ஆசையின் விலை ஆராதனா | 1 | தனுஜா ஜெயராமன்

சென்னை விமான நிலையம். அதிகாலை. மார்கழி மாதக் குளிர் ஊசியாய் உடலை ஊடுருவ, இரு கைகளையும் தேய்த்து வெப்பத்தை உண்டாக்கிக் கன்னத்தில் வைத்துக்கொண்டே போர்டைப் பார்த்தார் வெங்கடாச்சலம். ப்ளைட் அரைமணிநேரம் லேட்… “ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வந்திருக்கலாம் விஜி”,…

கண்ணே, கொல்லாதே! | 1 | சாய்ரேணு

1. அரெஸ்ட்! “மிஸ்டர் கௌதம், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்றான் போஸ். கௌதம் விழித்தான். பிறகு மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தான். “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ். இரண்டே நாளில் அக்யூஸ்டைக் கண்டுபிடிச்சுட்டீங்களே! அதோட, இந்தக் கௌதமைக் கம்பிக்குப் பின்னால் வெச்சுப் பார்க்கணும்னு குறைஞ்சது…

பயராமனும் பாட்டில் பூதமும் | 1 | பாலகணேஷ்

அன்றைய தினம் தன் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைப்பதற்கான ஆரம்ப தினம் என்பதை அறியாதவனாக, முகத்தை அஷ்டகோணலாகச் சுளித்தபடி (சுளிக்காமலேயே அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்) மனைவி தந்த காப்பியை விழுங்கிக் கொண்டிருந்தான் ஜெயராமன். திடீரென்று வீட்டினுள் மர்ம உருவம்…

ஒற்றனின் காதலி | 1 | சுபா

டைட்டில் கார்டு போடுவதற்கு முன்… அரசாங்க மருத்துவமனை உறங்கிக் கொண்டிருந்தது. அதன் பெரிய இரும்புக் கதவுகள் திறந்து கிடந்தன. யார் நினைத்தாலும், யானை வந்து தள்ளினாலும் மூடமுடியாதபடி, கதவின் கீழ்ச் சக்கரங்கள் தரையில் அழுத்தமாகப் புதைந்திருந்தன. விபத்து கேஸ்களைக் கவனிக்கும் காஷுவாலிட்டி…

தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்வது ஏன்? || காஞ்சி மகா பெரியவர் அருள்வாக்கு

கருடன் எப்படி விஷ்ணுவின் வாகனமோ, அப்படியே சுதர்சன சக்கரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணு வின் கதையான கெளமோதகீ முதலானதுகளையும் தரித்திருக்கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ண ரையே மகாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது.…

பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகை! -மருத்துவ ஆலோசனை

தீபாவளி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பு. பல வர்ணங்களில் பல வகையான இனிப்பு வகைகள் நம் கண் முன்னே, எதனை சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்ற குழப்பத்தினை ஏற்படுத்துவது வ ழக்கம். மிக அதிக அளவில் பரம்பரை ரீதியாக இந்தியர்கள்…

அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் மாணவி!

தமிழகத்தில் ஆதரவற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனாதையாக இறக்கும் தருவாயில் அவர்களுக்காக இரக்கப்படுகிற மனம் எல்லார்க்கும் இருக்கோ இல்லையோ இதோ நான் இருக்கேன் என ஒரு மாணவி ஓடோடி வருகிறார்.  திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார். இவரது மனைவி…

விறுவிறுப்பான திரில்லர் படம் ‘ஹைனா’ பூஜை

’ பிரஜன், அருண், ரியா, பிரியாலயா, லிப்ரா ரவீந்திரன், ரித்திகா, ஷோபனா, சைவம் ரவி, ரிஸு உள்ளிட்டோர் நடிக்கும் பரபரப்பான வேட்டை திரில்லர் படம் ‘ஹைனா’ பூஜை இன்று தொடங்கியது. கதையம்சமுள்ள வெற்றிப் படங்களைத் தொடர்ந்து வழங்கிவரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார்…

தனித்தமிழ் தலைவர் அண்ணல் தங்கோ பேச்சைக் கேட்டிருந்தால்….

1916-ல் மறைமலையடிகளார் தொடங்கிய தனித் தமிழ் இயக்கத்துடன் இணைந்து, அதை வளர்த்தெடுத்தவர்களில் கு.மு.அண்ணல் தங்கோ முக்கியமானவர். அவரும் பெற்றோர் சூட்டிய பெயரைத் தமிழ்ப்படுத்திக் கொண்டவர். ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை ‘அண்ணல் தங்கோ’ என்று மாற்றிக்கொண்டார். தனது திருமணத்தைத் தானே முன்னின்று திருக்குறளை…

சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’ 80வது ஆண்டு மலர்

வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’ என்கிற  தலைப்பில் சிறப்பு மலர் சென்னை எழும்பூரில் உள்ள அரங்கில் வருகிற28-10-2022 அன்று வெளியாக இருக்கிறது. கட்டுரைகள், புதினங்கள், திறனாய்வு நூல்கள், சமய நூல்கள் என்று பல…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!