உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது, உடல் பல நோய்களிலிருந்து விலகி நிற்கிறது. எந்தவொரு நோயையும் எதிர்த்துப் போராட வலுவான நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) இருப்பது மிகவும் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு (Healthy Diet) அவசியம் போலவே, வாழ்க்கை முறையிலும் (Lifestyle) சில முக்கியமான மாற்றங்கள் இருக்க வேண்டும். உண்மையில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது, உடல் பல வகையான நோய்களிலிருந்து விலகி, […]Read More
ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். தண்ணீர் என்பது நமது உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். உணவில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகக் கடினம். உணவு உண்ணும்போதோ அல்லது அதற்குப் பிறகோ தண்ணீர் குடிப்பதற்கும் செரிமானத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நல்ல ஆரோக்கியத்திற்கு நீர் அவசியம் என்பதை நாம் […]Read More
வெங்காயத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. நம்மில் பலருக்கு வெங்காயம் மிகவும் பிடிக்கும். அனைவரும் அதை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோல்களை குப்பைகளாக வீசிவிடுகிறார்கள். வெங்காயத் தோல்களைப் பயன்படுத்துவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. ஆம், வெங்காயத் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது […]Read More
மேரினேஷன் செய்யத் தேவையானவை : மட்டன் – 1/2 கிலோ சின்னத் துண்டுகளாக வெட்டிய, அதிகம் எலும்பில்லாத (70/30ரேஷியோ) கறியாக வாங்கவும், தயிர் அல்லது ப்ளைன் யோகர்ட் – 50ML எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. அரைக்க : தேங்காய் – அரை மூடி, முழு முந்திரிப் பருப்பு -12, கசகசா – 1 டேபிள் ஸ்பூன். குழம்புக்கு : தயிர் – […]Read More
முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழம் கூட […]Read More
தமிழ்நாட்டுச் சமையலில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு உணவு வகைகளான பொங்கல், மிளகு ரசம், மிளகுக் கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. தற்போது மற்றொரு காரச்சுவைப் பொருளான மிளகாய், மிளகை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், மிளகை பெப்பர் என்றும், மிளகாயைச் […]Read More
காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை (Immunity Power) குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும். வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட் டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய […]Read More
கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது. மருத்துவ […]Read More
உணவில் சிக்கன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு. அதிலும் வருவல் என்றால் இன்னும் தனி சுவைதான். ஒவ்வொரு பகுதிகளிலும் பல வகைகள் இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் செட்டிநாடு வருவல் என்றாலே, ஒரு அதீதமான ருசி இருப்பது யாராலும் மறுக்க முடியாது. அப்படியே கொஞ்சம் மதுரை பக்கம் வந்தால் மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் இன்னுமொரு மகத்துவமான வறுவல் கிடைக்கும். அப்படியே இந்தப்பக்கம் பயணித்தால் கோயம்புத்தூரில் கொங்கு பாணியில் ஒரு வறுவல் கிடைக்கும். அப்படியே தென் […]Read More
பிரெயின் டூமருக்கு புதிய மருந்து…இனி கவலையே பட வேண்டாம்..!!
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கும் மூளை புற்றுநோய் கட்டி பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய புதிய மருந்து ஒன்றினை குறித்து போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் மூளை கட்டி ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. போர்ச்சுகல்லை சேர்ந்த ஆல்கர்ப் பல்கலைக்கழகம், ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இன்னோவேட்டிவ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து டாக்டர் ரிச்சர்ட் ஹில் என்பவர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மூளை […]Read More
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்