அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேசுக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன், சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்துவரும் படைப்பாளியாகவும் தொடர்ந்து இயங்குகிறார். அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகளைச் சொற்சிக்கனத்தோடு படைப்புகளாக்கி வருவது இவரது இயல்பாகும்.முருகேஷின் படைப்புகளில் இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் […]Read More
24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத் தாக்கங்களுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் மத்தியில் சாகித்ய அகாடமி விருது உயரிய விருதாக காணப்படுகிறது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது 77 வயதாகும் எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை யிலான விருதாளர்களில், ராஜம் கிருஷ்ணன் (1973), லட்சுமி திரிபுரசுந்தரி (1984), திலகவதி (2005) ஆகியோரைத் தொடர்ந்து, […]Read More
ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனி மெயின் ரோலில் நடித்துள்ளார். ஹரி, இனியா, மகேஸ்வரி, கவிதா பாரதி, போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ’96’ படப் புகழ் இசையமைப் பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். காவல்துறையில் புரையோடி இருக்கும் அதிகாரப் போக்கு மற்றும் சாதிய பாகுபாடுகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளது ரைட்டர் திரைப்படம். முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சிக்கலான வழக்கில் சிக்கிய மூத்த காவலராக சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். ரைட்டர் திரைப்படம் […]Read More
DBK இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பி.லிட் கம்பெனி சார்பில் டில்லிபாபு.K அவர்கள் தயாரிக்கும் படம் “டைட்டில்”. படத்துக்கு டைட்டில் கிடைக்காதததால் இந்தப் படத்துக்கு பேரே டைட்டில் என்று வைத்தார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் கதையின் கருத்து சிறப்பாக இருக்கிறது. மண்ணைக் காக்க சிறப்பான ஒரு கதையைத் தயார் செய்து எடுத்திருக்கிறார்கள் அதற்காகப் பாராட்டுவோம். விவசாய நிலங்களை NRI மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, விவசாயிகளுக்கு ஆசைகாட்டி விவசாயிகளிடமிருந்து எந்த இடைஞ்சலும், பிரச்சனைகளும் இல்லா மல் நிலங்களை வாங்கிக் கொடுக்கும் […]Read More
தமிழ்நாட்டை தலைமைச் செயலகமாகக் கொண்டு 26 நாடுகளில் கிளைகளைப் பரப்பிச் செயற்பட்டு வரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரே மேடையில் 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்கள் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்கள். தற்காப்புக் கலை பயிலும் மாணவிகளான உதயராஜா துவாரகா ஒரு நிமிஷத்தில் 130 ‘நீ ஸ்ட்ரைக் (Knee strikes) செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்தார். அதேவேளை, யோகநாதன் துசிதா என்ற மாணவி ஒரு நிமிடத்தில் இரு […]Read More
அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியர் பணி அரும்பணி. அந்தப் பணியைத் திறம்பட செய்து தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற வர்தான் வசந்தா சித்திரவேலு. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத் துள்ள தோப்புத் துறையைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் அண்டர்காடு பகுதியல் உள்ள சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரிய ராக 29 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவரின் சேவையைப் பாராட்டி வீரமங்கை வேலுநாச்சியார் விருது, செங்கோல் விருது, அப்துல் கலாம் விருது […]Read More
இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வுசெய்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கி வருகிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை. அதன்படி 2020-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது கடந்த மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறந்த செவிலியர் விருதை ஜி.மணிமேகலைக்கு ஆன்லைன் வழியாக வழங்கினார். இந்திய அளவில் 51 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழ்நாடு அளவில் மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில் மணிமேகலை செவிலியராக 17 ஆண்டுகள் […]Read More
உலகப் புகழ்பெற்ற நடிகர் மறைந்த புருஸ்லி. இவர் நடிகர் மட்டுமல்ல, ஒரு தற்காப்புக் கலைஞரும்கூட. புரூஸ்லி நடித்த படங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதனால் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் ஹாலிவுட் படங்களே புரூஸ்லி படங்கள் அளவுக்கு வசூல் குவிக்க முடியாமல் மிரட்டன. அப்படிப்பட்ட புரூஸ்லி சாதனை முயற்சியாக ஒரு நொடியில் 9 குத்துகள்விட்டு (Punches- இரண்டு கைகளையும் புஷ்டி பிடித்து மாறி மாறி குத்துவது) உலக சாதனையை 1977ல் நிகழ்த்தியிருந்தார். அந்த உலக […]Read More
அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த விழா ஒன்றில் காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அப்போது சர்ச்சையானது. தற்போது திமுக தலைமையில் ஆட்சி நடக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகளைத் தவிர மற்றவர்கள் அனை வரும் எழுந்துநிற்க வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது. […]Read More
கார், பங்களா, வெளிநாட்டுப் பயணக் கனவுகளை விதைக்கும் எம்.எல்.எம். வியாபாரம் பற்றி ஒரு வாசகரின் பார்வையில்… கடந்த மாதம் ஒரு அன்பர் எம்.எல்.எம்மின் (Multi level marketing) மையக் கருத்தைப் புரிந்துகொண்டு அந்தத் தொழிலில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விளக்கினார். என் பெயர் முருகன். நான் சென்னைவாசிதான். ஒரு தனியார் துறையில் நல்ல நிலையில் வேலை செய்துகொண்டிருந்தேன். மாதமானால் நல்ல சம்பளம், வீடு, மனைவி, மக்கள், கல்வி, சுற்றுலா, சொந்தம், பந்தம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தேன். […]Read More
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- பீஷ்மாஷ்டமி 2025
- Darmowe Typy Bukmacherskie Em Zakłady Sportowe I Typy Dnia