சென்னையில் திருவொற்றியூர், எண்ணூர் , காசிமேடு ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில்…
Category: தமிழ் நாடு
‘தமிழர்களுக்கு நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்’– இலங்கை அதிபர்..!
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார். இலங்கையின் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றார். தொடர்ந்து இலங்கையின்…
சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்த குற்றாலம்..!
வார விடுமுறை நாட்களில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஒரு வார காலத்திற்குப் பிறகு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.…
வரலாற்றில் இன்று (11.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இந்திரா சௌந்தர்ராஜன்….
இந்திரா சௌந்தர்ராஜன்….*இன்னும் மூன்று நாட்களில் (13 நவம்பர்) உங்களுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து எழுதியிருக்க வேண்டும். இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை சார். இதை நம்பவும் முடியவில்லை. எதிர்பாராத திருப்புமுனைகளைத் தந்துகொண்டே இருந்தீர்கள்… இப்போதும் தந்து விட்டீர்கள். இணைந்து ஒரு முறை…
