திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும்…
Category: அடடே! அப்படியா?
கடலூரில்சிறார் புத்தக நாளை முன்னிட்டுபுத்தக வாசிப்பு விழிப்புணர்வு முகாம்
கடலூரில் சர்வதேச சிறார் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 2 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 மணி வரை புக்ஸ் தமிழ்(வாசகர்கள் குழுமம்),மகிழ் (வாழ்வியல் உணர்வோம் ) நடத்திய விழாவில் Shree SK Vidhya Mandhir CBSE…
‘வக்ஃப் வாரிய மசோதா’ என்றால்????
வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்புள்ள இந்தியாவில் உள்ள சட்டப்பூர்வ அமைப்புகளாகும். அவை வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுகின்றன, சமூக நலனுக்காக அவற்றின் சரியான பயன்பாட்டை உறுதி செய்கின்றன. இந்த…
‘ரமலான்’ நல்வாழ்த்துகள் – மின்கைத்தடி
ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையின் வரலாறு குறித்து காண்போம் .. ரமலான் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில்…
அடடே!! அப்படியா!!! “உலக நாடக நாள்”
நாடக ஆசிரியரும் ஐநாவின் துணை அமைப்பான யுனெஸ்கோவின் முதல் தலைமை இயக்குநருமான ஜே.பி.பிரீஸ்ட்லீயின் முன்னெடுப்பில் சர்வதேச நாடக அரங்கப் பயிலகம் (International Theatre Institute) 1948-இல் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்றுப் பனிப்போர் தொடங்கியிருந்த காலக்கட்டத்தில் பண்பாடு, கல்வி, கலைகள்…
