“சென்னையில் திருவையாறு” பருவம் 15

 “சென்னையில் திருவையாறு” பருவம் 15

டிசம்பர் 18 முதல் 25 வரை, காமராஜர் அரங்கம் A/C, தேனாம்பேட்டை, சென்னை

தொடர்ந்து எட்டு நாட்களுக்கு காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மாபெரும் கர்நாடக சங்கீத நாட்டிய வைபவம்

“பஞ்சரத்னகீர்த்தனைகள்”: 

“சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் துவக்க நாளான 18.12.2019 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை  விழா போல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியார், ஸ்ரீஹனுமன் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள்” விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு, சிறப்பு சாஸ்த்ரிய சம்பிரதாய பூஜையுடன் காண்பதற்கு அரிய வைபவமாக விழா துவங்குகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...