கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 15 | பாலகணேஷ்

‘கண்ணே காஞ்சனா’ என்று ஒரு நாவல். நாதன் என்கிற எழுத்தாளர் எழுதியது. இந்த நாவல் படிக்கையில் ஜெமினிகணேசன் நடித்த அந்நாளையத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்கும் உணர்வு எனக்குள் எழுந்தது. கதையின் திருப்பங்களும், சொன்ன விதமும் அப்படி. ஆனால் படிக்கும் சுவாரஸ்யத்திற்கு குறைவின்றி…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 15 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 15 மூன்று மாதங்களுக்குப் பிறகு, “வள்ளீஸ் ரெடிமேட்ஸ்” ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா உள்ளூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட, ஏற்கனவே குணசீலனுக்கு பழக்கமாயிருந்த சிங்கப்பூர் வாடிக்கையாளர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். “தூக்கி…

“திரையுலக பயணம்” | இயக்குநர் மணிபாரதி

“வாட்ச்மேன்களைதான் பார்க்க முடிந்தது..“ சிறு வயதில் நான் அதிகம் பார்த்தது எம் ஜி ஆர் நடித்த படங்கள்தான். பட்டிக்காட்டு பொன்னையா, உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன், உழைக்கும் கரங்கள், உரிமைக்குரல், நேற்று இன்று நாளை, நாளை நமதே. இந்தப் படங்கள்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 14 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 14 “யாரிந்த ஆளு?… நம்ம அம்மா பேரைச் சொல்லிக் கேட்கறாரே?” வேகமாய் வீட்டிற்குள் வந்து, “ம்மா… உன்னைக் கேட்டுத்தான் யாரோ வந்திருக்காங்க… அதுவும் பி.எம்.டபிள்யூ.கார்ல” என்றான். “என்னைக் கேட்டு… அதுவும் கார்ல வந்திருக்காங்களா?” குழப்பம் மேலிட அவளும் எழுந்து…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 14 | பாலகணேஷ்

கரைந்த நிழல்கள் அசோகமித்திரன் அதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 13 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 13  “நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று நினைத்து நாம் வாழப் பழகிவிட்டால், மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை, அதுவே நம்மைத் தேடி வரும்” என்னும் ஆன்றோர் மொழியை நிரூபிப்பது போல் அந்த நிகழ்ச்சி வள்ளியம்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. சுந்தரியின்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 13 | பாலகணேஷ்

க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்தி ருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 12 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 12      தலையில் கொய்யாப்பழக் கூடையை சுமந்து கொண்டு, நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்த வள்ளியம்மாவின் மனத்தில் ஏனோ இன்று கணவரின் நினைவுகளே சுழன்று சுழன்று வந்து கொண்டேயிருந்தன. “ஹும்… வயசுக்கு வந்த பொண்ணை பூக்கடைக்கு வியாபாரத்துக்கு கூட்டிட்டுப்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 12 | பாலகணேஷ்

‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி.…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 11 | பாலகணேஷ்

பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் பெரும்புகழ் சேர்த்த நாவல் இது. அவரின் மாஸ்டர்பீஸ்களில் பிரதானமானது என்றும் கூறலாம். படிப்பவனின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற அழகிய எளிய தமிழ்நடையில் என்றும் நினைவில் நிற்கும் ஒரு காதல் நாவலைத் தந்திருக்கிறார் பிகேபி. தொட்டால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!