74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு மற்றும் ஜி.ஏ.ரோடு சுற்று வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக. மாவட்ட செயலாளர் இளைய அருணா…
Category: கைத்தடி வாழ்த்துகள்
சர்வதேச கல்வி தினம் || தாலிபன் பெண் கல்விக்கு அர்ப்பணிப்பு
கல்வி என்பது மக்களின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 26வது பிரிவு கல்விக்கான உரிமையை உள்ளடக்கியது. இந்த பிரகடனம் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை வலியுறுத்துகிறது. சர்வதேச கல்வி தினம் என்பது ஆண்டுதோறும் ஜனவரி…
2 சக்கர வண்டி பழைய பேட்டரிக்கும் ப்ரோ வாரன்டி உண்டு- புதிய தகவல்
காரைக்குடி நண்பர்களே, சமீபத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்கி எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். ஒரு மெக்கானிக் கடையின் மூலமாக எனது வாகனத்திற்கு பேட்டரி வாங்கினேன். பிற்காலத்தில் ஏதேனும் பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டால் மாற்று பேட்டரி பொருத்தித் தருவது எனது…
தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்
இந்தியாவில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல் திருவிழா. இது உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் சூரிய நாட்காட்டியின் படி, தை மாதத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு நாள் நிகழ்வு.…
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 100 வகை பொங்கல் சமைத்து சாதனை
2023 வருடத்தை ஐநாசபை சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அந்த சிறுதானிய வருடத்தைக் கொண்டாடும் விதமாக Dr. Chef.VK வினோத் குமார் தலைமையில் 100 வகையான உணவு வகைகளைச் செய்து பொங்கல் கொண்டாடியிருக்கிறார்கள். உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான…
நல்ல தலைமையின் நிழலாய் பிள்ளைகளின் எதிர்காலம்
பிரம்மாண்டமும் பழமையும் ஒருங்கே இணைந்த உற்சாகமான மதசார்பற்ற பொங்கல் விழா இன்று காலை 11-1-2023 செயிண்ட் மேரீஸ் பள்ளியில் பொங்கல் விழாவை வெகு சிறப்பாகப் கொண்டாடப்பட்டது. இயல்பாகவே பண்டிகைகள் நம்மை புத்துணர்ச்சி பெற வைக்கும். அதிலும் ஒரு கிராம சூழலில் நம்…
கோலாகலமாக நடந்தது ‘காலச்சிற்பம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிஞர், முனைவர் தமிழ் மணவாளன் எழுதிய, ‘காலச் சிற்பம்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை அரும்பாக்கம் லீ கிளப்பில் அட்சயா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் வழக்கறிஞர் ஹேமாவதி இயக்கத்தில் ‘மழலையர் வெளி’ வழங்கிய ‘கொற்றவை நாடகம்’…
புத்தொளியுடன் பிறந்தது 2023
2022ஆம் ஆண்டு கடந்துவிட்டது. 2023 ஆம் வந்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளைவிட 2022ஆம் ஆண்டு மேலானதாகவே இருந்தது. கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில் கொரேனா தலைகாட்டியிருக்கிறது. அதையும் கடந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் 2023ஆம் ஆண்டு நமக்கு நம்பிக்கை…
கிறிஸ்மஸும் ‘கிறிஸ்மஸ் ஈவ்’ எனும் முன்னிரவுக் கொண்டாட்டமும்
கிறிஸ்துமஸ் ஈவ் (Christmas Eve) என்பது கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் அல்லது இயேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று குறிப்பிடப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தைவிட கிறிஸ்துமஸ் இரவு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் விழா. இரவில் தான் தொடங்கும். அதற்கான…
நாட்டுடைமையானது எட்டு எழுத்தாளர்களின் நூல்கள்
தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்களின் நூல்கள், பொதுவுடைமை ஆக்கப்பட்டு, அவர் தம் வாரிசுகளுக்குத் தமிழக அரசு பரிவுத்தொகை வழங்கும் திட்டம் நூல்களை நாட்டுடைமை ஆக்குதல். இந்த நூல்களைத் தமிழ்நாடு அரசின்கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்…
