ஜெ. ஜெயலலிதா / நினைவஞ்சலிக் குறிப்புகள்

ஜெ. ஜெயலலிதா ஆகிய அவரின் நினைவஞ்சலிக் குறிப்புகள்! ஜெயலலிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை நெருக்கடிமிக்கதாகவும், முன் கூட்டியே கணிக்க இயலாததாகவுமே இருந்து வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் அறிந்திருந்த அவர் கூடவே ஒரு…

பிப்ரவரி 24 2009ஆம் ஆண்டு தான் “வாட்ஸ் ஆப் (Whatsapp) சேவை

இதே பிப்ரவரி 24 2009ஆம் ஆண்டு தான் “வாட்ஸ் ஆப் (Whatsapp) சேவை துவங்கப்பட்டது. அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘வாட்ஸ் ஆப்’ செயலி. அமெரிக்காவைச் சார்ந்த…

வரலாற்றில் இன்று (24.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று (23.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஜார்ஜ் வாஷிங்டன்

நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் பர்த் டே டுடே அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது. போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார். 100…

கஸ்தூரிபாய் காந்தி காலமான தினமின்று

கஸ்தூரிபாய் காந்தி காலமான தினமின்று; கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில்…

TAMIL

TAMIL உலக தாய் மொழிதினத்தை முன்னிட்டுதமிழ் மொழி பற்றி ஓர் ஆங்கில கவிதை ஆங்கில கவிதை எழுதியவர் பி வி வைத்தியலிங்கம் In a land where culturesintertwine, Where ancient tales andlegends shine, Booms a language,rich and…

Outside vis-à-vis Inside*

Outside vis-à-vis Inside* In the realm of life, a  truth we find, Indulgence is not happiness,  it’s a bind. Cool restraint,  a serene embrace, Guiding us to a   tranquil space.…

அகமும் புறமும்”

“அகமும் புறமும்” புற உலகை நோக்கின்  பூவுலகம் காணலாம், அக உலகை நோக்கின்ஆத்ம ஞானம் பெறலாம். புற அழகின்ஈர்ப்பு, மாய சக்தியின்   மகிமை, ஆனால் அகத்தின் ஆழம்  தருவதோ, ஆன்மிகப்பெருமை. புறத்தை  ஆட்கொள்வது நம் புலன்களின்வசியம், அகத்தை  ஆட்கொள்வதோ, யோக சமாதி …

தாய் மொழி

தாய் மொழி கைகளின் சைகைகளிலேகண்டிருந்த வாழ்க்கையிலேஒலி கொண்டு மொழி கண்டுவழி உண்டானது வளர்கையிலேபுரிதலுக்கு பயன்பட்டது-பின்நெறிப்படுத்த பண்பட்டதுஇலக்கணம் கருவாக -அதில்இலக்கியம் உருவானதுபொழியும் புலமையோர்எழிலாக ஏட்டினிலேதொழிலாக்கி தொட்டனர்அழியாத ஆளுமையைமொழியாலே முடியுமெனவழிகாட்டி வைத்தனர்அன்றுமுதல் இன்றுவரைஉலக மொழியில்உயர்ந்த மொழியாய்தமிழ்மொழியை முன்மொழிந்தவள்ளுவனும் வாழ்வதுஎழுத்தாணியால் எழுதியதாய் மொழியாலே.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!