| குடியரசு தினப் பாடல்.2 | Republic Day song | கவிஞர் ச.பொன்மணி|s.ponmani முதலாவதாய்முன்னிற்கட்டும் குடியரசின்குதூகலத்தால்குவலயத்தில்பாரதம்.. முதலாவதாய்முன்னிற்கட்டும். வந்தேமாதரம் வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன் பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி வீடியோ உமா காந்த்
Category: இந்தியா
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இடதுசாரி நாட்டுப்புறக் கலைஞர் தோழர். பத்ரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இடதுசாரி நாட்டுப்புறக் கலைஞர் தோழர். பத்ரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. தோழருக்கு வாழ்த்துகள் தோழர் பத்ரப்பன் ஐம்பதாண்டு காலமாக கலை இலக்கியப்பெருமன்ற மேடைகளிலும், தொழிற்சங்க மேடைகளிலும் அறியப்பட்ட கலைஞர், நாட்டுப்புறக்கலைகளோடு, தோழர் ஜீவா போன்றவர்கள் எழுதிய உழைக்கும் மக்களுக்கான…
மரணமே உனக்குக் காது கேட்காதா?
மரணமே உனக்குக் காது கேட்காதா?*பறந்த குயிலே வந்துவிடுநீ பிறந்த கிளைக்குத் திரும்பிவிடு*நீ பாடிய கானங்கள்இன்னும் எங்கள் காதுகளில் உன் பாடலின் சொற்கள்இந்தக் கானகத்தில் நீ சென்றதெங்கே அவசரமாய்யார் அழைத்தது உன்னை அந்த வானகத்தில்?*மயில் போல பொண்ணு ஒன்னு …மறக்கமுடியுமா என்னைத் தாலாட்ட…
வரலாற்றில் இன்று (26.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
தைபூசத் திருநாளும் அதன் மகிமையும்
தைபூசத் திருநாளும் அதன் மகிமையும் பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன. சித்தாந்தம். தெய்வம். 1.) சைவம்.…
தைப்பூசம் /தை பவுர்ணமி
தை பவுர்ணமி திருவண்ணாமலை தைப்பூசம் தைப்பூசம் தை பவுர்ணமி திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள் . கிரிவலம் வர நல்ல நேரம் எப்போது என தெரிந்து கொள்ளலாம் திருவண்ணாமலை: தை மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று…
வரலாற்றில் இன்று (25.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
