குத்தாலம் ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவர் தோள் நோக்கம். திருவாசகம். மனித வாழ்க்கைக்குக் கவசம் மிக முக்கியமானது. வாழ்வின் இடர்பாடுகளிலிருந்து நம்மைக் காக்க இறைவனின் கவசப் பாடல்கள் இருப்பதுபோல் நம் உடலின் கவசம் தோல். தோலின் பணி அசாத்தியமானது. வெளிப்புற சுற்றுச் சூழலில் இருந்து நம்மைக் காப்பது தோலே. நம் உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை […]Read More
‘அல்லும் பகலும் நீயே – தாயே அருக மர்ந்து காப்பாய் சொல்லில் பொருளில் நீயே – தாயே சொந்தம் கொண்டு நிற்பாய் பொல்லார் யாரும் வந்தால் – தாயே பொறுமை தன்னைக் கொடுப்பாய் எல்லை கடந்து நின்று – தாயே என்னை நீயும் இயக்கு‘ அகல்யா அப்பாவைக் கட்டிக் கொண்டு அழுது விட்டாள். அந்தளவு நெகிழ்ந்திருந்தது அவள் மனம். பாடலைப் பாடி முடித்தவளின் கண்களிலும் நீர் ஆறாக ஓடியது. “அப்பா உன்னை புரிந்து கொண்டேன் அகல்யா! இதோ […]Read More
வெற்றிவேல் வீரவேல்…. என்ற கோஷம் எழுப்பியபடி வீரர்கள் பல்லக்கை சுற்றி அரணாக நின்றார்கள். சில வீரர்கள் தங்களிடமிருந்த வாளை சிகப்பிமீது எரிந்து அவளை கொல்ல முற்ப்பட்டனர். அவள் அதை சாதுர்யமாக தடுத்தாள். பழக்கப்பட்ட கைகள் சுலபமாக எதிரிகளின் வாள்களையும் வேள்களையும் தடுத்தது. இருப்பினும் ஒரு சந்தர்பத்தில் அவள் கைகளிலிருந்த வாள் நழுவி கீழே விழுந்தது. ‘பிடியுங்கள் இவளை … ‘ என்ற படி வீரர்கள் அவளின் மீது பாய்ந்தனர். அவர்களை எல்லாம் கணப்பொழுதில் சூறாவளியைப்போல் சூழன்று தடுத்தவள், […]Read More
‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், ஜய்யடா ஜ்ய்யடா ஜய்யடா’ என்று பாடியபடியே மிதந்து கொண்டிருந்த ஜீனி, சட்டென்று நின்றது. ‘யாரோ பார்க்கிறார்கள்’ -அதன் உணர்வு உறுத்தியது. சட்டென்று மனதைக் குவித்து யார் என்று அறிய முயன்றது. மனத்திரையில் கோரைத் தலையுடன், சிவப்பு எல்ஈடி லைட் போன்ற கண்களுடன், தெற்றாக நீண்ட கிழிப்பற்களுடன் ஒரு சூனியக்காரி முகம் தெரிந்தது. “ஐயையோ…” என்று துள்ளிக் குதித்தது ஜீனி. புயல்வேகத்தில் அவ்விடத்தை விட்டுப் பறக்க ஆரம்பித்தது. அரை நாழிகை நேரம் பறந்து […]Read More
விஜி, தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களில் என்னை, வெகு சுலபமாகச் சேர்த்து விட்டான். என்னுடைய இயல்பான, கவர்ச்சியான, பெண்மை கலந்த சிரிப்பினால், சக தொழிலாளர்களைக் கவர்ந்து விட்டேன். தங்கபாண்டி, பீட்டர், மது, குமார், அபூபக்கர் எல்லோருமே என்னுடன் சகஜமாகப் பழகினார்கள். டீ சாப்பிட்டார்கள். சிகரெட் புகைத்தார்கள். சாராயம் குடித்தார்கள். என் சக தொழிலாளர்களிடம் எனக்குக் கொஞ்சம் செல்வாக்கு அதிகம் வேண்டும். நான் சுரங்கத்தில் விஜியை எப்படிக் கொல்வது என்று தீர்மானித்த பின், என் சக தொழிலாளர்கள் […]Read More
24. திருவெண்ணியூர் ஸ்ரீ கரும்பேஸ்வரர் ஒருவனே போற்றி யொப்பி ஒப்புஇல் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்தே போற்றி வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. —-திருவாசகம் வார்த்தைகளில் இனிப்பை விரும்பும் நாம் உடலில் இனிப்பு இருப்பதை விரும்புவதில்லை. அதைக் குறைக்க விரும்புகிறோம். அதற்காக என்னென்னவோ வைத்திய முறைகளைப் பின் பற்றுகிறோம். மருத்துவர்களைத் தேடி ஓடுகிறோம். மாறுபட்ட வாழ்க்கை முறை, […]Read More
ஓடியோடியோடி வந்த ஜெயராமனின் ஓட்டம் நின்ற இடம் நேரு பார்க். மூச்சுவாங்க அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்தான். பக்கத்திலேயே மற்றொரு ‘புஸ்.. புஸ்..’ கேட்க, திரும்பிப் பார்த்தான். ஜீனி! “எஜமானே… உன்னால இம்பூட்டு வேகமா ஓட முடியும்னு நான் நெனச்சே பாக்கல. மிதந்து வர்ற எனக்கே மூச்சு வாங்க வெச்சுட்டியே…” “எனக்கு அமைஞ்ச மாதிரி உனக்கும் ஒரு பொண்டாட்டி அமைஞ்சிருந்தா, நீயும் இதைவிட நாலுமடங்கு வேகத்துல பறப்பேடா.” என்று ஜெயராமன் சொன்ன நேரத்தில் வானில் போன தேவதைகள் […]Read More
இந்த அத்தியாயத்திலிருந்து நாம் முத்துவடுகநாதரை அரசர் என்றே அழைக்கலாம். சிவக்கொழுந்தும் தன் பங்கிற்குக் கூடமாட அரசரின் மதிப்பைப் பெறுவதற்க்காக அவரின் கண்ணில் படும்படி முக்கிய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து வந்தான். குதிரைகளுக்குப் புல் வைப்பதும், விருந்தினர்களுக்கு உபச்சாரம் செய்வதும், குறுநில மன்னர்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்வதும்… இதை கண்ட குயிலி அவனிடத்தில், “ஐயா… வீரரே இந்த முறை இளவரசியை …. தவறு… தவறு… ராணியைக் கண்டதும் தாங்கள் மயங்கி விழாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. இது […]Read More
நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தேன். டிக்கெட் கிழிப்பவன் கூட அங்கே இல்லை. எல்லாம் கீழ்த்தள காபி, டீ, கேக், பிஸ்கட், சிகரெட் விற்பனையில் மும்முரமாக இருந்தார்கள். நான், உமாதேவியின் கைப்பற்றி, அவளை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்தவனைக் காட்டினேன். அவள் மார்பை அழுத்திக் கொண்டாள். “இறந்து விட்டானா என்ன?” “இல்லை, சினிமா முடியும் வரை எழுந்திருக்க மாட்டான்” என்றேன். “யூ ஆர் கிரேட்.” “தியேட்டரில் இருட்டில் ஒரு முத்தத்துடன் சொல்” என்றேன். முதல் முறையாக நான் […]Read More
அனாமிகா ஜீப்பை ஸ்டேஷனை நோக்கிச் செலுத்தினாள். வித்யா பார்த்த அவன் யாராயிருக்கும் கேள்வி மண்டையை குடைந்தது. ஸ்டேஷனில் வைத்திருந்த CCTV புட்டேஜ் காபியை ஆராய்ந்தாள். சரியாக 12 மணி முதல் 2 மணிவரை ஆராய்ந்தாள். ஸ்விகி, சோமோட்டோ ஆட்கள் நிறைய பேர் போவதும் வருவதுமாக இருந்தனர். அது சரியாக மத்திய சாப்பாட்டு நேரம். அதனால் தாறுமாறாய் ஆர்டர்கள் பறந்து டெலிவரி ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்… க்கும் வீட்ல யாருமே இப்பொதெல்லாம் சமைக்கறதில்லை போல… என அங்கலாய்த்தபடி […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்