என்…அவர்., என்னவர் – 10 | வேதாகோபாலன்

இந்தவாரத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் “எப்போ வருவீங்க?” என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டதால் கோபமோ என்று நினைத்தேன் அல்லவா? அன்றிரவு.. என் அண்ணா கோபால் அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே “பாமா கோபாலன் சாருக்கு…

என்னை காணவில்லை – 26 | தேவிபாலா

அத்தியாயம் – 26 துளசி ஒரு மணி நேரமாக காத்திருந்தாள். அம்மா, அப்பாவிடம் வந்து விவரம் சொல்லி விட்டாள். “இவ அந்த காஞ்சனாவை பார்க்க புறப்பட்டாச்சு. எதுக்கு காத்திருக்கானு தெரியலை. அந்த அம்மண அயோக்யனை சந்திக்க போறாங்க.!” “மாப்ளைக்கு தெரியுமா?” “எல்லாம்…

மரப்பாச்சி – 24 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 24       நாட்கள் இரண்டு ஓடியிருந்தது. மணிமாறன் ஆபீஸ் டூர் முடித்து வீடு வந்திருந்தார். ப்ரியா ஸ்கூலுக்கு கிளம்பியிருந்தாள்.பிருந்தா கேட்டாள்.. “என்னங்க நீங்க ஆபீஸ் போகலையா?” “ரெண்டு நாளா பயங்கர அலைச்சல். இன்னிக்கு லீவ்” காலை உணவை கணவனுடன்…

என்னை காணவில்லை – 25 | தேவிபாலா

அத்தியாயம் – 25 காலை துளசி தாமதமாக எழுந்தாள். நள்ளிரவு தாண்டியும் உறங்கவில்லை. பல கவலைகள் அவளை ஆட்டி படைத்தது. என்றைக்கும் வராத பயம், பாதுகாப்பின்மை, தான் தனியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு, ஒரு அனாதைத்தனத்தை உணர்ந்தாள் துளசி. அதனால்…

என்னை காணவில்லை – 24 | தேவிபாலா

அத்தியாயம் – 24 எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் துளசி படுத்து கிடந்தாள். குழாயில், ஷவரில் ரத்தம் பார்த்து மயங்கிய பிறகு, அதை யாரும் நம்பாமல், உறுதியாக அவளுக்கு மூளை கலங்கி விட்டது என விமர்சிக்க, துளசி நொறுங்கி போயிருந்தாள்.…

மரப்பாச்சி – 23 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 23 வாரம் ஒன்று ஓடியுருந்தது.. ராஜனிடமிருந்து அழைப்பு “பிருந்தா நாம சந்திக்கற ரெஸ்டாரண்டுக்கு வா” “ராஜன் நான் சொன்னது ரெடியாச்சா?” “போனுல வேண்டாம் நேருல வா?”       அவசர அவசராமாய் உடை மாறி காளிராஜை காரை எடுக்கச் சொல்லி…

மரப்பாச்சி – 22 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 22       ப்ரியா கேட்டாள் “ஏம்மா நாம ட்யூஷன் போகாம திரும்பிட்டோம்?” “உன்னை கொண்டு விட்டு கூட்டிட்டு வர சிரமமா இருக்குது அதனால உனக்கு வீட்டிலேயே ட்யூஷன் அரேஞ்ச் பண்ணப் போறேன்” “இவர் நல்ல மாஸ்டர்மா” மனதில் நினைத்தாள்..…

என்னை காணவில்லை – 23 | தேவிபாலா

அத்தியாயம் – 23 சுஷ்மா இரவு முழுக்க காரில் பயணித்து, காலை ஒன்பது மணிக்கு கொடைக்கானல் வந்து விட்டாள். பெரிய ஓட்டலில் அவளுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களது கம்பெனி அங்கே இருந்ததால், கம்பெனி அதிகாரிகள் அவளை வரவேற்று, மரியாதையுடன் வணங்கினார்கள்.…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 22 | பெ. கருணாகரன்

மழைநாள் வைராக்கியங்கள் மழையில் நனையாத பால்யமுண்டா? மழையில் நனையாதது பால்யம்தானா? சிறுவயது மழைநாள் நினைவுகள் இன்றும் ஓயாமல் மனதுக்குள் பெய்து கொண்டே இருக்கிறது. நினைவு மழையில் உள்ளம் உழுத வயல்போல்  நெகிழ்ந்து விடுகிறது. இப்போது கூட மழை பெய்யும்போதெல்லாம் மனம் ஒரு…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 21 | பெ. கருணாகரன்

பிரம்பாஸ்திரங்களை முறித்தெறிந்த முத்தம் அப்போதைய பள்ளி நாட்களை இப்போது நினைத்தால் கூச்சலிடும் பிரம்புகளின் ஓயாத இரைச்சல்களே இன்னமும் என் காதுகளைத் துளைத்தெடுக்கின்றன. ஓ… அந்த நாட்கள். பிரம்புகளுக்குப் பயந்து பள்ளிக்கு கட் அடித்துவிட்டு தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், பெரிய கோயில், ஆற்றங்கரை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!