பாசம் உணர்ந்த பவித்ரா திரு கிளாம்பூர் சங்கரசுப்பிரமணியன்அவர்களின் தலைமையில் திரு தேவி பாலா ,.லதா சரவணன் எழுத்தாளர், அகிலா ஜ்வாலா மற்றும் பல எழுத்தாளர்கள் நிறைந்த அரங்கில் …. திருமதி சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய “பாசம் உணர்ந்த பவித்ரா”நூல் வெளியீட்டு விழா…
Category: இந்தியா
மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா!
மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா! மயானக் கொள்ளை என்றால் என்ன… உருவான காரணம்! முழு விவரங்கள் மயானத்தில் அம்மனின் உருவம் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். பக்தர்கள் காட்டேரி வேடமிட்டும், மண்டை ஓடு மாலைகள் அணிந்தும் ஆக்ரோஷமாகக் காணப்படுவார்கள். மாசி மாதத்தில்…
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 17)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
ஹைதராபாத்தில் அமைகிறது ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர்
ஹைதராபாத்: உலகிலேயே மிக உயரமான ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர் ஹைதராபாத்தில் 430 அடி உயரத்தில் அமைய உள்ளது. ஹைதராபாத் மெட்ரோபாலிடன் சிட்டியாக மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்சிங்கி என்ற இடத்தில்…
புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!
புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ஆங்கிலேய…
