சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்தபோது சூட்டிக்கொண்ட புனை பெயராகும். தற்போது இருவரும் தமிழ்த் திரைக்கதை, வசனங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இருவருமே சென்னைக்காரர்கள். சுரேஷ், பாலகிருஷ்ணன் ஆன இரு நண்பர்களும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து கதைகளைச் சேர்ந்து ‘சுபா’ என்ற பெயரில் எழுதியுள்ளனர், மேலும் 1979-லிருந்து அவற்றை வெளியிட்டு வருகின்றனர். இவர்களிருவரும் குறைந்தபட்சம் 450 குறு நாவல்களையும், 400 சிறுகதைகளையும், ஏராளமான […]Read More
சென்னையைச் சேர்ந்த ஜி.மணிமேகலை என்ற செவிலியருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங் கேல் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி பாராட்டினார். மருத்துவத் துறையில் 17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிமேகலைக்கு வழங்கிப் பாராட்டினார். பின்னர் இந்த விருதை அஞ்சல் மூலமாக மணிமேகலைக்கு அனுப்பப்பட்டு மணிமேகலை பெற்றுள்ளார். இந்தியா முழுவதிலும் உள்ள அரசு […]Read More
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம்தான் காலாபானி. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாளப் படமும் அதுதான். இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி S தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் பிரபுவும் மலையாள படமான “மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் . இந்த படத்தையும் […]Read More
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி பழனி கவுண்டம்பாளையத் தில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில் முன்புறம் வைப்பதற்காக சுமார் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல்லடம் கருப்பராயன் கோயில் பல்லடம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் […]Read More
வளர்ச்சியடைந்த கொரானோ வைரஸ் தொற்றாகக் கருதப்படும் ஒமிக்ரான் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. கொரேோனா மற்றும் டெல்டா, ஜிகா வைரஸ், சார்க் என பல உருமாற்றங்களை எடுத்தது. ஆனால் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ். உலகம் முழுவதும் 29 நாடுகளில் இதுவரை 373 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த கர்நாடகா வைச் சேர்ந்த […]Read More
டைரக்டர் பிரியதர்ஷன் டைரக்ஷனில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம், `காலாபாணி.’ மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாளப் படம், அது. இந்தப் படத்தை தமிழில், `சிறைச்சாலை’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிட்டார்.25 ஆண்டுகளுக்குப்பின், மோகன்லாலும், பிரபுவும் `மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக் கிறார்கள். இந்த படத்தையும் பிரியதர்ஷனே இயக்கி இருக்கிறார். தமிழில், `மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் எஸ்.தாணு […]Read More
400 ஆண்டுகளுக்குப் பின்னர் குடியரசு நாடாக பார்படாஸ் தீவு மாறியுள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு பார்படாஸ். சுமார் 3 லட்சம் பேர் வசிக்கும் கரீபியன் தீவுகளில் உள்ள மிகச் சிறிய நாடு பார்படாஸ். இந்த நாடு சுற்றுலா வருவாயைப் பெரிதும் சார்ந்துள்ளது. வடஅமெரிக்கா அருகே உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த பார்படாஸ், 1966, நவம்பர் மாதம் 30ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. எனினும் பிரிட்டன் அரசி எலிசபெத் தலைமையில் சுதந்திரமான காமன் வெல்த் நாடாகச் […]Read More
கல்வியாளர், கம்யூனிஸ சித்தாந்தவாதிகள், மாற்று திராவிடர் கழகத் தினர் ஆகியோர் இணைந்து ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாகவும் நடிகர் சூர்யாவுக்கு அச்சுறுத்தல் தரும் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பா.ம.க.வினருக்கு எதிரானவும் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதற்கு பா.ம.க.வின் துணைத் தலைவர் கவிஞர் திலகபாமா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவை இங்கே. வசந்திதேவி (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்), எஸ்.வி.ராஜ துரை (மார்க்சிய, பெரியாரிய ஆய்வாளர்), பெருமாள் முருகன் (எழுத்தாளர்), ச.தமிழ்ச்செல்வன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), சொக்கலிங்கம் […]Read More
பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராகத் தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் அப்பாஸ் அலி, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1959 இலிருந்து 1966 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1991-1992 ஆம் ஆண்டில் ஆத்திரேலியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியத் துடுப்பாட்ட […]Read More
ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செய லாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை தென்ஆப்பிரிக்கா உட்பட 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டவர் களைவிட தடுப்பூசி போடாதவர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்தப் புதிய வைரஸ் […]Read More
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- பீஷ்மாஷ்டமி 2025
- Darmowe Typy Bukmacherskie Em Zakłady Sportowe I Typy Dnia