Tags :கோப்பெருந்தேவி

கோவில் சுற்றி

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது சாத்தியமா?

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. ஆனால், அது சாத்தியமா?தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.இந்த நிலையில், இந்தக் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டுமென தமிழ் அமைப்புகளும் சைவ […]Read More

கோவில் சுற்றி

திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்! திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  அக்கரைப்பட்டியில், கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன், 20 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் அடி சதுர அடியில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 17 ம் தேதி தொடங்கி, காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் எடுத்துவரப்பட்ட புனித நீர் […]Read More

கோவில் சுற்றி

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது!

மகரவிளக்கு பூஜை முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது!மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் அமைதியாக முடிந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று வழக்கமான பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது.வரும் பிப்ரவரி 13ம் தேதி மாதப்பிறப்பு பூஜைக்காக, 5 நாட்களுக்கு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.Read More

கோவில் சுற்றி

நெல்லை: நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில்

நெல்லை: நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலை தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.Read More

கோவில் சுற்றி

சபரிமலை வழக்கு

சபரிமலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில்  விசாரணை தொடங்கியது. சபரிமலை வழக்கில், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை.மறுஆய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை – தலைமை நீதிபதி.Read More

கோவில் சுற்றி

சொர்க்க வாசல் திறக்கப்பட்டது

வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.Read More

கோவில் சுற்றி

திருவாதிரை களி செய்வது எப்படி??

தேவையானவை:-அரிசி 2 ஆழாக்கு  பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்குவெல்லம் 1/2 கிலோதேங்காய் துருவல் 1 மூடிஏலக்காய் 5முந்திரி 10நெய் 200 கிராம்அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து , மிக்சியில் தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் . வெல்லம் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக கொதிவந்ததும் பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் […]Read More

கோவில் சுற்றி

அனுமன் ஜெயந்தி

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,00,008 வடை மாலை பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 1,00,008 வடை மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.Read More

கோவில் சுற்றி

18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் – பம்பையில் கூட்டம்

பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம்: 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்   சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதால் இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பம்பையில் இருந்து மலையேறும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பக்தர்கள் […]Read More

கோவில் சுற்றி

அமைதி மணம் கமழும் பூஜை அறை

வீட்டின் முக்கியமான அறையாகப் பெரும்பாலானவர்கள் பூஜை அறையைக் கருதுகிறார்கள். பூஜை அறை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பக்தி மணம் கமழும்படி அதை வடிவமைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். பூஜை அறையை அமைதி, பக்தி, அழகுடன் வடிவமைக்கச் சில ஆலோசனைகள்:சுவரின் வண்ணம்! பூஜை அறையின் வண்ணங்கள் எப்போதும் அமைதியை அதிகப் படுத்தும் இயல்புடையவையாக இருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் பூஜை அறை சிறியதாக இருப்பதால், மென்மையான வண்ணங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். வெளிர் மஞ்சள், வெளிர் ஆரஞ்சு போன்ற வண்ணங்கள் […]Read More