தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர் சாதன பேருந்துகளின் எண்ணிக்கையை நானுறாக . அரசு போக்குவரத்து கழகங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் முதல் அரசு ஏ.சி. பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தமுள்ள 700 ஏ.சி. பேருந்துகளில் கடந்த மாதம் வரை 280 மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கூடுதலாக 120 ஏ.சி.பேருந்துகளை இயக்கி வருவதாகவும், மொத்தம் 400 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக […]Read More
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி பை தினமாக கொண்டாடப்படுகிறது. இதுபை என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும். அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் ℼயைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் ℼ தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ஆம் […]Read More
நவீன செவிலியர் பணியின் முன்னோடியும், அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ (Jane Arminda Delano) 1862ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் பிறந்தார். இவர் 1886ஆம் ஆண்டு நர்ஸிங் பயிற்சியில் பட்டம் பெற்ற பிறகு, புளோரிடா ஜாக்சன்வில் மருத்துவமனையில் 1888ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். அங்கு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து வந்தார். மேலும், இவர் செவிலியரின் பணிகளில் பல புதுமையான, பயனுள்ள வழிமுறைகளைக் கொண்டு […]Read More
கொசுவை ஒழிக்க நாம் மொதுவாக பயன்படுத்தப்படும் சந்தையில் கிடைக்கும், சுருள்கள், திரவங்கள், ஸ்ப்ரே போன்றவை, நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. கொசுத் தொல்லை மிகவும் அதிகமாகி விட்ட நிலையில், கொசுவை ஒழிக்க நாம் மொதுவாக பயன்படுத்தப்படும் சந்தையில் கிடைக்கும், சுருள்கள், திரவங்கள், ஸ்ப்ரே போன்றவை, நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவதை எவ்வாறு தடுப்பது என்பது எல்லோருக்கும் இப்போதைய சிந்தனையாக உள்ளது எனலாம். […]Read More
புகழ்பெற்ற ஆளுமை வளர்ச்சி ஆசான் ஏர்ல் நைட்டிங்கேல் (Earl Nightingale) 1921ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) போர் முடிந்த பிறகு வானொலியில் வேலை பார்க்கத் தொடங்கினார். 1949ஆம் ஆண்டு நெப்போலியன் ஹில் எழுதிய திங்க் அன்ட் க்ரோ ரிச் புத்தகத்தைப் படிக்க நேர்ந்து, அதனால் கவரப்பட்டார். 1956ஆம் ஆண்டு தி ஸ்ட்ரேஞ்ஜஸ்ட் சீக்ரட் என்ற ஒரு ஒலித்தட்டை உருவாக்கினார். ‘திங்க் அன்ட் க்ரோ […]Read More
ஈட்வஸ் லோரண்ட் பல்கலைக்கழகத்தில் (Budapest) ஆல்ஃபா ஜெனரேஷன் லேப் ஆஃப் டையக்னாஸ்டிக்ஸ் அண்ட் தெரபி எக்ஸலன்ஸ் புரோகிராம், டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் சமூக உணர்ச்சி வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தது. தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் குழந்தைகளிடையே அதிகரித்து வருகிறது. முழுநேரமும் செல்போன் மற்றும் டேப் லெட்டுகளை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் அதிகளவு தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதால், அவர்களை ஆல்பா தலைமுறை […]Read More
உங்கள் மொபைலில் இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்து வைத்து கொண்டால் அதன் மூலம் இணையத்தில் இருக்கும் படங்கள் மற்றும் பக்கங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மேலும் ஆடியோ ஃபைல்களை சேமிக்கவும் இந்த ஆப்ஸ் உதவும். கொரோனா காலகட்டத்தில் பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். என்னதான் மக்கள் ஒர்க் ப்ரம் ஹோமில் இருந்தாலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை கவனித்தாலும் பெரும்பான்மையான நேரம் வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள். மேலும் நாட்களை வீணாக கழித்து வருகின்றனர். அந்த வகையில் பின்வரும் […]Read More
குழந்தைகளின் அடத்தாலும், விருப்பத்தை நிறைவேற்றவும் பெரும்பாலான பெற்றோர்கள் ஆரோக்கியமற்ற சிப்ஸ், பிஸ்கட்கள் என வாங்கி தந்து விடுகின்றனர். சென்னையை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று உருவாகியுள்ள கேம் ஆப் ஒன்று, குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது எப்படி, உடலை ஃபிட்டாக வைத்து கொள்ளவது எப்படி என்று கற்று தரும் வகையில் வடிவைமைப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கடலை மிட்டாய், முறுக்கு உள்ளிட்ட வீட்டில் செய்யப்படும் பல ஆரோக்கியமான தின்பண்டங்களே வீடுகளை ஆக்கிரமித்திருக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அந்த தின்பண்டங்களை […]Read More
ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள சூப்பர் ஃபாலோ என்ற புதிய அம்சத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள், ஹேஸ்டேக் Rip twitter – ஐ வைரலாக்கினர். ட்விட்டர் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை வெர்ச்ஷூவல் மீட்டிங்கில் நடைபெற்றது. இதில், ட்விட்டரில் அறிமுகப்படுத்த உள்ள புதிய அம்சங்கள் மற்றும் வருவாய் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் முடிவில் `Super Follow’ என்ற பணம் செலுத்தும் அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ட்விட்டர் […]Read More
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம் 2006ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர் வி.சாந்தா பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், முன்னாள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இவர் தனது […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )