அத்தியாயம் – 30 கபாலி, ஆரா கூட்டத்தை, போலீஸ் இழுத்துப்போய் வாகனத்தில் ஏற்ற, எங்கிருந்தோ வந்த சமூக வலை தளம், அவர்களது நிர்வாண கோலத்தை படமெடுக்க, ஆராவமுதன் கூசிப்போனான். ஏராளமான கற்கள் வந்து விழுந்தன. கபாலி எதற்கும் அசைந்து தரவில்லை. அதே நேரம் துவாரகேஷை ராஜேந்திரனின் ஆட்கள் பின்பற்ற, ஓரிடத்தில் காரை நிறுத்தி தன் அரூப விளையாட்டை துவாரகேஷ் நடத்த, அவர்களை கார் மோதி தள்ள, அவர்கள் தலை தெறிக்க சாலையில் ஓடி, வாகனங்கள் மோதி, மீடியனில் […]Read More
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3}
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3} வாழ்க்கையில் பல தருணங்களில் முதுமை பற்றிய எண்ண ஓட்டங்களை கண்டு நாம் ஏங்கியிருப்போம், இன்பமாயினும் துன்பமாயினும் முதுமையில் சரியாகிவிடும் என்ற அற்ப நம்பிக்கை நம்மில் எல்லோரிடத்திலுமுண்டு. அம்முதுமைப் பக்கங்களில் நாம் நேரத்தை கடக்க உதவுவதில் நினைவுகளை நிச்சயம்அதில் சேர்க்கவேண்டியிருக்கிறது. அனுபவங்கள் பல அதுவே பலருக்கு அறிவுரையாகவும் மிரட்சியாகவும் இருக்கலாம். பென் நெவிஸ் மலைமுகட்டை தொட்டுவிட்ட அலாதி மகிழ்ச்சியில் குகையில் இருந்தோம். கண்ணேதிரே பனிப்புயலின் வீரியம் அதிகரிப்பதை குகையின் […]Read More
முத்தான மூன்றாவது விளையாட்டு வாசு சுவரில் கருப்பு வண்ணத்தை அடித்துக்கொண்டு நான்கு மூலை ஓரங்களில் பச்சைவண்ணத்தைக் குழைத்துக் கொண்டு இருந்தான். ஏய் என்ன பண்றே ? ப்ளாக்போர்டு அடப்பாவி நீ இன்னமும் சின்னப்பையனாவே இருக்கியே எப்போதான் மாறப்போறே ? லூசு நாம கல்லூரி மாணவர்கள் ஸ்கூல் பிள்ளைங்கள் இல்லை, அதிலும் இப்போயெல்லாம் அரசு பள்ளிகளில் கூட இம்மாதிரி கரும்பலகைகளை பயன்படுத்துவது கிடையாது, மானிட்டர்ஸ்தான் நீ என்னடான்னா இன்னும் சாக்பீஸ் வாங்கிவைச்சிட்டியா ? அவனின் சட்டைக்குள் துழாவினாள். வெயிட் […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 3 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 3 தினமும் சுந்தரியின் கடைக்கு வந்து, வள்ளியம்மா கடையில் வாங்கிய பூவோடு செல்லும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களையும் சரோஜினியிடம் பேசியது போல் பேசி… மூளைச்சலவை செய்வதை வாடிக்கையாகக் கொண்டாள் பங்கஜம். “கொஞ்ச நாளாவே வீட்டுல நடக்கற விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு எதிராகவே இருக்குமே?” சும்மாவாகிலும் சொல்லுவாள். கேட்பவர் ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ஆமாம் பங்கஜம்… அது என்னவோ அப்படித்தான்” என்பர். அவ்வளவுதான், “கெடைச்சாடா இன்னொருத்தி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, வள்ளியம்மாவிடம் […]Read More
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன். சிவகாமியின் சபதம் | கல்கி நான்காம் பாகம்: சிதைந்த கனவு ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டிய குமாரியுடன் […]Read More
அத்தியாயம் – 29 கபாலி பெரும் குழப்பத்தில், பயத்தில் இருந்தான். அவனது உளவாளி மூலம் சகல சங்கதிகளும் தெரிந்து விட்டது. காஞ்சனாவை ஆஸ்பத்திரியில் துவாரகேஷ் சேர்த்தது, துளசி ஃபோனை எடுக்காதது என தொடர் சம்பவங்கள் கபாலிக்கு பீதியை உண்டாக்க, ஏற்கனவே துவாரகேஷ் வீட்டில் நள்ளிரவில் வாங்கிய உதையும், போலீஸ் அவனை அடித்து இழுத்து போவதை, அவனது நிர்வாண கோலத்தை தெருவே பார்த்த அவலத்தை கபாலி மறக்கவில்லை. “ காஞ்சனா உயிருடன் இருந்தா, பல உண்மைகள் வெளில வரும். […]Read More
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {2} தொடக்கத்தில் இருந்த புத்துணர்ச்சி அப்படியே இருக்க, சறுக்கி விழுந்த கல்லை திரும்பி பார்த்து விட்டே ஆரம்பிக்க, ஆரம்பித்து சிறிய அச்சம். அதுவரை வந்த பாதையை காட்டிலும் இப்போது பாதை சற்று கடினம் அதிகமாகவே இருந்தது. கற்கள் மேலும் கீழுமாக அடக்கியதாக பாதையமைந்தது.கைப்பேசி சட்டைப்பையில் சென்றுவிட இரும்பு குச்சிகளை கைகள் உறவாய் கொண்டன. சங்கிலி பொருத்திய அந்த காலணியில் நடக்க கிடைத்த ஓசையும் புதிதாய் இருந்தது, படங்களில் கொலைகாரன் […]Read More
தொடர்பகுதி ( ) aiyuk jersey purdy jersey johnny manziel jersey johnny manziel jersey tom brady michigan jersey custom ohio state jersey johnny manziel jersey deuce vaughn jersey custom ohio state jersey oregon ducks jersey deuce vaughn jersey deuce Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 2 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 2 மறுநாள் காலை சுந்தரி கடையைத் திறக்கும் முன்னாடியே வந்து காத்திருந்தாள் பங்கஜம். தீயவர்களின் இயல்பு என்னவென்றால், அடுத்தவரைக் கெடுப்பதென்று முடிவு செய்து விட்டால்… முழு மூச்சாய் இறங்கி அதை முடித்து விட்டுத்தான் ஓய்வர். சரியாக காலை ஐந்தே முக்காலுக்கு வந்து சேர்ந்த சுந்தரி அங்கே பங்கஜம் காத்திருப்பதைக் கண்டு ஆச்சரியமானாள். “என்ன பங்கஜம்… எனக்கு முன்னாடி வந்திட்டே?” கேட்டாள். “எப்ப நீ என் கிட்டே உன்னோட மனக்குறையைச் சொல்லி மார்க்கம் கேட்டியோ… அப்பவே […]Read More
இனிப்பான இரண்டாவது விளையாட்டு வாசு…………. அங்கே என்னப்பண்றே ? வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம் கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து பார்வை குறைபாடு ஏற்படுதாம், அப்பறம் நம்மோட ஞாபகச் சக்திகளை அழிக்கிறதாம். நீயூஸ் பேப்பரில் செய்தி வந்திருக்கு. அது சரி அதுக்கு என்னையேன் கூப்பிட்டே ? நீதானே எப்பப்பாரு மொபைலை கையிலே வைச்சிகிட்டே இருக்கே அதனால்தான் […]Read More
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!