சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்திய திருநாட்டின் நம் எல்லையில், அந்நிய ஆதிக்க சக்திகள் புகாமல் இருக்க காவல் காக்கும் வீரனுக்கு முதலில் ஒரு சல்யூட். நம் தாய் நாடு சாதி, இனம்,மொழிகள் தாண்டி எல்லோரும் நம் இந்திய தேசம் என்னும் ஒரு…
Category: எழுத்தாளர் பேனாமுனை
காத்து வாக்குல ரெண்டு காதல் – 5 | மணிபாரதி
அத்தியாயம் – 5 ராகவ் ஆபிஸ். ஒரு வாரம் கழித்து பத்மா ராகவ்வை சந்தித்தாள். பத்மா “சார் என்ன முடிவு பண்ணி இருக்கிங்க..“ எனக் கேட்டாள். “நந்தினி கிடைக்குலங்குறது கஷ்டமாதான் இருக்கு.. அதே சமயம் உன்னையும் காத்திருக்க வைக்குறதுல எனக்கு…
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப்பாடல்**/எழுசீர் விருத்தம்/பொன்மணி சடகோபன்
சுதந்திர தின விழாப்பாடல்**எழுசீர் விருத்தம்**மா விளம் மா காய்மா மா காய்** மடி..சோம்பல்/கேடுசுகிப்பு…..இன்ப அனுபவம்அத்து…எல்லைஆகம்…..மனம்அதமம்…..இழிவுஎத்து…..வஞ்சகம்உச்சம்….. சிறப்புமிடிமை…… வறுமைஒச்சம்…..குறைவுஒருத்து…..மன ஒருமைப்பாடுஉக்கல்… உளுத்ததுஎக்கல்….பலர் முன் சொல்லத்தகாத சொல்எடுப்பு….தொடங்கும் காரியம்ஏய்ப்பு….. வஞ்சகம்ஒக்கல்…..சுற்றம்வாதை… துன்பம்**….. முனைவர்பொன்மணி சடகோபன்
வேப்ப மரத்துப் பூக்கள் – 5 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 5 “நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பது மட்டுமே நம் கடமை. அதை எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்த…
கொன்று விடு விசாலாட்சி – 5 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 5 பிளாஷ்பேக்– சம்பவம் 1- சம்பவத்தேதி 10.06.1966 இரவு. விசாலாட்சி பதினெட்டு வயதில் இளமையின் உச்சத்தில் சந்தன மின்னலாய் மிளிர்ந்தாள். தோழிகளுடன் காவிரியில் நீந்தி களித்தவள்- மாலை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தியில் திளைத்தவள்- பிள்ளையாருக்கு பூகோர்த்து மாலையிட்டு…
“அச்சத்தை அழித்து விடு” | முனைவர் சுடர்க்கொடி கண்ணன்
நம்மில் பலரும் நம் மனதில் இருக்கும் பலதரப்பட்ட அச்சங்களால், எந்த ஒரு செயலையும் எடுத்துச் செய்ய அச்சப்பட்டு விட்டுவிடுகின்றோம். தோற்று விடுவோமோ என்ற அச்சத்தால் பல வெற்றிகளைக் கை நழுவ விடுகின்றோம். இதில் தவறு நம் மீது மட்டுமல்ல, நம் குழந்தைப்…
தேசிய நூலகர் தினமும் எஸ்.ஆர். ரங்கநாதனும்
கல்வி அறிவைப் பெறுவது அனைவருக்கும் முக்கியம். அது பள்ளியில் கிடைத்தாலும் பொது அறிவு பெறுவதற்கு நூலகம் தேவைப்படுகிறது. நூலகம் பல சாதாரண மக்களையும் சாமானிய மக்களாக மாற்றியிருக்கிறது. ஒருவரின் கல்வி வளர்ச்சிக்கும் அறிவை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக இருப்பது நூலகம்தான். ஏழை,…
பூத்திருக்கும் விழியெடுத்து – 4 | முகில் தினகரன்
அத்தியாயம் – 4 இரவு நீண்ட நேரம் கண் விழித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்தும் அசோக்கிற்கு நடன நிகழ்ச்சிக்கான தெளிவான கான்ஸெப்ட் கிடைக்கவில்லை. “ப்ச்… என்ன இது?… இன்னிக்கு என் மூளை ரொம்பவே மந்தமாயிருக்கு?…” மொபைலை எடுத்து நேரம் பார்த்தான்.…
நீ என் மழைக்காலம் – 4 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 4 மழைக்கால மேகமாய், அவனைப் பற்றிய நினைவுகளே மனதில் வந்து குவிந்துக் கிடந்தன. மழை வருவதை முன்கூட்டியே ஊருக்குச் சொல்லும் தும்பிகள் போல், அவனைப் பற்றிய சிந்தனைகளே மனம் முழுக்க சிறகசைத்துக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் நாம்…
