இன்றைய ராசிபலன்கள் – 21.12.2019 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் வகுத்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் நல்லதொரு சகாயம் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : தெற்கு…

சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஓர் உயரிய விருதாகும். இவ்விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இலக்கிய படைப்பு என்பது சிறுகதைகள், புதினம், கவிதை, நாவல்,…

வரலாற்றில் இன்று – 20.12.2019 – ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்

ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். அவர் சிறுவயதில் கால்பந்து விளையாடும்போது கால் முறிந்ததால் பல மாதங்கள் வீட்டிலிருந்தார். அப்போது இன்ஜின்கள்…

இன்றைய ராசிபலன்கள் – 20.12.2019 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மகிழ்ச்சியை தரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிலும் உணர்ச்சி பூர்வமாக செயல்படாமல் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட…

வரலாற்றில் இன்று – 19.12.2019 – ருடால்ஃப் ஹெல்

ருடால்ஃப் ஹெல் வீடியோ  கேமரா ட்யூபை கண்டுபிடித்த ருடால்ஃப் ஹெல் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.  ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (Hellschreiber) என்ற கருவியை 1920ஆம்…

இன்றைய ராசிபலன்கள் – 19.12.2019 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம். செயல்பாடுகளில் புத்திக் கூர்மை மற்றும் கற்பனை திறன் மேம்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட…

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது

நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு இந்தியாவில்  வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் 1955-ம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.…

“சென்னையில் திருவையாறு” பருவம் 15

டிசம்பர் 18 முதல் 25 வரை, காமராஜர் அரங்கம் A/C, தேனாம்பேட்டை, சென்னை தொடர்ந்து எட்டு நாட்களுக்கு காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மாபெரும் கர்நாடக சங்கீத நாட்டிய வைபவம் “பஞ்சரத்னகீர்த்தனைகள்”:  “சென்னையில் திருவையாறு” சங்கீத…

83-வது வயசு கம்மிங்.. கேட்டுச்சா போ..போ.. ஏழுமலை வெங்கடேசன்

வஹிதா ரெஹ்மான்.1955-ல நம்மூர் எம்ஜிஆரோட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிவிட்டு இந்தி திரையுலகில் புகுந்து கனவுக்கன்னியாக உலாவந்த செங்கல்பட்டு அம்மணி… பியாசா, கைடு, ஆப்கி கசம், ராம் அவுர் ஷியாம்ன்னு இந்தி முன்னனி மூவேந்தர் ஸ்டார்களான ராஜ்கபூர்,…

வரலாற்றில் இன்று – 18.12.2019

நா.பார்த்தசாரதி தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களை கொண்டுள்ளார். இவர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!