நாக சாஸ்திரம் ! நாக சாஸ்திரம் குறித்து நம் புராண! இதிகாசங்கள் பல இடங்களில் வெகுவாக பேசி உள்ளன. நாகங்களில் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களை ‘நாகர்’ மற்றும் ‘நாகினி’ என்று அழைப்பர். ஆண் இச்சாதாரி நாகத்தை ‘நாகர்’ என்றும். பெண் இச்சாதாரி நாகத்தை ‘நாகினி’ என்றும் கூறுவர். நாகங்களை பற்றி உலகம் முழுவதும் பலவிதமான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இச்சாதாரி நாகங்கள் பாதி மனித உருவம் பாதி பாம்பு வடிவம் கொண்டவர்கள்; பாதாள லோகத்தில் வாழ்பவர்கள்: […]Read More
பள்ளி விடுமுறைக்குச் சென்றிருந்த தனது பிள்ளைகள் இருவரையும் தாய் வீட்டில் இருந்து திரும்பி தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள், மீனா. தனஞ்செழியன் காலையிலேயே தனது வெள்ளை சட்டைக்குத் தீவிரமாக இஸ்திரிப் போட்டுக்கொண்டிருந்தார். மீனா வீட்டை சுத்தம் செய்துகொண்டே கணவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தாள். “என்னங்க, பசங்களுக்கு லீவு விட்டு ஒரு மாசம் முடியப்போகுது. இன்னும் ஒரு வாரத்துல ஸ்கூலும் திறக்க போறாங்க. ராஜி வேற நான்காம் வகுப்பு {சி.பி.எஸ்.சி} என்பதால் இந்த முறையும் பீஸ் கொஞ்சம் அதிகமாய் […]Read More
16. புகை வளையத்தினுள் குடும்பம்.! பால்கனியில் இருந்து கீழே பார்த்த நல்லமுத்துவுக்கு, கைகால்கள் போய், இதயம் வாய் வழியாக நழுவி, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விடுமோ என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பியவர், கைத்தடியை எடுத்துக்கொண்டு, சட்டையை அணிந்திராத தனது மார்பை மூடுமாறு ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு கீழே நடந்தார். அவர் பால்கனியில் இருந்து பார்த்தபோது அவர் கண்களுக்குத் தென்பட்டது கடம்பனும் ஸ்ரீவள்ளியும். இவ்வளவு காலங்களுக்குப் பிறகு திடீர் என்று […]Read More
10. பல்லவப்படை காஞ்சிபுரத்தில் சேனாதிபதி கோட்புலியார் பல்லவப்படையை தயார் செய்து கொண்டிருந்தார். வெகு சமீபத்திலேயே குறுகோட்டில் இராஷ்டிரகூடப் படையை தோற்கடித்து, இராஷ்டிரகூட இளவரசி சங்காவை மணமுடித்து வந்திருந்தார் நந்திவர்மர். எனவே அப்போரில் ஈடுபட்டிருந்த பல்லவப் படையினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். பல்லவ மன்னர் நந்திவர்மர் நேரடியாக படைகள் பயிற்சி செய்து கொண்டிருந்த திடலுக்கு வந்து, படையினரைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். “கோட்புலியாரே. வீரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகத் தோன்றுகிறதே…” “ஆம் மன்னா. குறுகோட்டு போர் சமீபத்திலேயே முடிந்துள்ளதால், […]Read More
காலையிலிருந்தே சதாசிவம் பெறும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு முதலாளி குமார், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர் கோபாலை பார்த்துவிட்டு வரலாம் என்று கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரும் எதிர்பார்ப்போடு தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தான். குமார், தனது நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகளை ஞாயிற்றுக்கிழமைகளில் சரி பார்க்கும் வழக்கம் உண்டு என்பது அங்குப் பணி புரியும் தொழிலாளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால், குமாரை பார்த்து விட்டுப் போகலாம் என்று தொழிற்சாலைக்கு […]Read More
15. வண்டவாளம் தண்டவாளத்தில்..! மனிதனின் குழந்தைப் பருவம் ஓடி விளையாடும் பருவம். பறவைகளாகப் பறந்து திரிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் வளைய வரும் வயது. குமார பருவம், இயற்கை உடலில் உண்டாக்கும் மாற்றங்களை வியப்புடன் ஏற்று, விடலை எண்ணங்களுடன், பொழுதைக் கழிக்கும் பருவம். வாலிபப் பருவம், உள்ளத்துக்கு இனிமையை அள்ளித்தரும் தனக்கு உற்ற ஜோடியை தேர்ந்தெடுத்து, கைகோர்த்துக் காதல் பாதையில் பவனி வரும் வயது. அதுவரையில் மலர்கள் இறைக்கப்பட்ட பாதையில் நடந்து வந்த அந்த […]Read More
9. புறப்பட்டது போர்ப்படை! பல்லவ மன்னரின் சமாதானத்தை நிராகரித்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் வெகு சீக்கிரம் தனது படைகளைத் தயார் செய்தார். சோழ மன்னர் குமராங்குசர் காஞ்சி வந்தடைவதற்குள் ஏற்கனவே தயாராக இருந்த பாண்டிய படை, போருக்குத் தயாரானது. அன்று அதிகாலை. ஆதவன் உதிக்கும் முன்னரே படை வீரர்கள் வைகைக் கரையிலிருந்த திடலில் கூடியிருந்தனர். அனைவர் கைகளிலும் வாள், வேல், ஈட்டி, வில், அம்பு ஆகிய ஆயுதங்கள் இருந்தன. அந்தத் திடல் முழுவதும் யானைகளாலும், புரவிகளாலும், […]Read More
14. கிராதக குடும்பம்..! மிதுன் ரெட்டி யின் உயிர், கொடைக்கானல் மலையின் நம்பிக்கை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த போது, சரியாக மயூரியின் ஹோட்டல் நம்பருக்கு போன் வந்தது. அழைத்தவன் குகன்மணி. “மயூரி..! நான் குகன்மணி பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்..! தமிழ் ஆக்டர் மிதுன் ரெட்டியோட போன் நம்பர் எனக்கு அர்ஜெண்டா வேண்டும். கோலாலம்பூர்ல நடக்கிற ஒரு நட்சத்திர இரவு விஷயமா அவர்கிட்டே உடனே பேசணும்..! எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..! ப்ளீஸ்..!” –குகன்மணி கேட்க, மயூரி யோசித்துவிட்டு, […]Read More
8. ஆத்திரம் காஞ்சிபுரம் அரண்மனையில் பின்மாலை நேரத்தில் தனது தனியறையில் இருந்தார் மன்னர் நந்திவர்மர். அறையின் மையத்தில் ஒரு பெரிய கட்டில் போடப்பட்டு, இலவம்பஞ்சிலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்பட்டு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அறை தீபங்களின் ஒளியால் நிறைந்திருந்தது. விழிகள் மூடி சுகந்தத்தை அனுபவித்துக் கொண்டிருத்த நந்திவர்மரை கலைத்தது நூபுரத்தின் ஒலி. “ஐயனே, பால் கொண்டு வந்துள்ளேன்” சங்கா மெல்லிய குரலில் கூற, மஞ்சத்திலிருந்து எழுந்து அமர்ந்து, பாலை அருந்திய நந்திவர்மர், சங்காவை உற்று நோக்கினார். […]Read More
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால். காலை முதலே வாகினி, வனிதா, இருவரின் தோழியான முத்துலட்சுமியும் சேர்ந்து வீட்டு வாசலில் சில்லு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். வனிதா சில்லு விளையாட்டின் இறுதி நடையை நிறைவு செய்து கொண்டிருந்தாள். தனது நெற்றிப் பொட்டின் நடுவே மண் ஓடை வைத்துக்கொண்டு மேல்நோக்கி பார்த்தவாரே. “சரியா… சரியா… சரியா…” என்று கூறிக்கொண்டே வீதியில் வரையப்பட்ட விளையாட்டுக் கோட்டினை ஒரு காலால் தாண்டி வந்து கொண்டிருந்தாள். இன்னும், இரண்டு கோடுகள் தான் அதை மட்டும் […]Read More
- பிரடரிக் எங்கெல்ஸ்
- பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று
- காந்தாரா 2 படத்தின் மிரட்டலான.. ஃபர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- ஆக்ஷனில் மாஸ் காட்டும் கல்யாணி பிரியதர்ஷன்..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்
- திரைப்படத் துறையினர் “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்! | நா.சதீஸ்குமார்
- தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வங்கக்கடலில் உருவானது “மிக்ஜாம்” புயல்..! | நா.சதீஸ்குமார்
- செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு..! | நா.சதீஸ்குமார்
- வரலாற்றில் இன்று ( 28.11.2023 )
- இன்றைய ராசி பலன்கள் ( 28 நவம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )