நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சந்திரயான் நெருங்கிவரும் ‘திக்திக்’ நிமிடங்கள் வரலாற்றில் கால் பதிக்கிறது சந்திரயான்-3. நிலவில் நாளை…
Category: அண்மை செய்திகள்
ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வரவிருக்கும் ஜோ பைடன்..! | தனுஜா ஜெயராமன்
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில்…
முதல் சுற்று போட்டி டிராவில் முடிந்தது- இன்று வெல்வாரா ப்ரக்ஞானந்தா!..!|தனுஜா ஜெயராமன்
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி வருகிறார். பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என சமூக வலைதளங்கள்…
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் ஆய்வு!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி…
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போகுமா?
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரன் குறித்த ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் திட்டம் சந்திரயான் 3. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவு ஆராய்ச்சியில்…
இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா – உலக கோப்பை செஸ் போட்டி!
செஸ் உலகக்கோப்பை தொடரில் உலகின் நம்பர் 3 வீரரான ஹிகாரு நகமுராவையும், நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார். 18 வயதான அவர், நிகழ்வின் கடைசி நான்கு ஆட்டங்களில் 3.5-2.5 என்ற கணக்கில் அமெரிக்க-இத்தாலியான கருவானாவை…
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.…
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய்,…
G20 – சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் !
இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் கீழ், சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 17-19 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின்…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தாக்க இருக்கும் “ஹிலாரி “ சூறாவளி !
உலகெங்கும் பருவநிலை மாறுபாடுகளால் இயற்கையில் பல்வேறு மாறுபாடுகள் வந்த வண்ணம் இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்து கொண்டு தான் இருக்கறார்கள். அதீத வெப்பம், பருவம் தப்பிய மழை , சூறாவளி புயல்கள், ஊரை சூழும் வெள்ள பாதிப்புகள் என பல்வேறு சூழலியல் பாதிப்புகள்.…
