15. மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மொடுங் கூடி அங்குள குணங்களால் வேறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடுவித்தென தகம் புகுந்து ஆண்டது ஒரு அற்புதம் அறியேனே! திருவாசகம்.…
Tag: ஆன்மீகத் தொடர்
தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
14. திருப்பழனம் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் பொருந்தும் இப் பிறப்பும் இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்க் கரும்குழலினர் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அரும் துணைவனாய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம்…
தலம்தோறும் தலைவன் | 13 | ஜி.ஏ.பிரபா
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பன் தலம் தோறும் சென்று இறைவனைத் தரிசிப்பது எதனால்..? எல்லா இடங்களிலும் அருள் செய்வது ஒரே இறைவன் எனும்போது நாம் இருக்கும் இடத்திலேயே அவனை நினைத்தால் போதாதா எனும் கேள்வி இயற்கையாக நமக்குள் எழும். ஒரே ஜோதி வடிவின்…
தலம்தோறும் தலைவன் | 12 | ஜி.ஏ.பிரபா
12. திருச்சுழி ஸ்ரீ திருமேனி நாதர் மையலாய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டுத் தையலார் எனும் சுழித்தலைப் பட்டு நான் தலை தடுமாறாமே பொய்யெலாம் விடத் திருவருள் தந்து தன் பொன் அடி இணை காட்டி மெய்யனாய் வெளி…
தலம்தோறும் தலைவன் | 11 | ஜி.ஏ.பிரபா
திருநனிபள்ளி ஸ்ரீ நற்றுணையப்பர் ஈசனே பரம்பொருள் எனும்போது எதற்காக இத்தனை மூர்த்திகள்? சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என்று அனைத்தையும் செய்கிற பரம்பொருள் ஒன்றுதான்.அதுதான் அத்தனை மூர்த்திகளின் ஆதாரமாய் இருக்கிறது. மனிதன் ஆசைகளின் கூடாரம். ஒன்றை அடைந்தபின் மற்றொன்றின் மேல் அவனது ஆசை…
தலம்தோறும் தலைவன் | 9 | ஜி.ஏ.பிரபா
ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத்தடம்கண் வெருள்புரிமான் அன்ன நோக்கிதன் பங்க விண்ணோர் பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே…
தலம்தோறும் தலைவன் | 8 | ஜி.ஏ.பிரபா
திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் பொழிகின்ற துன்பம் புயல் வெள்ளத்தில் நின்கழல் புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க்கடல் வாய்ச் சுழி சென்று மாதர்த்திரை பொரக் காமம் கரவு எறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே -திருவாசகம் இந்த…
தலம்தோறும் தலைவன் | 7 | ஜி.ஏ.பிரபா
திருமுதுகுன்றம் ஸ்ரீ பழமலைநாதர் மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் ஆனந்தம் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே ஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம். –திருவாசகம் முக்தியை…
தலம்தோறும் தலைவன் | 6 | ஜி.ஏ.பிரபா
திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியையும் வேதியன் தாதை தனித் தாள் இரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகனே சோறு பற்றினவா தோள் நோக்கம் -திருவாசகம் இறை எனும் சக்தி எல்லையற்ற கனிவுடன் நம்மைச்…
தலம்தோறும் தலைவன் | 5 | ஜி.ஏ.பிரபா
5.செவ்வந்தி நாதர் (ஸ்ரீ தாயுமானவர்) நிலம், நீர், நெருப்பு, உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றானை உலகு ஏழ் எனத் திசை பத்து எனத் தான் ஒருவனுமே பலஆகி நின்றவா தோள்…
