அத்தனை சீக்கிரம் லட்சுமி அகர்வால் பற்றி மறந்திருக்க மாட்டோம் ஆனால் அதன் பிறகுதான் எத்தனையோ அழுகுரல்களும், கூக்குரல்களும் பெருகிவிட்டதே, இருப்பினும் ஒரு அறிமுகம் 2005ல் குட்டா மற்றும் அவனுடைய தோழன் நீம் கான் அவர்களால் அமிலத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண்தான் லட்சுமி அகர்வால் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் விமர்ச்சிக்கபடுவதும், அருவெருக்கத்தக்கப் படுவதும் என பல தடைகளை தாண்டி லட்சமி அவரது பெற்றோரின் ஆதரவு இருந்ததால் இன்று அவர் ஒரு குடும்பத் தலைவி.Read More
பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. தம்பி படத்தின் டீஸர் வெளியான போது, படம் ரொம்ப சீரியஸ் படமாக உருவாகியுள்ள தோற்றத்தை அளித்தது. ஆனால், தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் […]Read More
கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! காங்கிரஸ் – 2, மஜத – 2, சுயேட்சை – 1, பாஜக – 10 தொகுதிகளில் முன்னிலை. 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா அரசு ஆட்சியை, எடியூரப்பா தக்கவைப்பாரா என எதிர்பார்ப்பு 15 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. குமாரசாமி ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 6 தொகுதிகளில் வெற்றி… கர்நாடகாவில் பெரும்பான்மையை தக்கவைத்தது பாஜக. […]Read More
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும். மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், தற்போது தேர்தல் நடைபெறாது. புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளி வரும் – தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு. இன்று வேட்பு மனு தாக்கல் அறிவிக்கப்பட்ட […]Read More
தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியும் – உச்ச நீதிமன்றம். வேண்டுமெனில் மாற்றம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் – தமிழக அரசு வாதம். “பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது” – உச்ச நீதிமன்றம். எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? – நீதிபதிகள் மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? என நீதிபதிகள் கேள்வி இத்தனை ஆண்டுகள் […]Read More
உள்ளாட்சி தேர்தல் – திமுக வழக்கு விசாரணை விசாரணை தொடங்கியது. வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன – திமுக தரப்பு வாதம். மாவட்ட தேர்தல் அதிகாரிதான், தொகுதி வரையறை அதிகாரியாகவும் உள்ளார் – திமுக. தொகுதி வரையறை உள்ளிட்ட சட்ட விதிகளை பின்பற்றாமல் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது – திமுக. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? – நீதிபதிகள். அதை செய்ய வேண்டியதில்லை – மாநில தேர்தல் ஆணையம். ஏன் – நீதிபதிகள். தொகுதி மறுவரையறை […]Read More
மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் நடைபெறும் என அறிவிப்பு. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையம் கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் […]Read More
ஊரக பகுதிகளுக்கு மட்டுமே, தேர்தல் அறிவிப்பு! மேயர் பதவிக்கு நிர்வாக காரணங்களால், அறிவிப்பு வெளியிடவில்லை. நகரப்பகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை. ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும்.தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு. முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். 2ம் கட்ட தேர்தலில் […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! தமிழகத்தில் இன்று பலத்த மழை எச்சரிக்கை!!! போன வருசம் மழை ஏற்படுத்திட்டுப் போன பாதிப்பையே இன்னும் ஒன்னும் சரி பண்ணல…. அதுக்குள்ள மறுபடியுமா…. ‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’ங்கிற மாதிரி ஏழைங்க தான் எப்பவுமே பாவம்….. **************************************** உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததன் அடிப்படையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி […]Read More
நடிகர் ராதாராவி இன்று பாஜக.வில் இணைந்தார். திராவிட இயக்கத்தில் ஊறிய நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகனான அவர், பாஜக.வில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தினரை அதிர வைத்திருக்கிறது. ராதாரவி கட்சி மாறுவது இது 7-வது முறை ஆகும். நடிகை நமீதாவும் இன்று அதிமுக.வில் இருந்து பாஜக.வுக்கு தாவினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா, தமிழக வரலாற்றில் நீடித்த பெயரைப் பெற்றவர். பகுத்தறிவுப் பரப்பும் வசனங்களை சினிமாவில் பேசி நடித்தது மட்டுமன்றி, தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டராகவும் இயங்கியவர். இன்றும் பெரியார் திடலில் நடிகவேள் பெயரில் அரங்கம் […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas