Tags :பட்டாகத்தி பைரவன்

முக்கிய செய்திகள்

:நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு தூக்கு

நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது. குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது […]Read More

முக்கிய செய்திகள்

17 வயது சிறுவனை திருமணம் செய்த 21 வயது பெண்! உச்சநீதிமன்றம் பரபரப்பான

திருமணம் செய்துக் கொள்வதற்கு பெண்களுக்கு 18 வயதை நிர்ணயித்துள்ளது இந்திய சட்டம். 18 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் அந்த திருமணம் இந்திய சட்டப்படி குற்றம் என்றும், அப்படி திருமணம் செய்துக் கொள்பவரை சட்டப்படி கைது செய்து, சிறையில் அடைக்கவும்  சட்டத்தில் இடம் உள்ளது. இந்நிலையில், வயதில் மூத்த பெண், 18 வயதுக்கும் குறைவான சிறுவனை திருமணம் செய்தால், அந்த திருமணம் சட்டப்படி செல்லுமா? அந்த பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியுமா […]Read More

அண்மை செய்திகள்

காப்புரிமை மீறியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ‘ஆப்பிள்’ நிறுவனம் மீது காப்புரிமை மீறியதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவர் தனது மனுவில், ‘ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய தயாரிப்பான”ஆப்பிள் 3 வாட்சில்’ ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஐக் (ஒழுங்கற்ற இதயத்துடிப்பை) கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுளளனர். அதன்படி தனது காப்புரிமையை மீறியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.நியூயார்க் பல்கலைக்கழக இருதயநோய் நிபுணர் டாக்டர் ஜோசப் வீசலுக்கு, மார்ச் 28, 2006 அன்று மாறுபட்ட இதயத்துடிப்பை கண்டறிவதற்கான முறை மற்றும் அதை கண்டறியும் […]Read More

முக்கிய செய்திகள்

லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை

லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தை ராமன் அவரது சகோதரர் லக்‌ஷ்மனன் ஆகியோர் நிறுவினர். லஷ்மன் ஸ்ருதி உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளை நடத்தி பிரபலமடைந்தது. மூத்தவரான ராமன் அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன், அவரது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இசைக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீஸார் ராமன் உடலை கைப்பற்றி உடலை […]Read More

முக்கிய செய்திகள்

திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி

திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக விலை ஏறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மலிவு விலையில் வெங்காயம் தரும் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெங்காயத்தின் விலை இன்னும் அதிகமாக விலை ஏறும் என்றும் 300 ரூபாயை தொடும் வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் கூறி வந்த நிலையில் தற்போது திடீரென ரூபாய் 40 […]Read More

அண்மை செய்திகள்

UBER பற்றிய சில சுவாரஸ்யங்கள்…

UBER பற்றிய சில சுவாரஸ்யங்கள்… ஊபர் (Uber) நிறுவனம் உலகின் வாடகை மோட்டார் வண்டித் துறையை (Taxi Industry) தற்போது தனது கைக்குள் வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. ட்ராவிஸ் கலனிக் மற்றும் கரேட் காம்ப் எனும் இரு நபர்களால் 2009-ம் ஆண்டு ஊபர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. சொந்தமாக ஓரு வண்டி கூட இல்லாமல் இன்று உலகின் மிகப் பெரிய டாக்ஸி நிறுவனமாக வளர்ந்துள்ளது என்று சொல்லும் அளவிற்கு ஊபரின் இமாலய வெற்றி உள்ளது. இது வரை 700-க்கும் […]Read More

அண்மை செய்திகள்

குழந்தையின் பசிக்குரல் கோமாவிலிருந்து தாய் கண் விழித்த அதிசயம்

அர்ஜென்டினா: உலகில் தாய்மைக்கு ஈடாக எதுவும் இல்லை என்பது அனைவரும் உணர்ந்ததே. தாய்மைக்கு என்ன செய்தாலும் அது தூசிக்கும் கீழ் தான். தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உரக்க சொல்லும் வகையில் சம்பவம் ஒன்று அர்ஜென்டினாவில் நடந்துள்ளது. கேட்பவர் கண்ணில் கண்ணீர் கசிய வைக்கும் சம்பவமாக உள்ளது இது. 30 நாட்களாக கோமாவில் இருந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு, மீண்டும் கோமாவிற்கு சென்றுள்ள சம்பவம் தான் அது. வடக்கு அர்ஜென்டினா மாகாணமான கோர்டோபாவில் உள்ள […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

வரலாற்றில் இன்று – 23.11.2019 – உவமைக் கவிஞர் சுரதா

வரலாற்றில் இன்று – 23.11.2019 சுரதா கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார். செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். […]Read More

அண்மை செய்திகள்

ஆக்ராவின் பெயரை மாற்ற உத்தரப்பிரதேச அரசு திட்டம்!

ஆக்ரவன் என்ற பெயர்தான் ஆக்ரா என மருவியது. ஆக்ரவன் என்றால் வனத்தின் முகப்பு எனப் பொருள் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் பெயரை ஆக்ரவன் என மாற்ற அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது. அதாவது ஆக்ரா மாநிலம் முன்பு ஆக்ரவன் என்றே அழைக்கப்பட்டு வந்ததாகவும், காலப்போக்கில் இது ஆக்ரா என மாறியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், அதன் பெயரை ஆக்ரவன் என்றே மாற்றலாமா என அம்மாநில முதல்வர் யோகி […]Read More

அண்மை செய்திகள்

இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா’?… ‘மாஸ்டர் பிளான்

தனது காதலனை வைத்து திட்டம் போட்டு பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனவரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாட்டினை செய்தனர். திருமண வேலைகள் தடாலடியாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், மணமகனின் மொபைல் எண்ணிற்கு தொடர்ச்சியாக போட்டோ வந்து கொண்டிருந்தது. அது புது எண்ணாக இருந்ததால் மணமகன் அது என்ன போட்டோ என்பதை வாட்ஸ்அப்பில் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த போட்டோவை பார்த்த மணமகன் அதிர்ச்சியில் உறைந்து […]Read More