ப்ளம் கேக் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். தேவையான பொருட்கள்:- மைதா – 100 கிராம் சர்க்கரை – 100 கிராம் ஓமம் தூள் – அரை டீஸ்பூன் திராட்சை – 20கிராம் சோள மாவு – 2 டீஸ்பூன் முந்திரி-50கிராம் பிஸ்தா-50கிராம் வால்நட் – 50 கிராம் சுக்குத் தூள் – அரை தேகக்ரண்டி வெண்ணெய் – 100 கிராம் பால் – கால் கப் முட்டை – 3 செர்ரி பழம் –20 செய்முறை […]Read More
3 புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி!* கூகுள் மேப் செயலியில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் கூகுள் மேப் செயலி பயன்பாட்டில் துல்லியம் மற்றும் இலகுத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் மேப் செயலியை பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது கூகுள் மேப் செயலியில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய அம்சங்கள், அதன் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் 2024-ம் ஆண்டின்தொடக்கத்தில் அறிமுகம் செய்ய கூகுள் […]Read More
உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினமின்று பக்கவாத நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் பக்கவாத நோயைப் பற்றிய பல்வேறு உண்மைகளை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியமாகும். பக்கவாதம் என்றால் நம் உடலில் உள்ள ஒரு பாதி முகம், கால், கை செயல் இழந்து போதல். இந்த நிலை எப்படி வருகிறது என்றால் நம் மூளையின் ஒரு பாதிக்கோ அல்லது ஒரு பகுதிக்கோ ரத்த ஓட்டம் தடைப்பட்டால் அல்லது அந்தப் பகுதி மூளை அதன் […]Read More
செவ்வாய் தோறும் செவ்வேள் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசி 2023 விரத மகிமையும், அற்புத பலன்களும் புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசியன்று எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் பாவங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார் என்று புராணம் கூறுகிறது. மேலும் அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார். அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள். அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் […]Read More
மகாத்மா காந்தி மகாத்மா காந்தி அவர்கள்5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். பாரத ரத்னா போல் இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்கவில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர். வரிசை நீளம் எட்டு கிலோமீட்டருக்கு மேல் தாண்டிவிட்டதாம். பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு எதிராக காந்தி போராடினார். ஆனால் அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப் பின் அவரை […]Read More
காந்தி ஜெயந்தி பாடல்| எண்சீர் விருத்தம்| முனைவர் பொன்மணி சடகோபன் காந்தி ஜெயந்தி பாடல் தேசத் தந்தையே எண் சீர் விருத்தம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
மொத்தமாக மாறும் வாட்ஸ்அப்.. வந்தாச்சு புது “சேனல்” வசதி! உலகெங்கும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மெசேஜ் தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் முக்கிய மெசேஜ் தளமாக இருக்கிறது. இது பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த சில காலமாகவே வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வாட்ஸ்அப் தளம் பலரும் எதிர்பார்க்கும் “சேனல்” வசதியைக் கொண்டு வந்துள்ளது. புது […]Read More
தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம்
தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு 6 மாதக் குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது இந்த சொட்டு மருந்து இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடுRead More
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில் நீருக்கான நெருக்கடி மற்றும் நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது. 1992-ஆம் ஆண்டு ஐநாவின் சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் உள்ளூர் நீர்நிலைகளை கண்காணித்து நீரின் தரம், வளம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக […]Read More
- பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!
- வரலாற்றில் இன்று ( 09.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 09 வியாழக்கிழமை 2024 )
- தஞ்சாவூர் சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு..!
- கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு..!
- ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம் ரூ.150 கோடி வசூல்..!
- ‛நெல்லை டூ அயோத்தி ராமர் கோவில்’ சுற்றுலா ரயில் அறிமுகம்..!
- அதிகாலையில் சென்னையில் திடீரென பெய்த சாரல் மழை..!
- வரலாற்றில் இன்று ( 08.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 08 புதன்கிழமை 2024 )