COVID-19 தொற்றின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரையின் விற்பனையை மும்மடங்காக அதிகரித் துள்ளது. இது சாதனை அல்ல. வேதனைதான். நோயை மக்களுக்குத் தீர்க்கிறது மாத்திரை அதில் தவறு இல்லை. ஆனாலும் மாத்திரைகள் நோயின் தீர்வுதான். ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், பல்லாயிரக்கணக்கான டோலோ 650 மாத்திரைகளை ஒரு சில ஆண்டுகளில் விழுங்கியிருக்கிறார்கள் என்பது உள்ள படியே நன்மையல்ல. 2019ஆம் ஆண்டில் கோவிட்-19 பரவுவதற்கு முன்பு, இந்தியா சுமார் 7.5 கோடி டோலோ […]Read More
சென்னை வடபழநி என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்தான். திருமுருகன் அறுபடை வீடு களில் ஒன்றான பழநியில் வீற்றிருக்கும் தண்டாயுத பாணியின் மற்றொரு வடதிசை வீடாக முருக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது மிகையில்லை. அதுவே வடபழநியின் பெயர் வரக் காரணம். ஒரு கோயிலை எடுத்துக்கொண்டால் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றும் ஏதோ ஒன்றினால் அந்தக் கோவில் பிரசித்திப் பெற்று விளங்கும். இத்தலத்தைப் பொறுத்தவரை மூலவர் அருள்மிகு வடபழநி ஆண்டவரின் […]Read More
கொரோனாவால் வெற்றிமாறனின் அடுத்த படைப்பான சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படம் கொரோனாவால் தடைபட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக முதன்முறையாக நகைச்சுவை நடிகர் சூரி களமிறங்கியுள்ளார். படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது. ‘அசுரன்’ என்ற சிறந்த படைப்பிற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படமென்பதால் திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய படமாக ‘விடுதலை’ உள்ளது. அதுமட்டுமின்றி வெற்றிமாறன் முதன்முறையாக இசைஞானி […]Read More
இரவு. பகல் முழுவதும் ரெஸ்டாரெண்டில் ஓய்வில்லாமல் வேலை செய்த காரணத்தால் உடம்பெல்லாம் புண்ணாய் வலித்தது குள்ள குணாவிற்கு. புரண்டு புரண்டு படுத்தவன், கையை நீட்டி தலைமாட்டிலிருந்த வாட்சை எடுத்துப் பார்த்தான். மணி 12.20. எழுந்து படுக்கையில் அமர்ந்து கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். “ம்ஹும்…இனி தூக்கம் அவ்வளவுதான்” சட்டென்று மூளைக்குள் அந்த யோசனை தோன்றியது. “திருமுருகன் சார் சொல்லிக் குடுத்த மாதிரி அந்த ஒய்ஜா போர்டை வெச்சு ஆவியுலகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர் சொன்ன அந்த […]Read More
ஆத்தூர் அதிகாலையில் கொல்லிமலையில் இருந்து கிளம்பி தம்மம்பட்டி வந்தடைந்தோம். தம்மம்பட்டியில் காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேராக ஆத்தூர் சென்றோம். ஆத்தூரில் நண்பர்கள் ஸ்ரீபத் மற்றும் கிரி ஆகியோரை சந்தித்து, அவர்கள் இருவரும் டூவீலரில் எங்களுடன் வந்தார்கள். நாங்கள் காரில் சென்றோம். அவர்கள் எங்க ளுக்கு முன்பாக வழி காண்பித்துக்கொண்டே சென்றார்கள். நண்பர்களின் உதவியுடன் ஆத்தூரில் இருந்து பல கிராமங்களைக் கடந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனைவாரி முட்டல் என்கிற வனக்காடுகள் அடங்கிய பகுதிக்குச் சென்றோம். […]Read More
“அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தையும் இழப்பீட்டையும் தராமல் தொடர்ந்து வேதனைப்பட வைப்பதன் மூலம், தமிழக அரசு சாதிப்பது என்ன?” என்கிறார் அரசு மருத் துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை. அவரிடம் பேசினோம். உங்கள் கோரிக்கை என்ன? “கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்கள் 9 பேர். அதில் மிகவும் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் குடும்பத்தினர். டாக்டர் விவேகானந்தனின் மனைவி 31 வயதுடைய பொறியியல் பட்டதாரி திவ்யா. […]Read More
தமிழக வரலாற்றில் தன்னிகரில்லா தலைவர், பழம்பெருமையில் புனிதத்தைக் கண்டவர், கறைபடாத கைக்குச் சொந்தக்காரர், மக்கள் கவிஞர், மக்கள் பேச்சாளர், மக்கள் எழுத்தாளர், வாழ்வில் பெரும்பகுதியைச் சிறையில் கழித்தவர், உண்மை யான அரசியலாளராகத் திகழ்ந்தவர் பா. ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பட்டத்தார் – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. • இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் […]Read More
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரபூர்வமாகப் பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகள், மருமகனின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ரஜினி காந்தை நிறையவே பாதித்துள்ளது. இருவரையும் அழைத்து பேசினாலும் பிரியவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். […]Read More
தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங் களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், […]Read More
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தைப்பூச நாளில் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே வடலூரில் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வடலூர் சத்தியஞானசபையில் வருகிற 18ஆம் தேதி முதல் 151-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது. வடலூர் சத்தியஞானசபை திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 18.01.2022 அன்று நடைபெறும் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது பக்தர்களுக்கு […]Read More
- ரோஸ்டே
- சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games