ஜெயராமன் குழம்பினான். ‘தன்னைப் பார்த்து இப்படியோர் அழகி சிரிக்கக் காரணமேயிராதே.. ஒருவேளை…’ வலப்புறம் திரும்பி பார்த்தான். அங்கே யாரும் இல்லை. திடீரென ஒரு பெரும் சந்தேகம் அவனை ஆட்கொண்டது. தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டான். இல்லை… எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்கிறோம். சிந்தனையிலிருந்தவனை…
Author: admin
வெற்றிமாறன் திரைப்படக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
வெற்றிமாறனின் திரைப்படக் கல்லூரியில் 2-வது பேட்ச் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களில் எண்ணிக்கையில் குறைந்த அளவிலேயே படங்களை இயக்கி இருந்தாலும் அத்தனை படங்களையும் சர்வதேசத் தரத்துக்கு இணையாகக் கொடுத்திருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். அதனாலேயே சினிமாவை நோக்கி…
சிவகங்கையின் வீரமங்கை | 22 | ஜெயஸ்ரீ அனந்த்
இளவரசரும், இளவரசியும் தம்பதி சமேதராகப் பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டிருந்த சமயம், “வெற்றிவேல், வீரவேல்” என்ற கோஷத்துடனும் வேல் மற்றும் வாள் பிடித்த விரர்களுடனும் சுமனும் குயிலியும் குதிரையில் வந்திறங்கினர். “இளவரசருக்கு வணக்கம்,” என்ற சுமனைப் பார்த்து, “நண்பா, வந்து விட்டாயா?”…
ஒற்றனின் காதலி | 2 | சுபா
போன வருடம் வரை யாக்கோபு என்றும், போன மாதம் வரை யோவான் என்றும், நேற்று வரை தாவீது என்றும் பெயர் வைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு மாற்றி விட்டேன். காரணம் நான் போகப் போகிற ஏரியா அப்படி. இன்றையிலிருந்து என் பெயர் சிவரஞ்சன்.…
மெரினா கடற்கரை நீரில் துர்நாற்றம், சாக்கடை கலந்ததா?
சென்னைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், கட்சி மாநாட்டுக்கு வரும் பிற மாவட்டத்தினர், தமிழகச் சுற்றுலாவுக்கு வரும் பிற மாநில மக்கள் என எல்லாரும் தவறாமல் வருகை தரும் இடம் மெரினா கடற்கரை. குறிப்பாக…
அறுபதாண்டு வரலாற்று ஆவணம்
சமூக மாற்றத்திற்கு இலக்கியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியவர் வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன். பல்வேறு கட்டங்களில் பல்வேறு படைப்பாளிகளின் சமூகவிரோதத் தாக்குதல்களைக் கண்டித்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் சிகரம் செந்தில்நாதன். அவர் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றி வருகிறார். அந்த…
மக்கள் பணியில் PACHE அறக்கட்டளையின் சிறந்த தொண்டு
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் PACHE அறக்கட்டளை (People’s Association for Community Heath Education Trust) சார்பில் மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடந்த அன்று உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பெண் சிசுவதை நடந்த காலகட்டத்தின் பின் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள்…
கந்தசஷ்டியும் முருகப்பெருமானின் தோற்றமும்
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி, 6 தாமரை மலர்களில் 6 குழந்தைகளாக உருவானது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளும் அன்னை பராசக்தியின் அணைப்பால் 6 திருமுகங்கள், 12 திருக்கரங்களுடன் ஒரே சக்தியாக ஒன்றாகி, ஆறுமுகனாகக் காட்சி தந்து, சூரபத்மனை…
தயாரிப்பாளர் தாணு ஒரு பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவ உதவிக்கு
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரக் காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ்.தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்.…
காடுவெட்டி குருவின் வாழ்க்கை ’மாவீரா’ படமாகிறது…
கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றித் திரைப்படங்களுக்குப் பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படம் ‘மாவீரா’. படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் கௌதமன். எழுத்தாளர் நீலம் பத்மநாபன் எழுதிய ‘தலைமுறைகள்’ நாவலை ‘மகிழ்ச்சி’ என்ற திரைப்படமாகவும், மக்கள் டி.வி.யில் சந்தன வீரப்பனின் வரலாற்றை…
