-அமானுஷ்ய தொடர்- திருநாகேஸ்வரம், கீழ்பெரும் பள்ளம்,திருப்பாம்புரம், நாக ராஜா கோயில் மற்றும் சங்கரன் கோவில் என்று நாகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போற்றும் வகையில் பல கோயில்கள் நம் தமிழகத்தில் இருந்தாலும் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நயினார் தீவில் உள்ள “நாக பூசணி…
Category: தொடர்
பேய் ரெஸ்டாரெண்ட் – 19 | முகில் தினகரன்
மரத்தின் பின்னே ஒளிந்திருந்த திருமுருகன் சுறுசுறுப்பானான். அவன் எச்சரிக்கை அணுக்கள் ஒவர் டைம் வேலை செய்தன. “என்னது…வர்ற உருவம் ரொம்பக் குள்ளமா இருக்கு?…” அந்த உருவம் அருகில் வர…வர…திருமுருகன் தன் பார்வையைக் கூராக்கிப் பார்த்தான். “அட…இவன் சிவா கூட ஈவெண்ட் பண்ற…
வாகினி – 28| மோ. ரவிந்தர்
ஒன்றிரண்டு மேகக் கூட்டத்துக்கு இடையில் வானம் வெள்ளை நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, மேற்கு திசையிலிருந்து வெண் கதிரவன் தன் திருமுகத்தை மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கிக் கொண்டிருந்தான். இரைதேடும் பறவையினங்கள் ரீங்கார இசையோடு அங்குமிங்குமாக வானில் பறந்து கொண்டிருந்தது. காலை வேளை என்பதால்,…
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 4 | தனுஜா ஜெயராமன்
திருச்சியின் பிள்ளையார் கோவில் தெரு. “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே” என பக்திப் பாடல் ஒலிக்க, ஊதுபத்தி வாசனையும் சாம்பிராணி வாசனையும் காற்றில் மிதந்துவர, கற்பூரத்தை பயபக்தியுடன் சாமி படங்களுக்குக் காட்டி கொண்டிருந்தாள் தனலட்சுமி. காலை நேரப் பரபரப்புடன்…
எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 11 | இந்துமதி
தொலைபேசியைப் பார்த்ததும் கை குறுகுறுத்தது சித்ராவிற்கு. யாருடனாவது பேசு பேசு என்றது. வழக்கமாக இருந்தால் ஷைலஜாவிற்கு போன் பண்ணியிருப்பாள், இருவரும் மணிக்கணக்கில் அறுத்திருப்பார்கள். மகாபலிபுரம் போய் வந்ததிலிருந்து இருவருமே அதிகம் பேசுவது குறைந்து போயிற்று. கலகலப்பாகப் பழகினது நின்று போயிற்று. இணை…
பயணங்கள் தொடர்வதில்லை | 4 | சாய்ரேணு
3 ஆடை “வணக்கம் மேம். நீங்க காலேஜ் புரொஃபஸர் இராணி கந்தசாமி தானே?” என்று கேட்டாள் அந்த இளம்பெண். பளீரென்ற தோற்றம். அழகான, பொருத்தமான ஆடை. இராணிக்கு அவளைக் கண்டதுமே பிடித்துப் போய்விட்டது. “வரும் ஆனா வராதுன்னு நீங்கள்ளாம் ஒரு ஜோக்…
அவ(ள்)தாரம் | 4 | தேவிபாலா
சிதம்பரம் லேசான பதட்டத்துடன், உள்ளே நுழைந்தார்! ஒன்பது மணியே ஆகியிருந்ததால் ஆஃபீசில் யாரும் வந்திருக்கவில்லை! தன் அறைக்கு வந்த சிதம்பரம், கம்ப்யூட்டரை இயக்கி, மேஜையைச் சுத்தம் செய்து, தன் வேலைகளை தொடங்கி விட்டார்! சிதம்பரம் அலுவலக ஆட்களை பெரும்பாலும் வீட்டுக்கு அழைப்பதில்லை!…
அஷ்ட நாகன் – 13| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- புராண, இதிகாசங்களில் நாகங்களைப் பற்றி ஆங்காங்கே சில செய்திகள் காணப்படுகின்றன. நாகங்களைப் பற்றி சில அரிய செய்திகள் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.அதர்வண வேதத்தில், நாகங்களினால் ஏற்படும் கெடுதல்களுக்கும், காயங்களுக்கும் தடுப்பு முறையாகப் பல அரிய…
பேய் ரெஸ்டாரெண்ட் – 18 | முகில் தினகரன்
வேறொரு அறையிலிருந்து சி.சி.டி.வி.காமிரா மானிட்டரில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தன் நிலை கொள்ளாமல் தவித்தான். “போச்சு…போச்சு…அங்க ரெண்டு உசுரு போகப் போகுது” சிவாவும், சுடலையும் அருகருகே வந்ததும், வேகம் குறைந்து ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்தபடி நின்றனர். இருவருக்குள்ளும் இரண்டு ஆன்மாக்களும் மாறி…
வாகினி – 27| மோ. ரவிந்தர்
தனது கோபத்தை எல்லாம் ஒரேடியாக ‘ஒரே அடியாக’த் தனஞ்செழியன், நல்லதம்பி மீது காட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தார் சதாசிவம். கஸ்தூரியும், மூன்று பிள்ளைகளும் பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். தனது கோபத்தினால் இரண்டு பேரை கொலை செய்து விட்டோமே என்ற உணர்ச்சி…
