மரப்பாச்சி – 2 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 2 அந்தக் கணம் யோதித்தாள் பிருந்தா.. இந்தப் பூமி அப்படியே பிளந்து நான் உள்ளே போய்விடக் கூடாதா? தங்கைகள் சுக வாழ்விற்குத் தடையாய் இந்தப் பூமி ஏன் இன்னும் என்னை விழுங்காமல் வைத்திருக்கிறது என்று! தங்கைகள் கூறியது போல்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 2 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 2 “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்றதுமே மேளம் முழங்கியது. மஞ்சள் சரட்டை எடுத்தவன் அருகில் சொர்ண பூம்பாவையாய் நின்றிருந்தவளை ஏறிட்டான். அவளோ நிலம் தவிர எங்குமே நோக்கவில்லை. கைகள் தயங்கியே நிற்க “மாப்பிளே! கட்டுடா தாலியை “…

பூத்திருக்கும் விழியெடுத்து – 11 | முகில் தினகரன்

  அத்தியாயம் –11 சரியாக காலை பத்து மணிக்கு, அந்த நடனப் போட்டி துவங்கியது. முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில், தற்போதைய திரைப்படங்களில், பெரிய பெரிய ஸ்டார்களையெல்லாம் ஆட்டுவிக்கும் டான்ஸ் மாஸ்டரான கோகுலவாசன் சிறப்பு அழைப்பாளராக வந்து, போட்டியில் கலந்து கொள்ளும்…

திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா

நேற்று 28.09.2023 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள ரயில்வே ஆபீசர்ஸ் கிளப்பில் (ஸ்டர்லிங் ரோடு) திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என்…

சி.சு செல்லப்பா

சி.சு செல்லப்பாவின் பிறந்தநாள் இன்று. ‘எழுத்து’ என்கிற சிறுபத்தரிகையை சி.சு செல்லப்பா இலக்கிய விமர்சனத்துக்கு என்கிற அடிப்படையில் தான் முதலில் ஆரம்பித்தார். இயல்பிலேயே அவருக்கு ஆங்கில இலக்கிய விமர்சனங்களின் மீதிருந்த ஆர்வமே இதற்குக் காரணம். “மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற…

நீ என் மழைக்காலம் – 11 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 11 கடலை ஒட்டி வானவில் வண்ணக்குடைப் பிடித்திருந்தது. தூரத்தில் எங்கேயோ மழை பெய்ய வேண்டும். கடற் காற்றுடன் மழைக் காற்றும் வீச, அந்த மதியப்பொழுதும் மாலை நேரம் போல் ரம்மியமாக இருந்தது. வண்டியை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள…

எந்த மழையிலும் நிறம் மாறாத பறவை/கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன்.

எந்த மழையிலும் நிறம் மாறாத பறவை.* அவர்களுக்குத் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள் 💐*தமிழ் புதுக்கவிதை வரலாறு தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். கவிதையின் எல்லா வடிவங்களையும் பரிசோதித்த முன்னோடிக் கவிஞர் . மரபு,…

நபிவழியே நல்வழி

நபிவழியே நல்வழிஅறுசீர் விருத்தம்(5மாச்சீர்1காய்ச்சீர்)**நாடு சிறக்கநபிகள் வழியில்நடக்க மறவோமே! வீடும் மகிழவிருப்பம் கிடைக்கவிரும்பித் தொழுவோமே! பாடும் குயிலாய்பலரும் மகிழபகட்டை விடுவோமே! தேடும் மனத்தில்திசையை வணங்கித்தினமும் மகிழ்வோமே!**…முனைவர்பொன்மணி சடகோபன்

கரை புரண்டோடுதே கனா – 11 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 11 “அப்பாவிற்கு என் மீது மிகுந்த பாசம்.. பத்தே ஏக்கர் நான் வைத்திருந்தவர் பிறந்த பிறகு தான் ஐம்பது ஏக்கர்களுக்கு முதலாளியாக மாறினார்.. இந்த தோப்பு, வீடு எல்லாமே நான் பிறந்த பிறகு அப்பா சம்பாதித்தது தான்.. அதனால்…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 11 உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால், உறங்கினால், கனவு வந்தால்… எல்லாவற்றிலும் அவன்தான் அவன் மட்டும்தான் வந்தான். இல்லை..இல்லை.. அவளும் வந்தாள். கோதை. ஃபோட்டோவில் பார்த்த காட்சியை ஆரம்பத்தில் ஒதுக்க முடிந்த அவளால் ஆட்டோவில் பார்த்த காட்சியை அப்படி ஒதுக்க…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!