புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு குறித்து தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் சந்திர நமஸ்காரம் செய்து சகானா யோகா மைய மாணவர்கள் உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். GWR Global World Record அமைப்பு இந்தச் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ்களை மாணவர்களுக்கு அளித்தது. இந்த…
Author: admin
தமிழாய் வாழ்வார் அவ்வை நடராஜன்
இவர் பேசத் தொடங்கினால் சங்க காலம் நம் முன்னால் வந்துவிடும். சேரர், சோழர், பண்டியர்களின் பண்பாடும் நாகரிகமும், தமிழர் வாழ்வியலில் ஒன்றான காதலும் வீரமும் நம் கண்முன்னால் காட்சியாக வந்து சாட்சி சொல்லும். அந்தத் தமிழ் சொல்லேறுழவர்தான் அவ்வை நடராசன். பட்டிமன்ற…
தலம்தோறும் தலைவன் | 23 | ஜி.ஏ.பிரபா
23. திருநின்றவூர் ஸ்ரீ இருதயாலீஸ்வரர் பண்டாய நான்மறையும் பாலணுகா மாலையனுங் கண்டாரு மில்லைக் கடையேனைத் – தொண்டாகக் கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே யுண்டாமோ கைம்மாறுரை. திருவாசகம் இறைவன் உறையும் இடம் இதயம் என்கின்றன வேதங்கள். ஆழ்ந்த நம்பிக்கையுடன், இதயத்தில் இறைவனை…
பயராமனும் பாட்டில் பூதமும் | 5 | பாலகணேஷ்
“அத்தான், இன்று என்ன சமைக்கட்டும்..?” தனம் அமைதியாகக் கைகட்டி நின்று கேட்க, அதை ரசித்தபடி, “ரசம் வெச்சுடு, வெங்காய சாம்பார் செஞ்சிடு, உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சுடு. போதும்..” அத்தனையும் அவளுக்குப் பிடிக்காத, தனக்குப் பிடித்த ஐட்டமாகவே சொல்லிவிட்டு அவள் முகபாவத்தை ஆராய்ந்தான்.…
ஒற்றனின் காதலி | 5 | சுபா
அடுத்த நாள் காலை. எழுந்தேன். குளித்தேன். சாப்பிட்டேன். நெற்றியில் விபூதி, ப்ளஸ் சந்தனப் பொட்டு சகிதம் அறையிலேயே அடைந்திருந்தேன். நல்ல பிள்ளை தோற்றம். பொழுதைப் போக்கக் கையில் ஒரு நாவல் புத்தகத்தை வைத்திருந்தேன். எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும், அந்தப் பெண்,…
திரை வசனத்தின் இமயம் ஆரூர்தாஸ்
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று (20, நவம்பர் 2022) வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 91. ‘வாழ வைத்த தெய்வம்’ என்கிற படத்தின்மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான ஆரூர்தாஸ் சிவாஜி நடிப்பில் வெளியான இன்றளவும் அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்டாடப்படும் படமான ‘பாசமலர்’ படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையில் நீண்ட…
சிறுகதை எழுதுவது எப்படி? – ராஜேஷ்குமார் – மின்மினி நவம்பர்
மசால் தோசையும் சிறுகதையும் என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் சிறுகதை எழுதுவது எப்படி என்தை அவரது பாணியில் சொல்லித் தருகிறார். – படியுங்கள் மின்மினி நவம்பர் மாத இதழ்… மேலும் படிக்க…
ஆசையின் விலை ஆராதனா | 4 | தனுஜா ஜெயராமன்
போலீஸ் ஜீப் ‘மில்லினியம் ஸ்டோன்’ அபார்ட்மெண்டில் நுழைந்தது. அதிலிருந்து அனாமிகா, ரவி மற்றும் அலெக்ஸ் குதித்து இறங்கினர். வெளியே செக்யூரிட்டி சர்வீஸில் இருந்தவரை நோக்கி… “இங்க மேனேஜர் யாருங்க..?” என்றார் ரவி. “நான் தாங்க..” என வந்தவரிடம்… “நேத்து வந்தவங்களை நோட்…
நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் நோயும்
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, ஏற்கெனவே நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட திருமண பந்தத்திலிருந்து விலகி தற்போதுதான் அந்த மனச்சோர்விலிருந்து மீண்டிருந்தார். அதற்குள் அவர் மயோசிடிஸ் (Mayositis) எனப்படும் (தசை அழற்சி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறியப்பட்டதும்…
சிறுமிகளை பாலியல் தொழிலிலிருந்து மீட்ட ‘குடியா’ அஜித் சிங்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்தலில் இருந்து மீட்டுள்ளார் அஜீத் சிங். அதேபோல் சிறுமிகளையும் பெண்களையும் விபச்சார கும்பல்களிடம் இருந்து காப்பாற்றிய மாமனிதர் அஜீத் சிங் குடியா. சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தார். 1993இல் குடியா…
