இரண்டாண்டுகளாகத் தமிழ்நாட்டில் எந்தப் பண்டிகையையும் சிறப்பாகக் கொண்டாடப்பட வில்லை. தற்போது கொரோனா சற்று குறைந்திருக்கிற நேரத்தில் கார்த்திகை தீபம் வந்திருக்கிறது. இருளை அகற்றி வெளிச் சத்தைப் பாய்ச்சும் திருவிழாதான் கார்த்திகைத் திருவிழா. இந்த மாதிரி விழா உலகத்தில் எங்குமே இல்லை. பக்தி மட்டுமல்ல, சுகாதாரம், கலாசாரம், பண்பாட்டைப் போற்றுகிற திருவிழா. தமிழர் திருநாளான இந்த விழாவைத் தமிழக அரசு விடுமுறை நாளாகவே அறிவிக்க வேண்டும். இந்த நாளில் வீடுகளில் விரதமிருந்து வீடுகளைச் சுத்தம் செய்து பக்தியோடு இருப்பர். […]Read More
நம் அண்டை நாடான இலங்கையின் அரசனான ராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், ராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. ராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், ராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, ராவணன் ஆட்சியின்போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் […]Read More
இன்று (16-11-2021) காலை 9 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளி லும் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தியது ஆச்சர்யமாக இருந்தது. காரணம், காவல் துறையில் குற்றம் நடந்தால் வேறு டிபார்ட்மென்டுக்கு மாற்றுவது சகஜம். ஆனால் இந்த இருவர் பேரிலும் பணியில் உள்ளபோதே தமிழகக் காவல்துறை ஆக் ஷனில் இறங்கியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபசாரத் தடுப்புப் பிரிவு […]Read More
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் 22 வயதாகும் வேதப்பிரியா என்ற பெண் தைரியமாகப் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக அதைக் கொண்டுவிடுகிறார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்துவந்த ஏராளமான பாம்புகள் தங்கள் இருப்பிடத்தில் வசிக்க முடியாமல் வெள்ளத்தில் ஆங்காங்கே மிதந்து எங்கு பதுங்குவது என்று தெரியாமல் பாதிப்புக்குள்ளாகி பல குடியிருப்புகளுக்குள் புகுந்தன. வேளச்சேரி, பள்ளிக்கரணை, சிட்லபாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக் கம் உள்பட 145 இடங்களில் […]Read More
25 ஆண்டுகள் ஆதரவாக இருந்த ரிக் ஷா ஓட்டுநருக்கு ரூ.1 கோடி சொத்தை உயில் எழுதி வைத்தார் ஒரு மூதாட்டி! இவர் தனது வீடு மற்றும் தங்க ஆபரணங்களை அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு ரிக்ஸா ஓட்டுநருக்கு தானமாக உயில் எழுதி வைத்துள்ளார். செய்நன்றி மறவா இந்தப் பெண்ணைப் பார்த்து அனைவரையும் நெகிழ்ச்சி அடைந்தனர். ஒடிசாவின் கட்டாக் நகரில் வசிப்பவர் 63 வயதான பாட்டி மினாட்டி பட்நாயக். மினாட்டியின் கணவரும், மகளும் கடந்த வருடம் எதிர்பாராதவிதமாக […]Read More
கோவையில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தால் மாணவி பொன்தாரண தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெண் அப்பாவியாக நடந்துகொண்டது மிகவும் வேதனையாக உள்ளது. அதிலும் இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ள காலத்திலும் ஒரு பள்ளி நிர்வாகம் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது மிகவும் கொடுமையானது. பிள்ளைகளிடம் அதிக பாசம் வைத்துள்ள பெற்றோர் அதில் அன்பும் நெருக்க […]Read More
சென்னை ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 590-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது என சென்னை ஐ.ஐ.டி. அறிவித்துள்ளது. இந்திய மனதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி உதவியுடன் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) இந்திய அறிவியல் மையம் (ஐ.ஐ.எஸ்.சி.) இணைந்து வழிக் கல்வியை கிராமப்புற மாணவர்களுக்காகவும் மற்றும் பட்டம் பெற்ற பெறாதவர்களுக்காகவும் நடந்துகிறது. 2022 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் சுமார் 590 வகையான படிப்புகள் படிக்க வாய்ப்பு வழங்குகிறது. (தேர்வு […]Read More
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். வழக்கமாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஒருநாள் விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவலால் ஒருநாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1036-வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் முதல் நிகழ்ச்சியாக காலை 6:30 மணிக்கு பெரிய […]Read More
இன்று (13.11.2021) காலை கேபிள் டி.வி. ஆப்பரேட்டரும் செட்டாப்பாக்ஸ் எம்.எஸ்.ஓ. நிறுவனத்தின் முக்கியஸ்தருமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறிய சில விஷயங்கள் நம் தமிழ் சினிமா வியாபாரத்தைப் பற்றியது. 1. OTT டிஜிட்டல் சேனல்கள் வந்தபோது SCV, TCCL, VK Digital போன்ற செட்டாப் பாக்ஸ் நிறுவனங்கள் பயந்தது உண்மை. ஆனால், மக்கள் OTT சேனல்களுக்கு முழுமையான ஆதரவு தரவில்லை. நல்ல படங்கள் வந்தால் பார்ப்பதும், இல்லையென்றால் OTT பக்கமே போகாதிருப்பதும் வாடிக்கையாகி விட்டது. 2. […]Read More
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் படம் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களிலேயே சிறந்த படங்களின் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய படம் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. அது குறித்து பாராட்டுகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருந்தாலும் இந்தப் படம் உண்மைக் கதையை வைத்து எடுத்த விதம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஜெய்பீம் உண்மைக்கதை என்பதால் அதில் வக்கீலாக நடித்த சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் இந்த வழக்கை எடுத்து நடத்திய வழக்கறிஞராக இருந்த இன்று ஓய்வு பெற்ற […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- Darmowe Typy Bukmacherskie Em Zakłady Sportowe I Typy Dnia
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)