தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24 மணிநேரமாக ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது, 24…

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ‘சஞ்சய் மல்ஹோத்ரா’ நியமனம்..!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய வருவாய்த்துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்திகாந்த தாஸ் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி நாட்டின் 25வது ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். அவரது மூன்று…

ஒரே நாளில் குறைந்த காய்கறிகளின் விலை..!

கோயம்பேட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், ஒரே நாளில் 100 ரூபாய் சரிந்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள்…

‘உ.வே.சா’ வின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் முதல்வர் அறிவிப்பு..!

உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் (பிப்.19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (10.12.2024)

மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் மனித உரிமைகள் பாதுகாப்புக்குத் தரமான அளவுகோலைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, 1948-ல் ஐநா பொதுச்சபை அனைவருக்குமான மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்று வெளியிட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று ‘மனித…

வரலாற்றில் இன்று (10.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் துவக்கம்..!

சென்னையில் புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் ஜன.12 வரை நடைபெறும் என பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 48வது சென்னைப் புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் நவ.27ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது.…

‘வெ.தட்சிணாமூர்த்தி’ பிறந்த நாளின்று..!

கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’…

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் வரும் புதன்கிழமை மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் புதன்கிழமை…

வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கப்ட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!