“சரஸ்வதி சம்மான்” இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி ! | தனுஜா ஜெயராமன்

புதுடெல்லியில் எழுத்தாளர் சிவசங்கரி 2022-ம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதை நேற்று பெற்றுக் கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு அவர் எழுதிய ‘சூரிய வம்சம் – நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.15…

நீ என் மழைக்காலம் – 13 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 13 நிலா முற்றத்தில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை மழைச்சாரல் வந்து நனைத்துக் கொண்டிருந்தது. வேறு நேரமாக இருந்திருந்தால் ஓடிப்போய் அந்தத்துணிகளை எடுத்து வந்து பத்திரப்படுத்தி இருப்பாள் நிவேதிதா. ஆனால் அதை விட, வீட்டில் பெரும் புயல் ஒன்று…

1785 இதே அக்டோபர் 12 ம் தேதியில் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை,

இப்ப சென்னையாகிப் போன அந்த கால மெட்ராஸில் முதன்முதலாக செய்தித் தாளைத் தொடங்கியவர் ஆங்கில அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர்தன். ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற பெயரில் 1785 *இதே* *அக்டோபர்* 12 ம் *தேதி*யில் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை,…

கரை புரண்டோடுதே கனா – 13 | பத்மா கிரக துரை

  அத்தியாயம் – 13  “இந்தச் சிகப்பு சேலையை கட்டலாமா..?” ஸ்ரீமதி கொண்டு வந்து காட்டிய சிகப்பு சேலையை தராசின் ஒரு தட்டிலும், சொர்ணாவை மறு தட்டிலும் வைத்தாள் நிச்சயம் சேலை இருக்கும் தட்டுத்தான் கீழே இறங்கும் என்பதில் ஆராத்யாவிற்கு சிறிதும்…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 13 | ஆர்.சுமதி

  அத்தியாயம் – 13 லதா ! குமணனின் முன்னாள் காதலி;. காதலித்து கழற்றிவிட்ட காதலி. எல்லாம் அவளே என்று அவனிருக்க ஏமாற்றிவிட்டுப்போன காதலி. மணமேடை ஆசைக்காட்டி மனநோயாளியாக்கிய காதலி. குடும்பத் தலைவியாவாள் என இவன் நினைக்க குடிபழக்கத்திற்கு ஆளாக்கியவள். குதறி…

மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912) – நினைவு நாள் !

தமிழ்கூறு நல்லுலகம் மறக்கவியலா மாபெரும் இலக்கியவாதி, தமிழ்ப்  பேராசிரியர் டாக்டர் திரு.மு.வ. அவர்களின் நினைவு நாள் இன்று (10/10/1974). கண்ணைவிட்டுப் பிரிந்தாலும் கருத்தை விட்டு அகலாது, மண் விட்டு  மறைந்தாலும் மனதை விட்டு மறையாது இன்றும் தமது படைப்புகளின் வழி தமிழ்…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 13 | மணிபாரதி

அத்தியாயம் -13 நந்தினி, காபி ஷாப் வாசலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள். ராகவ் உள்ளிருந்து வெளியே வந்து “வா நந்தினி..“ என அவளை வரவேற்றான். “என்ன திடீர்ன்னு போன் பண்ணி வர சொல்லி இருக்க..“ அவள் கேட்டாள். “எல்லாம் நல்ல விஷயம்தான்..…

பெண்மையை போற்றிடுவோம்

பெண்மையை போற்றிடுவோம் பெண்களே.. உங்கள் வதனத்தின் அமைதி புவனத்தின் இரைச்சலைக்  கரைத்திடுமே  இளநங்கையின்  சிறு புன்னகை இதயத்துப் புயலையும் மறைத்திடுமே பாவையின் இருவிழி அசைவு பாரினில் இயக்கத்தை நிறுத்திடுமே உங்கள் இமைகளின் துடிப்பு இமயத்தையும் உருக்கிடுமே  மங்கை உங்கள் எண்ணத்தின் மேன்மை…

வேப்ப மரத்துப் பூக்கள் – 13 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 13                              “பொறுமை என்பது மிகச் சிறந்த மந்திரம்.                              அதை இடைவிடாமல் கடைப் பிடித்தால்                              வெற்றி என்பது…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 3 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 3 ஆரத்தி எடுக்கப்பட்டு வலதுகால் வைத்து வந்தாள் நிலவழகி. பூஜையறையினுள் விளக்கேற்றி  பின்பு பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் தந்து விட்டு  மணமக்களை ஓய்வெடுக்கும்படி அனுப்பி வைத்தனர். அதற்குள் லோகநாயகி “நிலா! இதை மாத்தி உடுத்திக்கம்மா! பட்டுச்சேலை கசகசன்னு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!