உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ஆம் தேதி, 1994ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. மனிதனாலும், பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும், பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள்…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 15.06.2020 – உலக காற்று தினம்
உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. மேலும் காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக…
வரலாற்றில் இன்று – 14.06.2020 – உலக இரத்த தான தினம்
ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்ததான தினம் (World Blood Donor Day) கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஏ, பி, ஓ இரத்த வகையை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாளையும், இரத்ததானம்…
வரலாற்றில் இன்று – 12.06.2020 – உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. எனவே, குழந்தை தொழிலாளர்களின் எதிர்கால…
மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு: ரோபோக்களிடம் பறிகொடுக்கும் வேலை
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை…
வரலாற்றில் இன்று – 11.06.2020 – ராம் பிரசாத் பிஸ்மில்
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார். இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு ஆகிய புரட்சி வீரர்களுடன்…
ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு
எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு தமிழகத்தில் எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு…
வரலாற்றில் இன்று – 10.06.2020 – எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார். தனி வயலின் கச்சேரிகளை 50…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
வரும் 15ந் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து 10ஆம் வகுப்பு – அனைவரும் தேர்ச்சி! 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து காலாண்டு அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80% மதிப்பெண் வழங்கப்படும்; வருகை பதிவேடு அடிப்படையில்…
அப்பா விமான டிக்கெட்டில் ஒரு வருட சம்பளம் – கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை
“அப்பா எனது விமான டிக்கெட்டில் ஒரு வருட சம்பளத்தை அமெரிக்காவிற்கு செலவிட்டார்”: கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உலகளாவிய பொருளாதாரத்தின் பரந்த சரிவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ‘விழித்திருங்கள், பொறுமையற்றவராக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்.’ என்று…
