நீ என் மழைக்காலம் – 7 | இ.எஸ்.லலிதாமதி

  அத்தியாயம் – 7 கார்த்தி வரைந்த மழை ஓவியம் லேமினேஷன் செய்யப்பட்டு இவள் வீட்டு சுவரை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் இவளும் மழையில் நனைந்தாள். அந்த நீர்ச்சொட்டும் பூமரத்தடியில் அவனுடன் பல நேரம் உட்கார்ந்து கதை…

கரை புரண்டோடுதே கனா – 7 | பத்மா கிரக துரை

  அத்தியாயம் – 7 “விடிந்ததும் நாகர்கோவில்.. பிறகு அங்கிருந்து தக்கலை..” சொன்னபடி ஆராத்யா டிரெயினின் மேல் பெர்த்தில் ஏறிப் படுக்க உதவினாள் மனோரமா.. வெளிச்சமாய் மின்னிய தாயின் முகத்தை அன்புடன் பார்த்தாள் ஆராத்யா.. நெடுநாட்கள் கழித்து தனது பிறந்த ஊரையும்,…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 7 | ஆர்.சுமதி

  அத்தியாயம் – 7  “நேத்து நான் பார்ட்டியில அளவுக்கதிகமா குடிச்சேனே.. அதனால என் மேல உனக்கு கோபமா?” காரை செலுத்தியபடியே கேட்டான் குமணன். சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். “நீங்க குடிச்சது எனக்கு கோபம் இல்லை. குடிப்பழக்கமே இல்லைன்னு பொய்…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 7 | மணிபாரதி

அத்தியாயம் – 7 ராகவ் ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திய போது, முழுவதுமாக தன் சக்தியை இழந்திருந்தான். அம்மா ஆசைப்படுவது போல் நடந்து விட்டால், பத்மாவிற்கு என்ன பதில் சொல்வது? அவ்வளவுதான். அவள் உயிரையே விட்டு விடுவாள். சும்மா இருந்த சங்கை…

வேப்ப மரத்துப் பூக்கள் – 7 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 7                                       எண்ணங்கள்தான் செயலாக உருமாறுகிறது.                                       நாள்தோறும்நேர்மறைஎண்ணங்களைமனதில்                                       உருவாக்கினால் அதுவே மிகச் சிறந்த பிரார்த்தனை.                                               கல்யாணி பாடிக் கொண்டிருந்தாள்.                    மனம் துள்ளிக் கொண்டிருந்தது. பாடல் வரிகள் மறந்து போனது.           கண்ணை மூடி…

கொன்று விடு விசாலாட்சி – 7 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 7 பிளாஷ்பேக் – சம்பவம் ஐந்திலிருந்து பத்து வரை– 1975லிருந்து 1998வரை தொடர்ந்து விசாலாட்சியை சீனி அடிப்பது தினசரி வழக்கமாய் போயிற்று. அடிக்கும் விதமும் புதிது புதிதாய். ஒருநாள் தலையணையால் மொத்துவான். இன்னொருநாள் விசாலாட்சியை பெட்சீட்டில் சுருட்டி கால்களால்…

பூத்திருக்கும் விழியெடுத்து – 6 | முகில் தினகரன்

    அத்தியாயம் – 6 மறுநாள் நடைபெறப் போகும், இண்டர் ஸ்டேட் டான்ஸ் காம்படிஸனுக்காக அன்று மதியம் இருந்தே அனைத்துக் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பில் நடனப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கினர். மாலை வாக்கில், பிராக்டீஸிற்கு ஓய்வு…

நீ என் மழைக்காலம் – 6 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 6  வானம் இருண்டு இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியே சரக்சரக்கென்று சாரல் அவ்வப்போது வீசி சென்றன. கடிதம் போடுவதற்காக வெளியே நுழைவாயிலில் கட்டி வைத்திருந்தத பால் பெட்டி மீதும் ‘டமடம’ வென்று சத்தம் எழுப்பியபடி…

கரை புரண்டோடுதே கனா – 6 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 6 ஒருவரது வீட்டிற்கு போகும் போது வெறும் கையுடன் போகலாமா..? என்ன வாங்கிப் போவது..? அவனது வீட்டில் யார் யார் இருப்பார்கள்..? அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா..? மனைவி.. குழந்தைகள் யோசித்து விட்டு இல்லை நிச்சயம் அவன் இன்னும் பேச்சிலர்…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 6 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 6 “ எத்தனை நாட்கள் இங்கே தங்கப்போறிங்க?” அந்த ஹோட்டலின் அழகான வரவேற்பாளினி கேட்க குமணன் சொன்னான். “வர்ற பத்தாம் தேதிவரை. ஒருவாரம் இங்கேதான்” என்று சொன்னவன் அவள் அறியாதவாறு அர்த்தத்துடன் கோதையைப் பார்த்து கண்ணடித்தான். கோதை வேறு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!