அம்ரீஷ் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவன், கீழே விழுந்த போனை எடுத்து மறுபடியும் காதில் வைத்து.… “மாமா! எ.. ன்.. ன… மாமா சொல்றீங்க? இப்படி ஒரு குண்டைத் தூக்கி என் தலையில் போடுறீங்க..?” என கதறினான். “ஆமா… மாப்பிள்ளை… எங்களுக்கும்…
Author: admin
6 பேர் விடுதலை அரசியல் அழுத்தமா?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய…
கண்ணே, கொல்லாதே | 3 | சாய்ரேணு
3. வீட்டில்… சிறப்பு உத்தரவின்பேரில் கௌதம் பலத்த காவலோடு மாசிலாமணி வீட்டிற்கே அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்து அவன் அம்மா குமுறி அழுதது பரிதாபமாக இருந்தது. “ஏதாவது ஹோப்ஸ் இருக்கா சார்?” என்று போஸிடம் வந்து கேட்டான் ஒரு இளைஞன். அவன்தான்…
கிருஷ்ணை வந்தாள் | 3 | மாலா மாதவன்
ஆற்றல் வடிவே காளி – அவள் ஆற்றும் கலைகள் கோடி வீற்றி ருக்கும் ஊரோ – அது ஆலம் பாடி யாமே ஊற்றுப் பெருக்காய் அன்பை – தாயும் உலகில் பரவச் செய்வாள் போற்றி போற்றி என்றே – நீயும் போற்றி…
அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஏரல் நகர ஆலயமணி ஒலிக்கப்போகிறது
அயோத்தி நகரில் கட்டியுள்ள ராமர் கோயிலில் கருவறைக்கு மேலே அமைக்க தூத்துக்குடி ஏரல் நகரத்தில் செய்யப்பட்ட பிரம்மாண்ட மணி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலய மணி 4 அடி உயரமும் 650 கிலோ எடையும் கொண்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ளது…
பயராமனும் பாட்டில் பூதமும் | 3 | பாலகணேஷ்
“ஒரு நிமிஷம் சார்…” வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஜெயராமன் நின்றான். திரும்பினான். “என்னம்மா..?” “ஐம் ஸாரி, இதைப்பத்தி உங்ககிட்ட ரெண்டு விஷயம் சொல்ல மறந்துட்டேன்…” “என்னை மறதிக்காரன்னு கொஞ்சம் முன்னதான் காலை வாரின நீயி…” “ஹி… ஹி.. அதுவந்து சார்……
ஒற்றனின் காதலி | 3 | சுபா
நான் இரண்டாவது முறையாகத் தக்கலை வந்து சேர்ந்த போது, நான் இளைஞனாக மாறியிருந்தேன். என் இருபத்தாறு வயது முகத்தில் அடர்த்தியான மீசை என்பது பெண்களைப் பயமுறுத்தும். வயதைக் கூட்டிக் காட்டும் என்பதற்காக, மீசையைச் சுத்தமாக வழித்து விட்டேன். முன்பு வந்ததற்கும், இப்போது…
இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பெண் டாக்டர் ஸ்ரீமதி
கோத்தகிரி அருகே, தும்பிபெட்டு இருளர் பழங்குடியினப் பெண், விடா முயற்சியால் மருத்துவர் கனவை நனவாக்கி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தும்பிபெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதியின் மகள் 21 வயதாகும் ஸ்ரீமதி, அங்குள்ள தனியார்…
மீண்டும் கௌரவம் பெறுகிறது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி – உருது…
அதிர்ச்சித் தகவல் : 20 ஆயிரம் பள்ளிகள் மூடல்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட முழுமுடக்கம் காரணமாக கல்வி, பொருளாதாரம், சாதாரண வாழ்நிலை என அனைத்துத் தளங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்று வந்தனர். அதேநேரம் இணைய வசதி…
