நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால்…
Category: கைத்தடி குட்டு
நடிகர் நாகேஷ் பற்றி… எழுத்தாளர் அசோகமித்திரன்
நான் ஜெமினி ஸ்டூடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில்…
விழுந்தும் மரத்திலேயே ஏறி ஒட்டிக்கொள்ளும் ஏரழிஞ்சில் மர விதை பற்றித் தெரியுமா?
தாவரங்கள் தந்த வரம் தாவரம் என்றார் ஒரு கவிஞர். அந்தத் தாவரங்கள் உயிர்ப் புடன் இருந்தால்தான் மனித உயிர்கள் ஜீவித்திருக்க முடியும். அதை அழித்தால் மனித உயிர்களும் மண்ணில் உயிர்பெற முடியாது என்பது கண்கூடு. தாவரங்கள் மனிதனின் சுவாசக் காற்றாய் வாழ்கிறது,…
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கிளாரினெட் கலைஞர் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் தனது 90-வது வயதில் மத்திய அரசின் 2022ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 73வது குடியரசு தின விழாவில் ஜனாதிபதி இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி…
ஜனவரி 30 தியாகிகள் தினம் ஏன்?
இந்தியாவின் சுதந்திரத்துக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பாடு பட்ட மகாத்மா, சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது இதுகாலம் வரைக்கும் மாறாத வருத்தம். 64 ஆண்டுகளுக்குமுன் இன்றைய நாளில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவின் துக்க நாளாக அமைந்தது. உலகம்…
யாருடைய கட்டுபாட்டிலும் இல்லா வடசென்னை மெட்ரொ திட்டம்
2012 -2022 திட்டமோ திட்டம் இன்னும் தொடரும். யாரும் கண்டுகொள்ளாத ஒரே திட்டம் வடசென்னை மெட்ரொ இரயில் திட்டம்… முடிவடையா நீண்ட நெடிய இத்திட்டத்தை பற்றிய முடிவுரை தெரிய வேண்டும் என்றால் சாமானிய பொது மக்கள் கோயம்பேடு அதிகார மையத்தை அனுகி…
நடிகர்கள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் மக்களுக்கு! -தனி நீதிபதி கருத்து
நடிகர்கள் ரியல் கதாநாயகர்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனத் தனி நீதிபதி தெரிவித்த கருத்து உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். பொதுவாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி…
கல் உடைக்கும் தொழிலாளி மகள் டாக்டர் ஆகிறார்
அரசுப் பள்ளியில் படித்த கல் உடைக்கும் தொழிலாளி மகள் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் டாக்டர் ஆகிறார். வேலூர் மாவட்டம், பெண்ணாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா. இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின்…
ஆண்மையோடு பேசக்கூடிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லை!-நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர்தான் நயினார் நாகேந்திரன். தற்போது அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது நயினார் நாகேந்திரனும் அமைச்சராக இருந்தார். தற்போது பா.ஜ.க.வில் சேர்ந்து அ.தி.மு.க. கூட்டணி யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார்…
ஷில்பா ஷெட்டிக்கு நடந்த கொடுமைகள்
கடந்த 2007, ஏப்ரல் 15 அன்று குறிப்பிட்ட அந்த எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி கன்னத்தில் ரிச்சர்ட் கீர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்திருக்கிறது. இந்திய சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கு…
