இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 22)

பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த சரியான புரிதலையும் உருவாக்கும் வகையில் உலகப் புவி நாள் (World Earth day), ஏப்ரல் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 1969-ம் ஆண்டில் அமெரிக்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலுக்குப்…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 22)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வந்தார்..!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மனைவி உஷாவுடன் இன்று (ஏப்ரல் 21) டில்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக…

 செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி..!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 21)

இன்று தேசிய சிவில் சேவை தினம் தேசிய சிவில் சேவை தினம் (National Civil Services Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிவில்…

முதல் பானிபட் போர் (1526): இந்தியாவில் அதிகார மாற்றம்..!

முதல் பானிபட் போர் ஏப்ரல் 21, 1526 அன்று ஜாஹிர்-உத்-தின் பாபர் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும், சுல்தான் இப்ராஹிம் லோடி தலைமையிலான லோடி வம்சத்தின் வலிமைமிக்க பிராந்தியப் படைக்கும் இடையே நடந்தது. இன்றைய இந்தியாவின் ஹரியானாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான…

பாவேந்தர் பாரதிதாசன் (1891 – 1964)

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம்,…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 21)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 20)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

துரை வைகோவின் அதிரடி அறிவிப்பு..!

தலைமைக் கழகத்தின் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக துரை வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!