நபிவழியே நல்வழி

 நபிவழியே நல்வழி

நபிவழியே நல்வழி
அறுசீர் விருத்தம்
(5மாச்சீர்1காய்ச்சீர்)
**
நாடு சிறக்க
நபிகள் வழியில்
நடக்க மறவோமே!

வீடும் மகிழ
விருப்பம் கிடைக்க
விரும்பித் தொழுவோமே!

பாடும் குயிலாய்
பலரும் மகிழ
பகட்டை விடுவோமே!

தேடும் மனத்தில்
திசையை வணங்கித்
தினமும் மகிழ்வோமே!
**
முனைவர்
பொன்மணி சடகோபன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...