டெல்லி: ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த…
Tag: ம .ஸ்வீட்லின்
காட்டுவாசி போல குகை மனிதன்
காட்டுவாசி போல குகை மனிதன் உலக வரலாற்றில் வித்தியாசமான கைதிகள் ஏராளம் இருக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் ஆச்சரிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு கடத்தல் வழக்கு ஒன்றில் சாங் சியாங் என்ற நபர் அந்நாட்டு போலீசாரால் கைது…
விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி
விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து, அரசியலில் பெரும் செல்வாக்குடன் களமிறங்கியவர் விஜயகாந்த். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசியலில் விஜயகாந்த் தீவிரமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது.…
நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு
நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு ‘சக்சஸ்’ என்ற வசனத்தில் தொடங்கி கலை உலகின் உச்சிக்கு சென்று மகுடம் சூடிய, நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரையுலக பயணம் குறித்த செய்தி…வீரபாண்டிய கட்டபொம்மன்…பாரதியார்….வ.உ.சி… இவர்களை பற்றி…
மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!
மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்! நாட்டின் தலைநகர் டெல்லி அருகே குர்கானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிஃப்ட் பொறியாளராக பணியாற்றியவர் அருண் சர்மா. இவர் மிக இளவயதில் இருப்பதால், அனைவரிடமும் நன்கு பழகியுள்ளார். இதேபோல் அங்கு வசித்து வரும் 14 வயது…
அதிர்ச்சி வீடியோ இணையத்தில்
அதிர்ச்சி வீடியோ இணையத்தில்….. சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் இடையே அமைந்துள்ளதுதான் இந்த மருத்துவக் கல்லூரி. எத்தனையோ ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்து வரும் இந்த கல்லூரியில் பேராசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக…
மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய்
மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய் காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த புது நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இவன் மாங்காடு பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறான்.…
பெரியார் கடைசியாக பேசியது என்ன
பெரியார் கடைசியாக பேசியது என்ன? பெரியாரின் செயல்பாடுகளும் கொள்கைகளும் எழுத்துகளாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால், தனி மனிதராக பெரியார் எப்படிப்பட்டவர் என அவருடன் நீண்ட காலம் பழகியவரும் திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவருமான கி. வீரமணி பகிர்ந்துகொண்டார். பெரியார் கோபப்படுவாரா, புத்தகங்களை எப்படித்…
ஆதிச்ச நல்லூர் நிலை என்ன
ஆதிச்ச நல்லூர் நிலை என்ன? தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு…
பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி பேச்சு நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்து 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’…