முகத்தில் பழைய செல் நீங்க.. சருமம்பொலிவு பெற! | தனுஜா ஜெயராமன்

காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு அதை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறும். பாலில் உள்ள லாக்டோ அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்ல பலனை தரும். ஐந்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் பளிச் முகத்தை பெறலாம்… கொஞ்சம் காபித்தூள்…

வீட்டிலேயே ஈஸியா செய்ய பிடி கொழுக்கட்டை

6 பொருட்கள், இந்த அளவு போதும்: வீட்டிலேயே ஈஸியா செய்ய பிடி கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி 2023: சிம்பிள் ஈஸியான பிடி கொழுக்கட்டை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். விநாயகர் சதுர்த்தி நாளை (செப்.18) கொண்டாடப்பட உள்ளது. மக்கள் கோயிலுக்கு…

தக்காளி, காய்ந்த மிளகாய் வேண்டாம்.. சுவையான கார சட்னி

தக்காளி, காய்ந்த மிளகாய் வேண்டாம்.. சுவையான கார சட்னி எப்படி செய்வது உள்ளி கார சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் எண்ணெய் – 1 ஸ்பூன் சீரகம்- 1 ஸ்பூன் வெங்காயம் – 3 பூண்டு –…

ஷக்கரவரட்டி/கேரளா ஸ்பெஷல்

கேரளா ஸ்பெஷல் ஓணம் ஸத்யா எனப்படும் சிறப்பு விருந்தில் இடம்பெறும் 21 வகை உணவுகளும் சிறப்புமிக்கவை. ஓலன் என்கிற பூசணிக்காய், காராமணி, தேங்காய்ப்பால் கலந்த கூட்டு, காளன் எனப்படும் சேனைக்கிழங்கில் தயாராகும் ஒருவித தொடுகை, பலவிதமான காய்கறிகளைத் தேங்காய் கலந்து வேகவைத்து…

உணவே மருந்து…

நமது அப்பத்தாக்களும், அய்யாக்களும் வாழ்வாங்கு வாழ்ந்து, 16 செல்வமும் பெற்று, நோய் நொடி அற்று 1000 பிறை கண்டு சீர்மிகு தம்பதிகளாக நமக்கு வழிகாட்டி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையில் மாறிவரும் உணவு, உடை, மற்றும் வாழ்க்கை நெறி, நமது கலாச்சாரத்தை…

மணமணக்க ருசியான சாம்பார் செய்ய செட்டிநாடு சாம்பார் பொடி

கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இனி யாரும் உங்களுக்கு சாம்பார் வைக்க இனி சொல்லமாட்டாங்க சாம்பார் பொடி | கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து…

கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியத திருமணமான 5ஆவது ஆண்டில் இருவரும் ஆண்டுக்கு லட்சங்களில் வாங்கும் ​வே​லை​யை விட்டுவிட்டு…

அடிக்கடி சூடுபடுத்தி உண்ணக் கூடாத உணவுகளும் சேர்ந்து உண்ணக்கூடாத உணவுகளும்

இன்றைய அவசர உலகத்தில் நேரமின்மை என்பதை முதலில் நாம் சிக்க னப்படுத்துவது சமையல் நேரத்தைத்தான். சமையல் நேரத்தைச் சிக்கனப் படுத்த சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி உண்பது சகஜமாகிவிட்டது. ஒருமுறை சமைத்த ரசத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது என்று அந்தக் காலத்தில்…

எல்லா நோய்களுக்குமான மூலிகைகள்

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மையான மருத்துவக் குணங்கள் கொண்டவை. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக் கப்பட்டதோ, அதேபோல அவைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்து களும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும். சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில்…

எந்தெந்தக் கீரையை எப்போதெப்போது உட்கொள்ளலாம்?

ரத்தத்தில் இரும்புச்சத்து போதுமான அளவு இருந்தால் மட்டுமே உடலின் பிற தாதுக்களும் உறுப்புகளும் நன்கு இயங்கி உடல்நலன் பலப்படும். ரத்தத்தில் இரும்புச்சத்தைக் கூட்டுவதற்கு கீரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப் பாக, முருங்கைக்கீரை, கரிசாலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறு கீரை, மணத்தக்காளிக்கீரை,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!