கார்ல் ஜங் காலமான தினமின்று 1875 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த கார்ல் ஜங் சுவிட்சர்லாந்து நாட்டினைச் சேர்ந்த மனநல மருத்துவராவார். பகுப்பாய்வு உளவியல் இவராலேயே துவங்கப்பட்டது. பின்னாளில் அறியப்பட்ட உளவியலின் பல முக்கிய கருத்தாக்கங்கள்…
Category: மறக்க முடியுமா
பழநிபாரதி
பழநிபாரதி எஸ்.ஏ. ராஜ்குமாருடனும், தேவாவுடனும் பழநிபாரதி நிகழ்த்திய ரம்யங்கள் ஏராளம். பூவே உனக்காக திரைப்படத்தில், ’மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்’ என்று அவர் எழுதியதில் எவ்வளவு உண்மை. கிராமத்து பக்கம் இன்றளவும் அந்த…
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள் மறைந்த நாளின்று இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதத் துறவிகளில் ஒருவர் பாம்பன் சுவாமிகள். கனவிலும் நனவிலும் முருகப் பெருமானையே நினைந்துருகி வாழ்ந்தவர். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவான ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர். ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும்…
சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா
————————————————————–. சுஜாதாவின் பிறந்த நாள் இன்றுஎந்த சுஜாதா னு கேட்பீங்க இவர்எழுத்தாளர்இவரைப்பற்றிவாசகர் சவிதா அவர்களின் மனம் திறப்பு சுஜாதா பற்றிப்பேச, நினைவுப் படுத்திக்கொள்ள தனியே எந்த நாளும் தேவையேயில்லை. அன்றாடம் இலக்கிய ரீதியிலான, ஹாஸ்யங்களிலான, சிக்கலான, அறிவு சம்பந்தப்பட்ட, நவீனத்துவம் தேவைப்படுகிற…
ஓவியர் ரவி வர்மா
பிரபல ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்! ராஜா ரவி வர்மா (1848-1906) பெயரில் ‘ராஜா’ என இருப்பதால் இவர் ராஜா அல்ல. ஆனால் திருவனந்தபுரம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். கேரள மக்களின் ‘மறுமக்கத் தாயம்’ பாரம்பரியத்தின்படி அவரது மாமாவின் பெயரான…
உலக புத்தக தினம் இன்று
உலக புத்தக தினம் இன்று வாசிப்போம்வாசிப்பை நேசிப்போம் நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️ அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு.. மீண்டுமொருமீளுதல் வேண்டும்.. இலத்திரனியல் இல்லம் புகுந்து பறித்துக் கொண்டது நேரங்களையெல்லாம்.. உள்ளங்களை தன் வசமாக்கி தூரமாக்கியது காகித வாசிப்புக்களை.. இன்னும்…
குன்றக்குடி அடிகளாரின் நினைவு நாளின்று
கம்யூனிசம் பேசிய காவித் துறவி! குன்றக்குடி அடிகளாரின் நினைவு நாளின்று “தாழ்த்தப்பட்ட மக்களை ஆலத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள் பின்பற்றிய சாதிய கட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து சமூகத்தவரையும் அர்ச்சகராக முயன்றது உள்ளிட்ட…
டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 112வது ஆண்டு நினைவு தினம்
பனிப் பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 112வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமின்றி நடுக்கடலிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ‘ஒயிட் ஸ்டார் லைன்’ நிறுவனம் மாபெரும் சொகுசு…
இயற்கை வேளாண்மை போராளி’ – நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று
ரசாயன உரங்கள் பயன்பாடு, பசுமைப் புரட்சி, உலகமயமாக்கல் என அங்கக வேளாண்மையின் சுவடுகளே அழிந்துபோயிருந்த தமிழகத்தில், “ இயற்கையின் தூதனாய்” வந்தவர் நம்மாழ்வார். தமிழகத்தில் இன்று வரவேற்பை பெற்றிருக்கும் இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வார் பிறந்த நாள் ( ஏப்ரல்-6) இன்று..!…
வ. வே. சு. ஐயர் பிறந்த நாளின்று:
வ. வே. சு. ஐயர் பிறந்த நாளின்று: திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வெங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881இல் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பிறந்தவர் வ.வெ.சுப்பிரமணியம் என்கிற வ.வெ.சு.ஐயர்.…
