திருநெல்வேலிக்கு நற்செய்தி.. கிளம்புது.. வந்தே பாரத் ரயில் “

திருநெல்வேலிக்கு நற்செய்தி.. “வந்தே பாரத்” கிளம்புது.. வந்தே பாரத் ரயில் “ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் தன் சேவையை தொடங்க போகிறது.. எப்போது தெரியுமா? வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால்,…

இனி ஆட்டோ கட்டணத்திற்கு வர இருக்குறது ஆப்பு! | தனுஜா ஜெயராமன்

தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் என்பது கட்டுக்குள் இருப்பதில்லை என்கிற பொது மக்களின் புகார் நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி…

எம்.பி ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் !

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. இவர் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தேனி எம்.பி.யான இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…

தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம்

தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு 6 மாதக் குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது இந்த சொட்டு மருந்து இன்று தொடங்கி வரும் 25 ஆம்…

செவ்வாய் தோறும் செவ்வேள்

நினைப்பது நிறைவேற | செந்தூர் முருகன் பாடல். | முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி

வடகிழக்கு பருவமழை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை..!| தனுஜா ஜெயராமன்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய  மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.…

மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா… மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய…

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்! | தனுஜா ஜெயராமன்

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்பிக்கள் குழு இன்று சந்திக்கிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி…

வரலாற்றில் இன்று (19.09.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

விநாயகர் சதுர்த்தி பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|

பதினெண் கணங்கள் அமரர் அசுரர் அந்தரர் இயக்கர் உரகர் கருடர் நிருதர் பூதர் முனிவர் தைத்தியர் சித்தர் பைசாசர் விஞ்ஞையர் கந்தர்வர் கின்னரர் கிம்புருடர் போக பூமியர் ஆகாய வாசியர் என்னும் பதினெண் கணங்களின் பெயரும் அமைய இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது .…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!