இந்திய இசையுலகின் ராணியாகவே 50 ஆண்டுகளுக்கும் மேல் ரசிகர்களை ஆட்சி செய்து வந்த லதா மங்கேஷ்கர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாடும்குயில் லதா மங்கேஷ்கர் தனது 92ஆவது வயதில் (6-2-2022) இன்று காலை உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு Breach Candy மருத்துவமனையில் 28 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முதலில் கொரோனா மற்றும் நிமோனியா தொற்று காரணமாக மருத்துவ மனையிலிருந்து உடல்நிலை தேறி வந்ததால் லதா மங்கேஷ்கருக்குப் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் […]Read More
இந்தியாவுக்குள் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்கார வியாபார கம்பெனி கள்ளத்தனமாகத் தம் பண அதிகாரத்தைச் செலுத்தி பகுதி பகுதியாக நிலங்களை வாங்கிக் குவித்தது. இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்பதை உணர்ந்த வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசு அந்த வியாபாரிகளின் மூலம் இந்திய நாட்டையே பிடிக்க ரகசிய திட்டம் போட்டு நாட்டைத் துண்டாடியது. அப்போது துண்டுத் துண்டாக குறுநில மன்னர்களும் திவான்களும் பண்ணையார்களும் நிலக்கிழார்களும் இங்கு ஆண்டு கொண்டிருந்தனர். அவர் களிடம் உறவாடி, தந்திரமாகப் பேசி, தம் அடிமை வளைக்குள் சிக்க […]Read More
மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.
மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே நாளிலேயே மிகவும் அவதிக்குள்ளானார்கள் ஆரம்பித்த முதல் நாளிலேயே எட்டு செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பருவமழை பத்தாம் தேதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இரண்டு நாட்கள் முன்னதாக எட்டாம் தேதியே ஆரம்பித்துவிட்டது என்பது […]Read More
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி நல்ல பலனை அளிப்பதாக கூறப்படுகிறது. அதனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பலரும் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்கின்றனர். இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இதில் தொற்று உறுதியானதாக கூறி, அவரை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாக கூறி, பிளாஸ்மா தானம் செய்வதற்கான தகுதி சான்றிதழையும் வழங்கியுள்ளனர். இதனையடுத்து பிளாஸ்மா […]Read More
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் […]Read More
சூரத் நகரில் உள்ள நகைக்கடைக்காரர் ஒருவர், வைரம் பதிந்த மாஸ்க்குகளை தயாரிக்கிறார். கைத்தறி, டிசைனர் மாஸ்க்குகள் எனப் பல வித மாஸ்க்குகள் பட்டியலில் வைர மாஸ்க்குகளும் சேர்ந்துள்ளன.உலகமெங்கும், கொரோனாவை சமாளிக்க மருத்துவமனை கட்டுகிறார்கள், வென்டிலேட்டர்கள் தயாரிக்கிறார்கள். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் முகக் கவசங்களை சமூகங்களுக்கு பெருமளவில் கொடையாக அளிக்கின்றன. ஆனால், குஜராத்தில் சில பணக்காரர்களுக்கு நோய்த் தடுக்க அணியும் மாஸ்க் கூட டாம்பீகத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பம்தான் போலும். முன்னர் தங்கத்தில் செய்த மாஸ்குகள் செய்திகளில் அடிபட்டனRead More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas