அத்தியாயம் – 9 திடுமென ஆர்யனை அங்கே பார்த்ததும்.. ஆராத்யா முதலில் உணர்ந்தது பயத்தைத்தான்.. ஐயோ.. இவனா.. என்னை பாலோ செய்து கொண்டு இங்கேயே வந்துவிட்டானா..? இவனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறேன்..? அவளது விழிகள் உடனடியாக வீட்டை நோக்கி ஓடும் வழியை தேடி பரபரத்தன.. “இங்கே தான் வந்தாயா..?” ஆர்யனின் கேள்வி ஆராத்யாவிற்குள் நுழையவில்லை.. அவள் அந்த இடத்தை விட்டு ஓடும் எண்ணத்தில் இருந்தாள்.. தோப்புக்குள் நடந்து வந்து விட்டிருந்தார்கள்.. வீடு பார்வையிலிருந்து மறைந்திருந்தது.. உடனே வீட்டிற்கு […]Read More
அத்தியாயம் – 9 “மதியத்திற்கு என்ன சமையல் பண்ணபோறே?” கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் அம்சவேணி. காய்கறிகளை அரிந்துக்கொண்டிருந்த வேலைக்காரி சுந்தரி திரும்பினாள். சிரிப்பும் அலுப்புமாக சொன்னாள். “ஆமா…என்ன சமையல் செய்து என்ன? சின்னய்யா எங்க சாப்பிடறாங்க? சரியாவே சாப்பிட மாட்டேங்கறாங்க. கோதையம்மா கை பக்குவம் என்கிட்ட இல்லைங்கறாங்க” அம்சவேணி சிரித்தாள். “கோதை இங்க வர்றதுக்கு முந்தி நீதானே சமைச்சே. உன் சமையலைத்தானே சாப்பிட்டான்.” “அதைத்தான் நான் சொன்னதுக்கு கோதை வந்த பின்னேதானே உன் லட்சணம் தெரியுதுங்கறார்” “இதுக்குத்தான் […]Read More
அத்தியாயம் – 9 லீலா பேலஸ் ஹோட்டல். பர்த் டே ஹால் களை கட்டியிருந்தது. ராகவ், காரை நிறுத்தி கையில் பொக்கேவுடன் இறங்கி நடந்து வந்தான். அவன் வருவதை கவனித்த பத்மா, அவன் அருகில் ஓடி வந்தாள். “வெல்கம் ராகவ்..“ என்றாள். அவன் அவளது உடையை கவனித்தான். வெள்ளை கவுனில் ஒரு தேவதையைப் போல […]Read More
அத்தியாயம் – 9 “எல்லா விதைகளும் நல் கனியைத் தருவதில்லை. விதைக்கும்போது கவனமாக விதையுங்கள். மண்ணில் என்றாலும், மனதில் என்றாலும்.” “இரவில் நான் சரியாத் தூங்கறதில்லை”- பாலு வண்டியை நிறுத்திவிட்டு வாசல் கதவருகே செருப்பைக் கழற்றிய மௌனிகா நிதானித்தாள். பாலு கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தான். புன்னகையோடு அவனை ஏறிட்டாள் மௌனிகா. “என்ன விஷயம்? உடம்புல ஏதேனும் நோய் இருந்தாத்தான் இப்படி இருக்கும்.” “ஆமாம், நோய்தான்.” “என்ன […]Read More
அத்தியாயம் – 9 விசாலாட்சியின் மீதான வழக்கு கோர்ட் விசாரணைக்கு வந்து 11 மாதங்கள் ஆகியிருந்தன. இறுதிக்கட்ட வாதம். பப்ளிக் பிராஸிக்யூட்டர் எழுந்தார். இடதுகையில் குறிப்புகள். வலது கையால் மூக்குக்கண்ணாடியை திருத்திக் கொண்டார். “கனம் கோர்ட்டார் அவர்களே! இந்த நீதிமன்றம் ஒருவித்தியாசமான வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கிறது. கொலையாளி விசாலாட்சி தனது கணவனை திட்டமிட்டு சதி செய்து தூங்கும் போது வன்கொலை செய்திருக்கிறார். டர்னிப் ஒரு ஆங்கில நீர் காய்கறி. நமக்கெல்லாம் அதனை குழம்பு வைத்து சாப்பிடும் பொருளாகத்தான் தெரியும். […]Read More
அத்தியாயம் – 8 “நீ…. நீயா?…. நீ ஏன் இங்கே வந்தே?” அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் திக்கித் திணறிக் கேட்டாள் வைசாலி. “ஏன் வைசாலி…. நான் வந்ததினால் உன் சுயரூபம் வெளிப்பட்டுடுச்சு!ன்னு அதிர்ச்சியா இருக்கா?” நக்கலாய்ச் சிரித்துக் கொண்டே கேட்டான் அசோக். “அதிர்ச்சியா…. எனக்கா?…. ஹா….ஹா….ஹா…. அசோக் பையா… இந்த வைசாலியோட ஒரு முகம்தான் உனக்குத் தெரியும்… இவளுக்கு இன்னொரு முகம் இருக்கு… அது எப்படிப்பட்ட முகம்ன்னு…ம்ம்ம்ம்….இன்னும் அரை மணி நேரத்துல நீ தெரிஞ்சுக்குவே” அதைக் கேட்டு […]Read More
அத்தியாயம் – 8 ‘‘மழை வந்தால் நல்லா இருக்கும் இல்ல கார்த்தி’’ என்றாள். ‘‘நல்லா இருக்கும் தான். ஆனால் நீ நினைக்கும் போதெல்லாம் மழை வராதே’’ என்றான். ‘‘வரும் கார்த்தி’’ என்றாள். ‘‘அதெப்படி வரும்?’’ ‘‘மனசுக்குள் உன்னை நினைத்துக் கொண்டாலே தானாக மழை வரும். சாரல் வீசும்.. குளிர் அடிக்கும்…’’ ‘‘இது லைப்ரரி… பார்த்து…’’என்று அவன் கண்ணடிக்கவும், அவள் சிரித்தாள். அவன் கையில் இருந்த குறுந்தொகையைப் பிடுங்கி குறிப்பு எழுத்தத் தொடங்கினாள். சங்க இலக்கியத்தில் நட்பு […]Read More
அத்தியாயம் – 8 “வசுமதி இன்னமும் வரலையா..?” கேள்வி கேட்ட பரமசிவத்தின் குரல் கோவில் மணியை ஒத்தியிருந்தது.. “தோ வந்துடறேன்னு சொல்லி விட்டிருக்காப்பா..” பதில் சொன்ன சதுரகிரியின் குரல் அசையும் யானையின் கழுத்து மணியாக ஒலித்தது.. முன்னவர் மனோரமாவின் தந்தை, பின்னவர் மூத்த சகோதரர்.. ஆர்வமும், பாசமுமாக தங்கள் முகம் பார்த்து நின்றவளை இருவரும் திரும்பியும் பார்க்கவில்லை.. கட்டைக் குத்திய வீட்டின் மேல் விதானத்தையோ, சுண்ணாம்பு உதிர்த்திருந்த கூடத்து சுவரையோ பார்த்தபடி பேசினர்.. “மனோம்மா வசு […]Read More
அத்தியாயம் – 8 முகம் வெளிறிப் போய் அமர்ந்திருந்தாள் கோதை. அம்சவேணியின் கைகளுக்குள் இருந்த தன் கைகள் நடுங்குவதை உணர்ந்தாள். “கோதை..இதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் சொல்லலைன்னு நீ நினைப்பே. சொல்ற அளவுக்கு அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் பூரண குணமடைஞ்சுட்டான். அது ஒரு ஆக்ஸிடன்ட் மாதிரி. சில நாட்கள் பாதிக்கப்பட்டிருந்தான். அவ்வளவுதான்.” கோதை எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். “உன்னை ஏமாத்திட்டதா நீ நினைக்காதே. என் பையன் குழந்தைமாதிரி. அவனை கவனிச்சுக்க உன்னால்தான் முடியும்னு […]Read More
அத்தியாயம் – 8 ராகவ், வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திய போது, அவனது வீடு பூட்டியிருப்பது தெரிந்தது. இந்த நேரத்துல எங்க போயிருப்பாங்க? வெளில போறதா இருந்தா கூட அப்பா போன் பண்ணி சொல்லி இருப்பாரே? இன்னிக்கு பத்மா மேட்டர ஓப்பன் பண்ணிடலாம்ன்னு பார்த்தேன்.. அவங்க பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம எங்கயோ போய்ட்டாங்களே.. யோசனையுடன் போனை எடுத்தான். அப்போது நந்தினியிடமிருந்து அவனுக்கு போன் வந்தது. இவ ஏன் இந்த நேரத்துல போன் பண்றா? யோசனையுடன் ஆன் […]Read More
- ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
- டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்
- “கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! | தனுஜா ஜெயராமன்
- இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! | தனுஜா ஜெயராமன்
- கலைஞர்களின் ஆரம்ப நம்பிக்கையே சிறு பட்ஜட் படங்கள்- இறுகபற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ! தனுஜா ஜெயராமன்
- அருவா கத்தி எடுக்கணுமா வேண்டாமா ? – இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ! தனுஜா ஜெயராமன்
- எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்