“ஏய்.” “……” “இதோடு பத்துமுறை கூப்பிட்டு விட்டேன். இந்த முறை நீ பதில் பேசாவிட்டால், நான் எழுந்து போய்விடுவேன்.” “ம்” என்றாள் உமா. நான், அவள் மடியில் தலைவைத்திருந்தேன். அவள், தன் இருகால்களையும் சோஃபாவில் இருந்து, கீழே தொங்க விட்டிருந்தாள். நான் கண்களை உயர்த்தி, அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் கலங்கி இருந்தன. “அழுகிறாயா என்ன?” என்று பதற்றப்பட்டுக் கொண்டு எழுந்து விட்டேன். “ம்.” “ஏன் உமா?” “என்னால் தாங்க முடியவில்லை சிவா.” “எது?” “இந்த ஒரு […]Read More
அவமானத்தில் பயத்தில் கூனிக் குறுகி இருந்த அவனை அரசர், “எழுந்திரு சுமத்திரா” என்று அவனின் தோளைத் தொட்டுத் தூக்கினார். அவனது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இருவரின் கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. “என்ன நடந்தது? “ என்றார் அரசர். “ நானும் குயிலியும் மிகவும் பாதுகாப்போடுதான் பல்லக்கைக் கவனித்து வந்தோம். ஆனால், நம் வீரனாலேயே அரசர் தாக்கப்படுவார் என்று துளியும் நான் நினைக்கவில்லை” என்றான். அப்பொழுது தான் அரசர் முத்து வடுகநாதர் சிவகொழுந்தை […]Read More
கோவில் தேடி வந்தோம் – அம்மா குறைகள் தன்னைப் போக்கு ஆவி உள்ள வரைக்கும் – அம்மா அல்லல் தன்னை நீக்கு நாவில் நிலைத்து நிற்பாய் – அம்மா நல்ல வைகள் அருள்வாய் சேவித் தெழுந்தோம் உன்னை -அம்மா செழிப்பை நீயும் தருவாய் அப்போது தான் நித்திரை விடுத்து கையை தேய்த்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டவாறு எழுந்த சுந்தரவதனனைப் போன் ஒலித்து அழைத்தது. யார் இந்த அதிகாலைல போன்? அக்கா! அக்காவுக்கு ஏதாவதோ? காலம் மாறினாலும் இந்த […]Read More
அது ஒரு குகைப்பாதை. ஏழடி அகலம். ஏழடி உயரம். ஜெலட்டின் வெடிகளை வைத்துத் தகர்க்கப்பட்ட குகைப்பாதை. நீளமாக முடிவின்றிப் போய்க் கொண்டே இருந்தது. பாதையில் காலுக்குக் கீழே தண்டவாளம் ஒன்று ஓடியது. நாரே கேஜ் தண்டவாளம். தலைக்கு மேல் இரண்டு இரும்புக் குழாய்கள். நடக்க, நடக்க இரும்புக் குழாய்களும் நீண்டன. ஒரு குழாயில் காற்று. அழுத்தப்பட்ட காற்று. அந்தக் காற்று பாறைகளை ஓட்டை போடும் ட்ரில்லர் இயந்திரத்தை இயக்குவதற்குப் பயன்படுத்தலாம். மற்றபடி சுவாசிப்பதற்குப் பூமி மட்டத்திலிருந்து குளிரூட்டப்பட்ட […]Read More
நாடகம் மற்றும் சினிமா நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இயக்கிய ஆளுமைகளைப் பற்றியும் இங்கே தொடர்ந்து பதிவு செய்கிறார். உதிரும் நிலையில் உள்ள காகிதங்களையும், செல்லரித்துப் போன நிலையில் இருந்த பழங்காலத் தமிழ்ச்சுவடிகளையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து அவற்றையெல்லாம் புதுப்பித்து நூலாக்கி மீண்டும் இலக்கிய உலகிற்கு அர்ப்பணித்து இலக்கியவாதிகளை எல்லாம் புல்லரிக்கச் செய்த உன்னத மனிதர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களைத்தான். சில வார்த்தைகள் சொன்னாலும் அதை அழகாகவும், அவருக்கே உரிய சிலேடையாகவும் […]Read More
நண்பர்களே 6-வது நாளாக நாங்கள் ஹைதராபாத்தில் எங்கள் அறையை காலி செய்து கொண்டு வாகனத்தில் வழக்கம்போல் காலையில் கேட்டு 8.40 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். முதலாவதாக டேங்க் பண்ட் என்கிற இடத்தை சென்று பார்த்தோம். அது வேறு எங்கும் இல்லை. லும்பினி பார்க் பகுதியில் உள்ள புத்தர் சிலை சொல்கிறோம் அல்லவா அந்த ரோடுதான் TANK பண்ட் என்று அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய ஆற்றின் நடுவே பாலம் அமைந்துள்ளது. நாங்களும் சென்று அது வழியாக பலமுறை சென்றுள்ளோம். இருந்தாலும் […]Read More
முரசு எழுப்பி வண்ணமயமான ஆட்டங்களுடன் ஓபனிங் செர்மனி, மூவி மேஜிக் மூலம் படம் தயாரித்தல் எப்படி? நேரடி விளக்கம், இரவு நேரத்தில் வண்ண விளக்குகளுடன் மக்களின் கூட்டம், ஜப்பானிய தோட்டமும், ஒற்றைக்கால் கொக்கும் ஹைதராபத்தில் ஐந்தாம் நாள் பயண அனுபவம். நண்பர்களே ஐந்தாம் நாள் காலையில் 6 .40 மணிக்கெல்லாம் ராமோஜி பிலிம்சிட்டி நோக்கி எங்களது பயணத்தை துவக்கினோம். காலை 7. 25 மணிக்கு எல்லாம் ராமோஜி பிலிம் சிட்டியில் அடைந்துவிட்டோம். அங்கே உள்ளே எட்டு முப்பது […]Read More
மிக உயரத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பல்கலைக்கழகம், மார்பிளால் ஆன பிர்லா மந்திர் கோவில், 12 அடி ஆழத்தில் அமைத்து மிக உயரமான கல்லறைகள், ரம்மியமான கண்டிப்பேட் லேக் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கேபிள் பாலம் ஹைதராபாத்தில் நான்காம் நாள் சுற்று பயணம் நண்பர்களே நான்காவது நாள் பயணமாக காலையில் 8.40 மணிக்கெல்லாம் கிளம்பி ஒஸ்மானியா பல்கலைக்கழகம் சென்றோம். ஒஸ்மானியா பல்கலைக்கழகம் சென்றடைய ஒன்பது மணி ஆகிவிட்டது. […]Read More
சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் ஹைதராபாத் பகுதியில் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். முதல் நாள் ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி கீசர குப்தா என்கிற கோயில், திருப்பதியைப் போன்று மிகப் பெரிய மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாதகிரிகுட்டா, 108 கோபுரங்களின் கலசங்கள் சுரேந்திரபுரி மற்றும் லும்பினி பார்க், என்.டி.ஆர். கார்டன், ஏரிக்கு நடுவே உள்ள ஒரே கல்லாலான புத்தர் சிலையை ஹுசைன் சாகர் லேக்கில் தரிசனம் செய்தோம். இரண்டாம் நாள் ஸ்ரீசைலத்தில் கண்ணை […]Read More
ஆராதனாவின் கேஸ் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக போய்க் கொண்டிருப்பதாகவே தோன்றியது அனமிகாவிற்கு.. அந்த அம்ரீஷிடம் இன்று பேசியாக வேண்டும் என்று நினைத்தவள். அவன் லண்டனுக்கு போயிருப்பானா? அல்லது இந்தியாவில் தான் இருக்கிறானா? அடுத்த வாரம் தான் கிளம்புவதாக சொல்லியிருந்தான். எதற்கும் இருக்கட்டுமென.. வாட்சாப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினாள்.. “வேர் ஆ யூ? ஐ நீட் டூ டாக் வித் யூ? வென் யூ ஆர் ப்ரீ கால் மீ திஸ் நம்பர்” – […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்