உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்!🥰

ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஆகும். குழந்தையின் 10-18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும்.

இந்தியாவில் சுமார் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது.

ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!