`தரணி சேவா நி னை வு அறக்கட்டளை ‘ துவக்க விழா

 `தரணி சேவா நி னை வு அறக்கட்டளை ‘ துவக்க விழா

`தரணி சேவா நி னைவு அறக்கட்டளை ‘ துவக்க விழா

மா மனி தர் மற்றும் சமூக சேவகி கஸ்தூரி தரணி மறைந்து ஓராண்டு

 நிறைவு பெற்றதை ஒட்டி சென்னை கோ ட்டூர்புரம் தமிழ்

திறந்தவெ ளி பல்கலைக்கழக அரங்கில் 24 ஆகஸ்ட் (அவர் போன வருடம் மறைந்த நாள் ) அன்று ஒரு நினை வே ந்தல்

மற்றும் நற்பணி தொடர பிரதிக்கினை கூட்டம் நடை பெ ற்றது .

பாதிக்கப்பட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள்

, ஏழை எளிய மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை தான் நேரடியாகவோ , மற்ற புரவலர்கள் மூலமோ பெற்று கடை சி

நாள் வரை செய்தபடி இருந்தார் குமாரி தரணி . தானே ஒரு இதய நோயா ளியாக இருந்தும் , செய்திறன் குறையும்

வயோதிகத்தை எட்டிய பிறகும் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் .

`தரணி சேவா நினைவு அறக்கட்டளை ‘ என்ற பதி  பெற்ற கட்டளை மூலம் அறச்செயல்களை ஒருமுகப்படுத்தும்

எண்ணத்துடன் தொ டங்கப்பட்ட சேவை நிதி யை 24 ஆகஸ்ட் அன்று அறி முகம் செய்த முக்கியஸ்தர்களில் இருதய சிகிச்சை

நிபுணர் மருத்துவர் J S N மூர்த்தி , ரா ஜன் கண் அறக்கட்டளை நி றுவனர் மோ கன் ராஜன் , குற்றாலம் அருகில் உள்ள

ஆயக்குடி சேவா நிறுவனம் மூலம் பல்வேறு சேவை செய்யும் அமர் சேவா சங்கத் தலைவர் எஸ் ரா மகிருஷ்ணன் ,

முன்னாள் லெ ப்டினென்ட் ஜெனரல் அருண் அனந்த நாராயணன் ஆகியோ ர் அடங்குவர். மற்றும் பல்வேறு நண்பர்கள் ,

சேவா பயனாளிகள் குமாரி தரணியின் புன்னகை முகத்துடன் அவர் ஆற்றிய சேவையை நி னை வு கூர்ந்தனர் .

அறக்கட்டளை பற்றிய மேல் விவரங்களுக்கு

குமாரி தரணியின் தங்கை தங்கை வழக்கறிஞர் சுமதியை தொடர்பு

 கொள்ளலாம் .

(94440 25763)

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...