காரணம் 1 1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கக்கன் போட்டி யிட்டுத் தோற்றார். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கையிலிருந்து விலகி னார். இறுதிக் காலத்தில் கக்கனுக்கு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருந்தது. அவ்வப்போது மதுரை பொது மருத்துவமனைக்கு நகரப் பேருந்தில் சென்று வருவார். அவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், அரசு மருத்துவமனையில் சி வார்டில் இடம் கிடைக்கும். எட்டு கட்டில்கள் கொண்ட பொது அறைதான் சி வார்டு. முதல்வராக இருந்த […]Read More
உழவர் திருநாளாம் தைத்திருநாளானது உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் பயனுரைக்கும உயரிய திருநாளில் நன்றியை உழவருக்குப் பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு உழவர் திருநாள். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இது பன்னெடுங்காலமாக நம்நாட்டில் வழக்கில் உள்ள பொன்மொழியாகும். தைப்பொங்கல் உழவர்களின் திருநாளாக இருந்தாலும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களிப் போரை நிந்தனை […]Read More
இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்ற திரு.சோம்நாத் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக விஞ்ஞானி சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய தலைவருக்கான ஆலோ சனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் விஞ்ஞானி சோம்நாத் புதிய தலை வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், அடுத்த 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. சோம்நாத் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள […]Read More
இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட ஜெயலலிதா இன்னொரு பெண்ணின் கண்ணசை வில் கைப்பாவையாகச் செயல்பட்டார் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். கட்சியில் தன்னை மறைமுகத் தலைவியாக அறிவித்துக்கொண்டு செயல்பட்டவர் சசிகலா. தனி மனுஷியாக்கப்பட்ட ஜெயலலிதா உறவுகளுக்காக ஏங்கியிருக்கிறார். அதைச் சரியாகப் புரிந்துகொண்ட சசிகலா தன் உறவுச் சொந்தங்களை அவரிடம் பழகவிட்டு உறவை பலப்படுத்திக்கொண்டார். ரத்த உறவுகளை வாசலுக்கு வெளியே நிறுத்திவைத்தார். சட்டமீறலாக அரசுக்குச் சொந்தமான டான்ஸி நிலத்தை முதமைச்சராக இருந்தபோது பச்சைக் கையெழுத்தைப்போட்டு வாங்கிவிட்டு பின் திருப்பிக் […]Read More
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதி பாடியதற்குப் பிறகும் வள்ளுவனையும் அவர் வடித்த குறளையும் தேசிய நூலாக அறிவிக்காமல் இருப்பது ஏன்? ‘யாமறிந்த புலவரிலே வள்ளுவனைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’ என்றும் பாரதி பாடியிருக் கிறார். மோடி தமிழ்நாட்டுக்கு அறிவிக்கை விடும்போதும் சொற்பொழிவு ஆற்றும்போதும் ட்வீட் செய்யும்போதும் தமிழையும் வள்ளுவனையும் மறக்காமல் குறிப்பிடுகிறார். பின் ஏன் தேசிய நூலாக அறிவிக்கத் தயக்கம்? ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்குத் தேவையான வழிகளைப் […]Read More
மக்களின் வாழ்வாதாரமான உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றையும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் பண்டிகை. இதில் சூரியனை வழிபடுவது தை பொங்கலின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. புது பானையில் பொங்கல் பொங்குவது போல அனைவரது வாழ்விலும் வசந்தம் பொங்கி வழிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்தப் பெரும் பண்டிகையை அனைவரும் கொண்டாடு கின்றனர். தைப் பொங்கல் அல்லது சூரிய பொங்கலுக்கு அடுத்த நாள் வழக்க மாகக் கொண்டாடப்பட்டுவரும் மாட்டுப் பொங்கலைப் பற்றித் […]Read More
“இந்தியாவின் மிகப் பெரிய காபி ஷாப் நிறுவனமான கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா திடீர் தற்கொலை செய்துகொண்டார்!” என்று 2019ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்திய நாளிதழ்கள் அனைத்திலும் முக்கியச் செய்தியாக இடம் பெற்றிருந்தது இந்தியா முழுவதும் கஃபே காஃபி டே நிறுவனத்தை சித்தார்த்தா பல முன்னணி நிறுவனங்களோடு கடும் போட்டிப்போட்டு மிகப் பிரம்மாண்டமாக வளர்த்திருந்தார். நாடு முழுக்க 165 நகரங்களில் கிட்டத்தட்ட 575 கடைகள், ஆயிரக்கணக்கான ஊழியர் கள் என்று சிறந்து விளங்கியது […]Read More
பொங்கல் செய்து இறைக்குப் படைப்பது என்பது, ஆடி (பகலவனின் தெற்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’தொடக்கம்), மார்கழி (பகலவனின் தெற்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’இறுதி பெறும் மாதம்), தை (பகலவனின் வடக்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’தொடக்கம்) ஆகிய நிகழ்வுகளில் உண்டு. ஆடி, தையில் சர்க்கரைப் பொங்கல். மார்கழியில் வெண் பொங்கல். ஆடியில் பயிரிடல் தொடங்குகிறது. மார்கழியில் அறுவடை முடிவு. தை மாதம் விளைச் சலை பத்திரப்படுத்துதல், விற்பனை முதலியன. மாசி, பங்குனிகளில் நிலத்தை ஆறவிடல், சித்திரை வைகாசியில் பசுந்தாள் […]Read More
இந்திய அரசியல் சாசன அவையின் உறுப்பினர், தமிழகத்தில் 12 துறை களுக்கு அமைச்சர், இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழக சட்டமன்ற உறுப்பினர், காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957 முதல் 1967 வரை 10 ஆண்டுகள் பொதுப் பணித்துறை, காவல்துறை, சிறைத் துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட 12 முக்கிய துறைகளுக்கு அமைச்சர் எனப் பல அடையாளங்களைப் பெற்றவர் கக்கன். இப்படி பல பதவிகளை வகித்தாலும், […]Read More
1812 முதல் 1828 வரை மதுரை கலெக்டராக ரூஸ் பீட்டர் நியமிக்கப்பட்டார். மதத்தால் ஒரு கிறிஸ்துவர் என்றாலும், அவர் அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடிய ஒருவர். மேலும் உள்ளூர் நடைமுறைகளையும் மதித்தார். கலெக்டர் பீட்டர், மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் நிர்வாகியாக இருந்தார். மேலும் தனது கடமைகள் அனைத்தையும் நேர்மையுடனும் நடத்தி அனைத்து மக்களின் மத உணர்வுகளையும் மதித்தார். எல்லா மக்களையும் சமமாக மதித்து வந்தார். இந்த உன்னதப் பண்பு மக்கள் இடையே பிரபலமான புனைபெயரைப் அவருக்கு […]Read More
- ரோஸ்டே
- சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games