அறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று (3-2-2022) தமிழர்கள் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட சமத்துவமாக வாழ்வதற்கும், தமிழகம் இன்று அனுபவிக்கும் அனனத்து முன்னேற்றங்களுக்கும் அடிகோலிட் டவர் அறிஞர் அண்ணா. கண்ணாடி பார்க்க மாட்டார். அண்ணா தலை சீவமாட்டார். மோதிரமும், கைகடி காரமும்…
Category: கைத்தடி குட்டு
உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு காய்நகர்த்தும் விஜய் மக்கள்இயக்கம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார்கள். இந்த அளவுக்கு விஜய் மக்கள் இயக்கம் துணிச்சலோடு…
நம்முடன் வாழும் மாமனிதர்
வணக்கம் நண்பர்களே! உங்களிடம், ஒரு முதன்மையான செய்தியை நான் பகிர்ந்துகொள்ள விரும்பு கிறேன்! உங்களில் பலருக்கு அந்தச் செய்தி ஏற்கனவே தெரிந்திருக்கவும் கூடும்! அந்தச் செய்திக்கு முன்பாக, வேறு ஒரு செய்தியைப் பார்ப்போம். அண்மைக் காலமாக தழிழ்நாட்டில், தமிழ் மொழி சார்ந்த…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 9 முனை போட்டி
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும்…
19 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம்
‘அரண்மனை -3’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! ஜனரஞ்சகத் திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி. சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை-3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந் தது. அரண்மனை-3 படத்தின் வெற்றியைத்…
அரசியலில் தூய்மை + பொதுவாழ்வில் நேர்மை = ஓமந்தூர் ராமசாமி
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் 1-2-2022 செய்தி அரசியலில் தூய்மை, நிர்வாகத்தில் நேர்மை, மக்கள் நலனுக்கு முதன்மை என்று தமது கொள்கையை வகுத்துக் கொண்டு யாருடைய தலையீட்டையும் ஏற்காமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரலாறு படைத்தவர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்.…
எவர்கிரீன் காமெடி கிங் நாகேஷ்
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால்…
நடிகர் நாகேஷ் பற்றி… எழுத்தாளர் அசோகமித்திரன்
நான் ஜெமினி ஸ்டூடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில்…
விழுந்தும் மரத்திலேயே ஏறி ஒட்டிக்கொள்ளும் ஏரழிஞ்சில் மர விதை பற்றித் தெரியுமா?
தாவரங்கள் தந்த வரம் தாவரம் என்றார் ஒரு கவிஞர். அந்தத் தாவரங்கள் உயிர்ப் புடன் இருந்தால்தான் மனித உயிர்கள் ஜீவித்திருக்க முடியும். அதை அழித்தால் மனித உயிர்களும் மண்ணில் உயிர்பெற முடியாது என்பது கண்கூடு. தாவரங்கள் மனிதனின் சுவாசக் காற்றாய் வாழ்கிறது,…
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கிளாரினெட் கலைஞர் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் தனது 90-வது வயதில் மத்திய அரசின் 2022ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 73வது குடியரசு தின விழாவில் ஜனாதிபதி இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி…
