64-வது கிராமி விருது வழங்கும் விழா

இசை உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக் காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. இசை உலகில் மதிப்புமிகு உயரிய விருதுகளில் ஒன்று,…

ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங் களில் இன்று (27.3.2022) ஞாயிற்றுகிழமை அன்று தளபதி மக்கள் இயக்கத் தின் சமூக நலப்பணி மூலமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியை களை கௌரவப்படுத்தி…

இந்திய வீரர் vs இலங்கை வீரர் பிரம்மாண்ட குத்துச்சண்டை போட்டி சென்னையில்…

வெளிநாட்டில் நடக்கும் அதிரடி குத்துச்சண்டையை  சென்னையில் நேரில் காண ஒரு அரிய வாய்ப்பு வீடியோவாகப் பார்த்த பிரம்மாண்டச் சண்டைக் காட்சி நேரில் காணும் வாய்ப்பு சென்னை மக்களுக்குக் கிடைத்துள்ளது. முதன்முறையாக சர்வதேச அளவிலான பிரம்மாண்டக் குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில்…

பெண்கள் தினம் | கவிதாயினி அமுதா பொற்கொடி

● உங்களைப் பற்றிய சிறு குறிப்பு பிறந்தது நெல்லை… வளர்ந்தது சென்னை… பொன் கூண்டில் சொல்லக்கிளியாய் இருபதாண்டு இளமைக் காலம்… அன்பான வழித்துணை, உயிராய் இரண்டு வழித்தோன்றல்கள்… முப்பதாண்டுகள் ஆசிரியர் பணி… அதில் இருபதாண்டு காலமாய் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளராய்…

பெண்கள் தினம் கொண்டாட்டம் | ஆர்.கே நகர் கல்லூரி

மார்ச் 8 அகில இந்திய பெண்கள் தினம். வெறும் ஒற்றை நாள் கொண்டாட்டமாக இது இருந்துவிடக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த பெண்களின் எதிர்பார்ப்பும். குடும்பத் தேரின் சக்கரமாக, கடலளவு திறமைகளை வளர்த்துக் கொண்டு, அனைத்து உணர்வுகளின் கண்ணாடியாக, அன்பின் முகவரியாக, உயிர்க்கப்பலைச்…

ஞாயிற்றுக்கிழமையை சமூக நலப்பணி நாளாக அறிவித்தது ‘தளபதி’ மக்கள் இயக்கம்

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தளபதி மக்கள் இயக்கத்’தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முதல் ஏழை, எளிய…

‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’. இத்திரைப்படத்தை இயக் குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் R.விஜயகுமார் இயக்குகிறார்.லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மக்கள் செல்வன்…

இது தேர்தல் வாக்குறுதி அல்ல,நிஜம்!

வாங்கம்மா… வாங்க! வாங்கைய்யா…வாங்க! சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் 45ஆவது புத்தகக் கண்காட்சி யில் சுற்றுலா! ஆயிரத்தைத் தொடும் ஸ்டால்கள்! அங்கு ஒரு எட்டு எட்டினேன். ஒரே வலத்தில் முழுமைப்படுத்தமுடியாமல் அசதி… அயர்ச்சி!  அதனால் பலமுறை! ஒரு கமர்சியல் அல்லது…

19 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம்

‘அரண்மனை -3’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! ஜனரஞ்சகத் திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி. சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை-3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந் தது. அரண்மனை-3 படத்தின் வெற்றியைத்…

வரலாற்றில் இன்று – 13.12.2021 லட்சுமி சந்த் ஜெயின்

சமூகப் பொருளாதார வளர்ச்சி நிபுணருமான லட்சுமி சந்த் ஜெயின் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ராஜஸ்தானில் பிறந்தார். இவர் வெள்ளையனே வெளியேறு போன்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டவர். மேலும் இந்தியத் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!