மரப்பாச்சி – 8 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 8 மகளை என்றும் கடிந்து பேசியதில்லை மணிமாறன். தாய் இல்லாத குழந்தை என்பதால் அளவுக்கு அதிகமாகவே கவனமும், செல்லமும் கொடுத்து அவளை வளர்த்து வந்தார்.. அதற்காக அடம்பிடிக்கும் குழந்தை இல்லை ப்ரியா. அதனால்தான் அவள் பிருந்தாவை எடுத்தெறிந்து பேசியது…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 8 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 8 உள்ளே நுழைந்த மஞ்சுளாவைத் தொடர்ந்து  அபய் சக்ரவர்த்தியும் கதவை அடைத்தான் வேகமாக. “ஏய்! மரியாதையா உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு. “நான் ஏன் போகனும்? “ “இங்கேயிருக்கிற தகுதியையும் எனக்கு மனைவிங்கிற யோக்யதையையும் நீ இழந்தாச்சு “…

கரை புரண்டோடுதே கனா – 16 | பத்மா கிரக துரை

  அத்தியாயம் – 16 “எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறாய்..?” சந்தேகம் அப்பட்டமாய் தெரிந்தது ஆர்யனிடம்.. “எங்கேயும் போகவில்லையே.. சும்மா அப்படியே தோப்புக்குள்..” அவளது சமாளிப்புகளை அலட்சியம் செய்து அருகே வந்து அவள் பின்னால் மறைத்து வைத்திருந்த கையை பற்றினான்.. “எதை மறைக்கிறாய்..?”…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 16 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 16 தூக்கிவாரிப்போட அதிர்ந்தாள் அம்சவேணி;. ‘லதா அவளுடைய ஃபோட்டோவைப் பார்த்து அவள் யார் என்றே தெரியவில்லை என்று சொன்னவனா இவ்வளவு எளிதாக அவளுடைய பெயரை உச்சரிக்கிறான். என்னைப் பார்க்க அவள் வருகிறாள் என்றால் அவளை இவன் பார்த்திருக்கிறானா? பேசியிருக்கிறானா?…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 7 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 7 சின்னுவை அள்ளிக் கொண்டார் செந்தில்வேலன்.  “மருதாம்மா! என்னாச்சுது? எப்படி உங்க அண்ணி விழுந்து வச்சுது இப்பிடி ரத்தம் வாராப்பல? “ மருதவள்ளி தினமும் ஒருமுறை வீட்டுக்கு வந்து கூடமாட உதவி செய்து விட்டுப் போகும் பெண்.செவத்தையாவின் அண்ணன்…

என்னை காணவில்லை – 8 | தேவிபாலா

அத்தியாயம் – 08 “ இந்த தே….யா வீட்டுக்கு புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கியா?” துளசி கேவலமான வார்த்தைகளை உதிர்க்க, கொலுவுக்கு வந்த ஏராளமான பேர் ஸ்தம்பிக்க, சுஷ்மாவின் பெற்றவர்கள் ஆவேசமாக, துவாரகா வெறியுடன் அவளை நெருங்கினான். “ என்ன பேசற நீ?…

மரப்பாச்சி – 7 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 7 காரை டிரைவர் காளிராஜ் போர்டிக்கோவில் நிறுத்தினான்.. காரிலிருந்து இறங்கினர் மணிமாறனும், பிருந்தாவும். உள்ளேயிருந்து ‘ஐயா’ என்று ஓடி வந்தான் அந்த ஆள்.. பங்களா டைப் வீடு அது.. ஒடிசலான தேகம் தோளில் துண்டு சகிதம் நின்றவனை அறிமுகப்படுத்தினார்…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 7 | பெ. கருணாகரன்

 ‘ரோம’ ராஜ்யத்தில் கலவரம்! முடி இழத்தல், சாம்ராஜ்யச் சக்ரவர்த்தியாக இருந்தாலும் சாலையோர சாமானியனாய் இருந்தாலும் வலி தரும் விஷயம். இளநீரில் வழுக்கையை விரும்பும் சமூகம் மனிதர்களின் வழுக்கையை விரும்புவதில்லை. முன்பெல்லாம் பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேல் நிகழ்ந்த முடி கொட்டும் ‘வைபவம்’…

பூத்திருக்கும் விழியெடுத்து – 15 | முகில் தினகரன்

  அத்தியாயம் –15 “நேத்ரா ஷாப்பிங் மால்” கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்தான் அசோக். “ரெஸ்டாரெண்ட்.. எந்தப்பக்கம்?” “இப்படியே நேராப் போ ரைட்ல திரும்புங்க சார்…” நிதானமாய் நடந்தான் அசோக்.  நடையில் லேசாய்த் துள்ளல் முளைத்திருந்தது.  “கிட்டத்தட்ட இருபத்தி நான்கு……

கரை புரண்டோடுதே கனா – 15 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 15  “பெரிதாய் உரிமை, உடமை என்று பேசுகிறாயாமே..? அப்படி உனக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது..?” ஆத்திரத்துடன் தன் முன் வந்து நின்று கேட்ட இளைஞனை முகம் சுளித்து பார்த்தாள் ஆராத்யா.. யாரிவன்..? பரிட்சய ஜாடை தெரிகிறது.. ஏதோ…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!