Tags :ஹர்ஷிதா கெளதம்

விளையாட்டு

முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு ஏஐஎப்எப் தலைவர் பிரபுல் பட்டேல், பொதுச் செயலாளர் குஷால் தாஸ், தலைமை பயிற்சியாளர் பின்டோ பாராட்டு தெரிவித்துள்ளனர்.Read More

கைத்தடி குட்டு

ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி

இந்தியா உலகிற்கு அமைதிக்கான செய்தியை தான் வழங்கியது. யுத்தத்திற்கான செய்தியை வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் பெரிய ஜனநாயக நாடு, எனக்கு ஆதரவாகவும், எனது அரசிற்கு ஆதரவாகவும் ஒட்டு அளித்தது. 2019 தேர்தலில், மக்கள் மகத்தான தீர்ப்பு அளித்தனர்.. இங்கு பேசுவது பெருமை அளிக்கிறது. 130 கோடி இந்தியர்கள் சார்பாக பேசுகிறேன். மஹாத்மாவின் கொள்கைகள் இன்றும் சரியாக […]Read More

நகரில் இன்று

ஆசிரியர் தேர்வு வாரியம் – கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி

வரும் 27 முதல், 29ம் தேதி வரை நடைபெற உள்ள கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை 1.84 லட்சம் பேர் எழுத உள்ளனர் – ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா.154 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது, அனைத்து மையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு இருக்கும் – ஆசிரியர் தேர்வு வாரியம். தேர்வறையில் பெல்ட், நகைகள், ஹை ஹீல்ஸ் காலணிகள், கைக்கடிகாரங்களுக்கு அனுமதியில்லை – ஆசிரியர் தேர்வு வாரியம்.Read More

அண்மை செய்திகள்

டெல்லியில் – 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் இருந்து 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இர்ஷத்கானிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More