“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 12 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 12      தலையில் கொய்யாப்பழக் கூடையை சுமந்து கொண்டு, நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்த வள்ளியம்மாவின் மனத்தில் ஏனோ இன்று கணவரின் நினைவுகளே சுழன்று சுழன்று வந்து கொண்டேயிருந்தன. “ஹும்… வயசுக்கு வந்த பொண்ணை பூக்கடைக்கு வியாபாரத்துக்கு கூட்டிட்டுப்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 12 | பாலகணேஷ்

‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி.…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 11 | பாலகணேஷ்

பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் பெரும்புகழ் சேர்த்த நாவல் இது. அவரின் மாஸ்டர்பீஸ்களில் பிரதானமானது என்றும் கூறலாம். படிப்பவனின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற அழகிய எளிய தமிழ்நடையில் என்றும் நினைவில் நிற்கும் ஒரு காதல் நாவலைத் தந்திருக்கிறார் பிகேபி. தொட்டால்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 11 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 11 போலீஸ் ஸ்டேஷன். நல்லவேளையாக இவர்கள் போயிருந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனில் இருந்தார். கண்ணீருடன் உள்ளே நுழைந்த சுந்தரியையும், உடன் வந்திருந்த வள்ளியம்மாவை ஏற இறங்கப் பார்த்தவர், “என்னம்மா என்ன பிரச்சினை?” கேட்டார். சுந்தரி பேசக் கூடிய நிலையில்…

என்…அவர்., என்னவர் – 11 | வேதாகோபாலன்

இந்தவாரத் தலைப்பு : என் பிரிய வேதம். தலைப்பு உபயம் : ரேவதி நரசிம்மன்  அடுத்த நாள் என்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சித்தூரிலிருந்து (இல்லை.. புத்தூரோ?) வருவதாக இருந்ததால் என் அண்ணா எங்களின் அத்தையைத் தண்டையார்ப் பேட்டையிலிருந்து வரவழைத்திருந்தார்.…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 10 ஊரை விட்டு கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்த கொய்யாத் தோப்பிற்கு மினி பஸ்ஸில் வந்திறங்கினாள் வள்ளியம்மா.  வழக்கம் போல் அந்த தோட்டக்காரனிடம் பேரம் பேசி ஒரு கூடை கொய்யாப்பழங்களை அள்ளிக் கொண்டு, சாலையோரம் வந்து…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்

சுஜாதாவின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ். ஒருபுறம் கதாநாயகனின் உணர்ச்சிப் போராட்டங்கள், மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நாட்டுப்புறப் பாடல்களின் அழகையும் ரசிக்க வைப்பது, வேறொரு புறம், ஜமீன் பங்களாவில் இரவில் எழும் மர்ம சப்தங்கள், அதைத் தொடரும் சினேகலதாவின் கொலை, விசாரணை…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 9 அன்று முழுவதும் தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்த பங்கஜம், இறுதியில் அந்த முடிவெடுத்தாள். “சாட்சிக்காரன் கால்ல விழறதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்”… இந்த சுந்தரியைப் பழி வாங்க அந்த வள்ளியம்மாவையே பயன் படுத்தினா என்ன?” உள்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 9 | பாலகணேஷ்

என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 8 காலை ஒன்பது மணிக்கே வந்து சுந்தரியின் கடையில் அமர்ந்த பங்கஜத்தின் முகம் வழக்கத்திற்கு மாறாய் சற்று வித்தியாசமாயிருந்தது.  “என்ன பங்கஜக்கா இன்னிக்கு மூஞ்சி என்னவோ போலிருக்கு… என்ன ஏதாச்சும் பிரச்சினையா?”  “எனக்கு வாழ்க்கைல ஒரே பிரச்சினை என்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!