லண்டன் நகரில் உற்சாக வலம்வந்த பாடகி நஞ்சம்மா

கேரளாவைச் சேர்ந்த  70 வயதான பழங்குடியினப் பெண் நஞ்சம்மா லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு லண்டன் லிவர்பூல் நகரத் தெருக்களில் உற்சாகமாக வலம் வந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தைச் சேர்ந்த பாடகி நஞ்சம்மா,…

4 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கியது

சோதனை அடிப்படையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இன்று (5-10-2022) முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கியுள்ளது. ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற…

விஜய் மக்கள் இயக்கத்துக்குத் தனி இணையப் பக்கம் தொடக்க விழா

நடிகர் விஜய்யின் உத்தரவின்படி, அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து தலைமையில் அதிகாரபூர்வ இணைய பக்கங்கள் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. 2-10-22 அன்று  அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பல்வேறு…

தமிழக இளைஞருக்கு ‘சிறந்த மென்பொருள் கட்டுமானப் பொறியாளர்’ விருது வழங்கப்பட்டது

புதுடெல்லியில் “குளோபல் எம்பயர் ஈவென்ட்ஸ்” என்ற அமைப்பின் சார்பில்  “ஐகான்ஸ் ஆப் ஆசியா 2022” விருது வழங்கும் விழா அண்மை யில் டெல்லி துவாரகாவில் உள்ள “ரேடிஸ்ஸன் ப்ளூ” ஹோட்டலில் சிறந்த முறையில் நடந்தது. இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூரைச்…

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு

தமிழகத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த ஆண்டு 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என்கிற செய்தி தமிழக மக்கள் அனை வரையும் பகீரிட வைக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே நான்கா வது இடமாகும். இதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB)…

ஓ.டி.பி. எண் கொடுத்துப் பணம் பறிபோனாலும் மீட்கலாம்

உங்களை அறியாமல் ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வார்த்தைகளை நம்பி ஆன்லைனின் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை அழையுங்கள். பணத்தை எளிதில் திரும்பப்பெறலாம் என்கிறார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர். சென்னையில்…

மூளைச்சாவடைந்த வேலூர் பெண் 6 உறுப்புகள் தானம் பெறப்பட்டது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்த வரின் உடல் உறுப்புகள் முதன்முறையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டு மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நவீன அறிவியல் துறையின் வளர்ச்சியால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யில் பெரும் பயன்…

விஜய் மக்கள் மன்றம் புதுச்சேரியில் அன்னதானம்

இன்று புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் தலைமையில் வீராம்பட்டினம் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஜெம்மிஸ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவும், செல்வா ஏற்பாட்டில் நீர்மோர்,…

தனிமனித தகவல் பாதுகாப்புச் சட்டம்  – ஓரங்கட்டப்பட்டது!

ஒரு கதை கேட்போமா? இந்தியாவில் இதுவரை தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புச் சட்டம் 2000 என்று ஒன்றும் அதன் சீர்திருத்த சட்டம் 2008 என்றும் ஒன்றுதான் இருந்து வந்தது.  24 ஆகஸ்டு 2017-இல் தனியுரிமை (பிரைவஸி) என்பது ஒரு அடிப்படை உரிமை என்றும்,…

விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் அறிமுக நிகழ்ச்சி!

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முண்டாசுக் கவிஞன் பாரதி சொன்னது போல “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப சமுதாயத்தில் காணப்படும் வீடற்ற விளிம்பு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!