சிவமலர் – மொட்டு – 2 | பஞ்சமுகி

“ஐ அம் சிவமலர்…” காதுவரை நீண்ட கயல்விழிகள், கூரான நாசி, செப்பு உதடுகள் எடுப்பான மோவாய். மேலுதட்டில் இடது ஓரமாய் குறு மிளகாய் ஒரு மச்சம். பிறை நெற்றியில் அலைந்த கேசத்தை ஒரு கையால் ஒதுக்கியபடியே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளை இமைக்காது…

பத்துமலை பந்தம் | 40 | காலச்சக்கரம் நரசிம்மா

40. உயரே உயரே… என் உயிரே உயிரே..! மலைச்சரிவில் இருந்த போகர் பள்ளியினுள் நுழையும் வரையில், மயூரி தனது கண்களைத் திறக்கவில்லை. மறந்து போய்க் கீழே நோக்கினால், அச்சத்தினாலேயே தான் தொற்றிக்கொண்டிருக்கும் குகன்மணியின் தோளில் இருந்து நழுவி விடுவோம் என்கிற எண்ணத்தில்,…

சிவமலர் – மொட்டு – 1 | பஞ்சமுகி

“பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!” அந்த அதிகாலையில் ஓதுவார் சம்பந்தனின் குரல் கணீரென ஒலிக்க கூடவே ஆலய மணியின்…

பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு

11.கவிகை வெளியே மழை குறைந்திருந்தது. ஆனாலும் அது தற்காலிகம்தான் என்று உணர்த்துவதுபோல, மேகங்கள் வானம் முழுக்கக் குடை கவித்திருந்தன. தன் கூப்பேக்குப் போயிருந்த ஸ்ரீஜா இப்போது மீண்டும் டைனிங் காருக்குள் நுழைந்தாள். முகம் கழுவி, கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தாள். “என்ன, எப்படிப்…

பத்துமலை பந்தம் | 39 | காலச்சக்கரம் நரசிம்மா

39. போகர் பள்ளி..! போகர் சாலை ! தற்போது இந்த பகுதியின் பெயர் போன்சாய் ! குனோங் தஹான் மலைப்பாதையில் ஆறாவதாக வரும் பகுதி.. காலை பொழுதில் கதிரவன் வானத்தில் ஏறுமுகமாக இருந்தாலும், அவனது கிரணங்கள் க உள்ளே புகாதபடி அடர்ந்த…

பத்துமலை பந்தம் | 38 | காலச்சக்கரம் நரசிம்மா

38. தகான் மலை உச்சியில்..! பகாங் மாகாணத்தில் டாமன் நெகாரா தேசியப் பூங்கா ! Steep Slopes resort-இல் தான் மிதுன்ரெட்டிக்கும், கனிஷ்காவுக்கும் காட்டேஜ் ஒதுக்கப்பட்டிருந்தது. மலைச்சரிவில் ஆங்காங்கே அமைக்கபட்டிருந்தன காட்டேஜ்கள். இரவு வந்ததும், காட்டேஜ்களில் பொருத்தப்பட்டிருந்த லாண்டர்ன்கள் இருள் சூழ்ந்த…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 10 | தனுஜா ஜெயராமன்

மாலை. பீச்சில் இருக்கும் மணலை அளந்து கொண்டே “சொல்லுடா..? என்ன விஷயம்..? ஏன்டா வந்ததுலயிருந்து சும்மாவே கடலை வெறிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கே..?”…என உலுக்கினான் ஹரிஷ்.. “எப்படிச் சொல்லுறதுன்னு புரியலைடா..?” “டேய், சும்மா ஜவ்வு மாதிரி இழுக்காம சொல்லித் தொலைடா… கடுப்பா வருது..” “உ..ன்..…

பயணங்கள் தொடர்வதில்லை | 10 | சாய்ரேணு

10. தீப்பெட்டி “கான் ஐ ஸ்மோக்?” என்றவாறே பதிலுக்குக் காத்திராமல் சிகரெட்டைப் பற்ற வைத்தான் ப்ரிஜேஷ். அவனருகில் அமர்ந்திருந்த ஸ்ரீகாந்த், அஜய் இருவரும் பயம் ஒருபுறம், ஆர்வம் ஒருபுறம் என்று இருதலைக்கொள்ளி எறும்புகளாய்த் தவித்தனர். ப்ரிஜேஷிடம் அத்தகைய தவிப்பு எதுவும் இல்லை.…

அவ(ள்)தாரம் | 11 | தேவிபாலா

“தம்பி! என்ன இது..? நீங்க முதலாளி மகன்! நான் உங்கப்பாகிட்ட சம்பளம் வாங்கறவன்..! உங்களை நான் எதிர்க்க முடியாது..! நீங்க என் மகள் பாரதியை, சந்திக்கறது இது கடைசியா இருக்கட்டும்..! பாரதி..! உங்கிட்ட, வீட்ல, நான் என்ன சொன்னேன் தெரியுமில்லை..? அதையும்…

பத்துமலை பந்தம் | 37 | காலச்சக்கரம் நரசிம்மா

37. வாராய் நீ வாராய் மூன்றாவது நவபாஷாணச் சிலையை குகன்மணிதான் தனது பொறுப்பில் வைத்திருக்கிறான். குனுங் தகான் மலைக்கு மயூரியை அழைத்துச்சென்று அவளுக்கு அந்த சிலையைக் காட்ட போகிறான் ? எதற்காக அவள் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறான்..? காரணம்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!