Tags :ஹர்ஷிதா கெளதம்

அண்மை செய்திகள்

ஊராட்சி தலைவரான துப்புரவு பணியாளர் சரஸ்வதி:

படிக்க வைக்க வசதி இல்லாத ஏழைப்பெற்றோரின் கடைசி மகள் சரஸ்வதி. கல்வித்தகுதி என்று எதுவும் இல்லை என்றாலும் ‘கு.சரசு’ என்று கையெழுத்திட மட்டுமே தெரியும்.பான்கார்டு இல்லை. வருமான வரிக்கணக்கை இதுவரை தாக்கல் செய்தது இல்லை. வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை. மிகச் சமீப காலம் வரை துப்புரவுப் பணியாளராக இருந்தவர் சரஸ்வதி.சுமார் 20 ஆண்டுகள் தாம் துப்புரவுப் பணியாளராக இருந்த அதே ஊராட்சிக்கு, தற்போது தலைவர் ஆகியுள்ளார் 49 வயதாகும் சரஸ்வதி.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

கோலாரில் பதட்டம்! கர்நாடகா மாநிலம் கோலாரில் அனுமதி பெறாமல் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தினர். காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து அப்புறப்படுத்த முற்பட்ட போது இரு தரப்பிற்கு கடும் மோதல் மூண்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய காவல்துறையினர் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறையில்லை. 2வது வெள்ளிக்கிழமையான 10ம் தேதிக்கு பதிலாக, 16ம் தேதி […]Read More

முக்கிய செய்திகள்

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை ! சென்னையில் இருக்கும் கிண்டி சிறுவர் பூங்காவில், முதன்முறையாக ஆக்யூமெண்ட்டட் ரியாலிட்டி காட்சிகள் திரையிடப்பட்டது. டிசம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காட்சிகளை பார்ப்பதற்கு அதிக அளவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வருகை புரிகின்றனர். இதனை பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ரூ.15 கட்டணமாக பெறப்படுகிறது. விலங்குகள் குறித்து காட்டப்படும் இந்த காட்சிகளை நாம் காணும் போது, அந்த காட்சிகள் அனைத்தும் நம்மை சுற்றி […]Read More

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வரும் 10ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம். மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கான ஆன்லைன் பதிவு, நாளை முதல் தொடங்குகிறது. அதிகாரப்பகிர்வில் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – திமுக தலைவர் ஸ்டாலின். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைக்க […]Read More

முக்கிய செய்திகள்

டிசம்பர் 1 முதல் நெட்வொர்க் கட்டண உயர்வு

பாரதி ஏர்டெல், வோடஃபோன் – ஐடியா நிறுவனங்கள் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தங்களின் டேரிஃப் விலைகள் அனைத்தையும் உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. ஜியோ நிறுவனமும் தங்களின் டேரிஃப்களை அறிவிப்பதாக மறைமுகமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகளின் விலைகள் உயர இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. நடப்பு டேரிஃப்களின் வேலிடிட்டி முடிவடைய இன்னும் நாட்கள் இருக்கும் வாடிக்கையாளர்கள் Queuing prepaid plans என்ற ஆப்சன் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் […]Read More

விளையாட்டு

மேற்கிந்திய – டி20 பங்கேற்கும் இந்திய அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிசப் பந்த், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.ஒருநாள் தொடரில் உள்ள கேதர் ஜாதவ் டி-20 தொடரில் நீக்கம், வாசிங்டன் சுந்தர் அணியில் சேர்ப்பு. மேற்கிந்திய தீவுகளுக்கு […]Read More

அண்மை செய்திகள்

உச்சத்தைத் தாண்டியது, மும்பை பங்குச் சந்தை

உச்சத்தைத் தாண்டியது, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ். மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40,816 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தகத்தின் இடையே 321 புள்ளிகள் அதிகரித்து முந்தைய உச்சத்தைத் தாண்டியது சென்செக்ஸ்.Read More

நகரில் இன்று

சொத்து வரியை குறைப்பது – குழு அமைக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும்; கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.Read More

பாப்கார்ன்

ஞானவேல் ராஜா பிடிவாரண்ட்

வருமான வரி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு கோரிக்கை – நீதிமன்றம் உத்தரவு.Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லையை பிரித்து நெல்லை, தென்காசி, காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு. கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிடிபட்டது. புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பறிமுதல். பழைய 500, 1000 கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர், தெலங்கானா போலீசார்ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் […]Read More