தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலரில்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலர் உண்மையில் மிகவும் கனமான ஒரு தொகுப்பு… அளவில் மட்டும் அல்ல… தரத்திலும். இலக்கிய ரசனையில் தேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள் என்பதை தொகுதியின் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது. கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு எனப் பல வகைகளிலும்…

வாலன்டைன் தினம்” /“Valentine Day” 

“Valentine Day”  வாலன்டைன் தினம் என்னும் போர்வையிலே, கூத்தடிக்க வாய்ப்பாகப்  போய்விட்ட நாள்.  பிப்ரவரி பதினாலின்  முக்கியத்துவமோ, தங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பளிக்கும் நாள்.  இது துவங்கியது என்னவோ ரோமாபுரியில்தான், மூன்றாம் நூற்றாண்டில்  நடந்ததொரு நிகழ்வு,  செயின்ட் வாலேன்டைன் செய்த ஒரு குறும்புத்தனத்தால். …

காமக் கனல்

காமக் கனல் உலகத்தின்படைப்பிற்கேஇது மூலம். இயற்கை அன்னைதுணை கொண்டுஇது இயங்கும். இனப்பெருக்கம்தொடரச் செய்யும்மாயம் இதன் சஞ்சலத்தால்மனித மனம்குலையும். இதை வென்றமனிதர்களோமிகக் குறைவு இதில் தோற்றமனிதர்கள்தான்மிக அதிகம் மன்மதனின்வில் செய்யும்ஜாலம் இதற்குள்ளே சிக்கிக்கொண்டால்பெரும் துயரம் சிவ பக்தன்ராவணனின்அழிவே இக்காமக்கனல்சூழ்ச்சி செய்தசதியே துறவிகளும்முனிவர்களும்படும் பாடு…

நீயில்லாமல் எதுவும் இங்கு பூரணமடையப்போவதில்லை

காதலே கதியாகிப் போன பின் பெரிதாய் என்னதான் மாறிடக் கூடுமென்று எதிர்பார்க்கிறாய்… காலை அவ்வாறுதான் விடிகிறது.. . காற்றும் அவ்வாறுதான் வீசுகிறது‌‌… கடலும் கூட அவ்வாறுதான் இரைகிறது. .. காதலால் இங்கு எதைத்தான் மாற்றிட முடியும் எனக்கேட்டிருந்தேன் . ஆனால்.. தைரியம்…

திரைப்படம் தாண்டி அவரிடமிருந்த சில திரை பண்புகள்தான்

அழியாத கோலங்களின் இறுதிக்காட்சி போல நம்மைப் பெரும் துக்கத்தில் வீழ்த்தும் காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. நான் பலமுறை அந்த இறுதி காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்த்து வரும்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் அது என்னுள் பெரும் பாறாங்கல்லைக் கயிற்றில் கட்டி மெல்ல…

மறக்கவே முடியாத பாலு மகேந்திரா! – இயக்குனர் M.சசிகுமார்

மறக்கவே முடியாத பாலு மகேந்திரா! – இயக்குனர் M.சசிகுமார் திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது.”ஹலோ சார்…””நான் உன்னைப் பார்க்க வரலாமா?””சார், நானே உங்க…

வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!.

வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. 50களில் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். காதல் பாடல் என்றாலும் சரி, சோக தத்துவ பாடல் என்றாலும் சரி. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அழைப்பது அவரைத்தான். அதற்கு காரணம்…

இன்பமும் துன்பமும்

இன்பமும் துன்பமும்“ இன்பமும் துன்பமும்  இரண்டல்ல ஒன்றுதான். வாழ்க்கை என்னும்  நாணயத்தின், இருபக்கம்   இவைகள்தான். அவற்றைப் பிரித்து  வாழ முயற்சித்தால், தோல்வி பெறுவது  நிச்சயம். ஒன்று போய்  ஒன்று வரும், எதுவும் நிரந்தரமாய்  நிற்காது, எதிலும் நிதானத்தைக்  கடைபிடித்தால், வாழ்வில் வெற்றி …

மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் “

மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் ”   காலை ஏழு மணி ஆகி விட்டால்,   அது ரத்தமுறிஞ்சும் நேரம்,   வீடு வீடாய் சிரிஞ்சுடனே (Syringe) அலைபாயும் கூட்டம்,   அது வெள்ளை  அங்கிகளின் கூட்டம்.   பாக்கேஜில் எடுத்துக் கொண்டால்,   செலவு மிகக் குறையும்,   மனித…

பிப்ரவரி 11,வரலாற்றில் இன்று./ஜி.யு.போப்” என அறியப்படும் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) நினைவு தினம்.

பிப்ரவரி 11,வரலாற்றில் இன்று. ஜி.யு.போப்” என அறியப்படும் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) நினைவு தினம். ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 – பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!