தொழில்முறை குத்துச்சண்டை வீரரும் எம்.எம்.ஏ. சண்டை வீரரும் கிக் பாக்ஸிங் வீரரும் தற்காப்புக்கலை பயிற்சியாளருமான பாலி சதீஷ்வர் ஒரு உலக சாதனையாளர். நடிகர் மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியாளர் புரூஸ் லீ பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நொடியில் 9 குத்துக்கள் (Punches) விட்டு உலக சாதனை நிகழ்த்தினார். அதை பாலி சதீஸ்வர் ஒரு நொடியில் 13 குத்துக்கள் விட்டு அந்தச் சாதனையை முறியடித்து உலக சாதனையை நிகழ்த்தினார். அதே சாதனையை ஒரு நொடியில் 16 குத்துக்கள் விட்டு […]Read More
உலகம் இதுவரை எத்தனையோ பேரிடர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த உலகும் சிறைபிடிக்கப்பட்டது போன்ற வரலாறு கிடையாது. இவையெல்லாம் கொரோனா என்கிற பெயரை உச்சரிக்கும்வரை வரலாறாக இருந்தது. ஆனால் கொரோனா வந்த பிறகு ஒட்டுமொத்த உலகும் பாதிக்கப்பட்டது. மிக முக்கியமாக கல்விமீதான பாதிப்பு என்பது மிகக் கடுமையானதாக இருந் தது. ஏனெனில் ஏனைய பாதிப்புகள் எல்லாம் பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள். இவற்றை உழைப்பின் மூலமோ, நிதியின் மூலமோ சரி செய்துவிட முடியும். ஆனால் கல்வியின் […]Read More
சித்திரையை சீராக்கி வைகாசியை வசந்தமாக்கி ஆனியை ஆனந்தமாக்கி ஆடியை ஆரோக்கியமாக்கி ஆவணியை ஆசீர்வாதமாக்கி புரட்டாசியை புனிதமாக்கி ஐப்பசியை அற்புதமாக்கி கார்த்திகையை காருண்யமாக்கி மார்கழியை மாண்பாக்கி தையை தைரியமாக்கி மாசியை மாணிக்கமாக்கி பங்குனியை பக்குவமாக்கி பல வள(ர)ங்கள் தந்திட சுபகிருது வருகிறாள் வாழ்த்தி வரவேற்போம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.Read More
பெரும்பாலான ஆலயங்களில் ‘சித்திரைப் பெருவிழா’ என்ற பெயரில் சித்திரை மாதத்தில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்தார். அன்றைய தினம் ‘மத்ஸ்ப ஜெயந்தி’யாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாள்தான், பூமியை பிரம்மன் படைத்த தாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. சித்திரை மாதத்தில் வரும் வளர் பிறை வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை […]Read More
“எங்கள் வீட்டில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதில்லை. நீங்களும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். நான் என் பகுதியைச் சுத்தம் செய் வதுபோல் நீங்களும் உங்கள் பகுதியைச் சுத்தம் செய்யுங்கள்” என்கிறார் மழலை மொழியில் தாரகை ஆராதனா. எட்டு வயதாகும் தாரகை ஆராதனா இளம் வயது சூழலியலாளர், என்.ஐ.ஓ. எஸ். என்கிற திறந்தநிலைப் பள்ளியிலும், சமூக உறவு வேண்டும் என்பதால் பழைய மகாபலிபுரம், காரப்பாக்கம், எலன் ஷர்மா நர்சரி பள்ளியில் 2வது படிக்கிறார். கடலைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துக்காக சமீபத்தில் […]Read More
குத்துச்சண்டை, MMA, UFC, மல்யுத்தம், ஜூடோ போன்ற போட்டிகளை நடத்தும் இந்தியாவிலேயே பெரிய உள் விளையாட்டு அரங்கு (Indoor stadium) சென்னை, மதுரவாயலில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் அனைத்துவித மான ஆபத்தான விளையாட்டுகளுக்கான ஒரு உள் அரங்கு தொடங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்றுநராக உள்ளார் மாஸ்டர் பாலி சதீஷ்வர். உலக தொழில்முறை சாம்பியனும் குத்துச்சண்டை வீரருமான பாலி சதிஷ்வர் மற்றும் சிலரின் கூட்டு முயற்சியில் 7500 சதுர அடியில் சென்னை மதுரவாயலில் […]Read More
தாய் தந்தை இறந்து விட, நிர்க்கதியாய் நின்ற 14 வயது மனோஜுக்கும், 13 வயது ஜோதிக்கும் குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்த பள்ளிக்கூட சக மாணவர்களும், ஆசிரியர்களும்! தமிழக-கேரள எல்லையோரத்தில் மீனச்சல் என்ற ஊரை அடுத்து இருக்கும் ஊர் தான் மேலவீட்டுவிளை. இந்த ஊரில் கம்பீரமாக சமீபத்தில் கட்டப்பட்டிருக்கும் புத்தம்புது வீட்டிலிருந்து பள்ளிப்பையைத் தோளில் போட்டபடி கைகோர்த்து கிளம்புகிறார்கள் 14 வயது மனோஜும் 13 வயது ஜோதியும். இவர்களில் மனோஜ் ஒன்பதாம் வகுப்பும், ஜோதி எட்டாம் வகுப்பும் […]Read More
இசைஞானி இளையராஜா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு இசைஞானி இளையராஜா பற்றிய 78 சுவாரசிய தகவல்கள்… இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். பிறந்த தேதி : 2.6.1943 தந்தை : டேனியல் ராமசாமி தாய் : சின்னத்தாய் சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா கல்வி : எட்டாம் வகுப்பு மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் ) குழந்தைகள் : கார்த்திக் ராஜா, […]Read More
இன்று இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள்..
1983-ம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி என்ற திரைப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தமிழ் மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை தனது ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்., கோபால ரத்தின சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மணிசார்.. &Read More
இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)
இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை வெறியாக மாற்றியவர்களில் நானும் ஒருவன். அதற்கு முக்கிய காரணம் ஒரு அரக்கன், ஆம் அரக்கனேதான் சாதாரண அரக்கன் இல்லை நம்முடைய மனங்களை இசையென்னும் ஒரு கடலில் தன்னந்தனியாக தத்தளிக்க வைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் கை கட்டி கரையில் நின்று வேடிக்கை […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 02)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை 2025 )
- Mostbet ᐉ Bônus De Boas-vindas R$5555 ᐉ Oficial Mostbet Casino Br
- வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு..!
- ‘தமிழர்களின் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்’ – அனுர குமார திசநாயகே..!
- சபரிமலை கோயில் வருவாய் அதிகரிப்பு..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு..!
- மீண்டும் வேகமெடுக்கும் எபோலா தொற்று..!
- நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..!